Posts

Showing posts from January, 2024
Image
Age No Bar for Major Neuro Surgery - Octogenarian Speaks Again After Four Years! Kauvery Hospital, Radial Road, performed a successful Microvascular Decompression (MVD) surgery, restoring speech in an 85-year-old patient after four years and relieving symptoms of facial pain caused by trigeminal neuralgia. This surgery stands as a testimony to the surgical excellence at the Institute of Brain and Spine and is yet another example of the advancements in surgery techniques and anaesthesia to ensure safe and fast recovery in an elderly patient.  Mr Veerasamy, 85 years old, was suffering from shock-like pains on the left side of the face for more than four years. The pain progressively increased in intensity and frequency, to the extent he was unable to talk, eat or even brush his teeth and shave. A normally outgoing personality, this made him depressed and changed him so much that he stopped talking, stopped going out and stopped interacting with everyone, including
Image
’ஜெய் விஜயம்’  - விமர்சனம் ’ஹலுசினேஷன்’ என்ற நோயால் பாதிக்கபப்ட்ட நாயகன் ஜெய் ஆகாஷ், அவரது மனைவி நாயகி அக்ஷயா கண்டமுத்தன், தங்கை மற்றும் அப்பா ஆகியோருடன் புது  வீட்டில் குடியேறுகிறார்.  நடக்காத ஒரு விஷயத்தை நடக்காத  கற்பனை செய்துக்கொள்வார். இதனால் அவரை அவரது குடும்பத்தார் கண்ணும் கருத்துமாக  பார்த்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் ஒரு குடும்பத்தையே கொலை செய்த குற்றத்திற்காக, போலீஸ் ஜெய் ஆகாஷை பிடிக்க, தான் அந்த கொலையை செய்யவில்லை என்று கூறுகிறார்.  மேலும், தனது வாழ்க்கையில் என்ன நடந்தது என்றும் அவருக்கு ஞாபகம் இல்லை என்று கூறுகிறார் ஜெய் ஆகாஷ். ஒரு கட்டத்தில் காவல் நிலையத்தில் இருந்து தப்பிக்கும் ஜெய்  ஆகாஷ் அந்த  கொலையை  செய்தது யார் என்பதை  கண்டுபிடித்தாரா? இல்லையா ? எனபதே ’ஜெய் விஜயம்’   படத்தின்கதை. . நாயகனாக நடித்திருக்கும் ஜெய் முழுக் கதையையும் தனி ஒருவனாக தன் தோல் மீது சுமந்து நிற்கிறார். சின்னத்திரை ரசிகர்களை அதிகமாக வைத்திருக்கும் ஜெய் ஆகாஷ்  மருத்துவராக வரும் நாயகி அக்‌ஷயா பார்ப்பதற்கு அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஜெய் ஆகாஷ
Image
"*தூக்குதுரை" நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது*. இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கொடுத்து வெற்றி படமாக்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.  இந்த திரைப்படத்தை வாங்கி தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்திலும் வெளியிட்ட உத்திரா ப்ரொடக்ஷன்ஸ் கூறுகையில், நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகமாகிறது என்றும் வசூல் ரீதியாகவும் நாளுக்கு நாள் அதிகமாகிறது என்றும் கூறினார். மேலும் இதுபோன்று குடும்பமாக பார்க்கும் நல்ல திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் மென்மேலும் வரவேண்டும் என்றும் கூறினார்.  படத்தின் தயாரிப்பாளர் அரவிந்த் வெள்ளை பாண்டியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் திரையிட்ட இடங்களில் எல்லாம் தூக்குதுரை திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை கண்டு சந்தோஷம் அடைகிறேன், இது போன்ற சின்ன திரைப்படங்களுக்கு இன்னும் நிறைய திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், இது குடும்பமாக பெண்கள் குழந்தைகளோடு சென்று திரையரங்கில் கண்ட
Image
சிங்கப்பூர் சலூன்’ - விமர்சனம் கிராமத்தில் சிறுவயதில்  ஆர் ஜே பாலாஜியும் கிஷன் தாஸும் நெருங்கிய நண்பர்கள். அதே கிராமத்தில் சலூன் கடைக்காரர் லால் தன் தொழில் மீது வைத்திருக்கும் பக்தியைக் கண்டு வியக்கும் ஆர் ஜே பாலாஜி. பெரியவன் ஆனதும் தானும் ஒரு சலூன் கடை வைப்பேன் என்று உறுதி கொண்டு, கல்லூரி படிப்பை முடிக்கிறார். கல்லூரியில்  காதல் தோல்வியடைய, வீட்டில் பார்க்கும்  பெண்ணை திருமணம் செய்கிறார் ஆர் ஜே பாலாஜி. மிக பிரமாண்டமான சலூன் கடை ஒன்றை திறக்க திட்டமிடுகிறார் ஆர் ஜே பாலாஜி. சில கோடிகளை தனது மாமனார் சத்யராஜிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார் . அதே சமயத்தில், அங்கு ஏற்கனவே சலூன் கடையில் காலூன்றி  நிற்கும் ஜான் விஜய் தன்  தொழில் பாதிக்கும் என்பதற்காக அவர் தடையாக வருகிறார். இறுதியில் தடைகளை கடந்து ஆர் ஜே பாலாஜி.தன்  தொழிலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே நகைச்சுவை செய்தால்தான் ஏற்பார்கள் என்கிற வழக்கத்தை உடைக்க முயன்றிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. கல்லூரி மாணவர், சிகை அலங்கார நிபுணர் ஆகியனவற்றிற்காக தோற்றத்திலும் நடிப்பிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார். ஆர் ஜே பாலாஜி மற்றும் கிஷன் தா
Image
இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!  SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி,  அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்".  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள்  கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே  நடைபெற்றது.  இந்நிகழ்வினில்.., நடிகர் சம்பத் ராம் பேசியதாவது… இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்,  இந்த டைட்டிலுக்காகவே இயக்குநர் சாய் பிரபாவை பாராட்டுகிறேன். எல்லோரும் ஹெட்லைன்ஸில் வர ஆசைப்படுவார்கள். இந்த சின்ன வயசில் ஒரு படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.  பெரிய இயக்குநராக வர அவருக்கு என் வாழ்த்துக்கள். படத்தில் ஸ்டண்ட் சூப்பர் குட் ஜீவா சூப்பராக செய்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப்பெரியவெற்றி பெற என் வாழ்த்துக்கள்.   இயக்குநர் சாய்
Image
தூக்குதுரை’ -  விமர்சனம் கைலாசம் என்ற கிராமத்தில் ஊர் தலைவர் மாரிமுத்து இவரது மகள் இனியா ஊர்த் திருவிழாவிற்காக திரைப்படம் போட வரும் யோகிபாவு மீது காதல் வருகிறது.  ஒரு நாள் யோகி பாபுவும் - இனியாவும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு ஓடி போய்  விடுகிறார்கள்.. மறுபுறம் சென்னையில் மொட்டை ராஜேந்திரனிடம் மகேஷ் சுப்பிரமணியன், பால சரவணன், சென்ராயன் திருட்டு தொழிலை  கற்றுக்  வருகிறார்கள்.. பல லட்சம் மதிப்பிலான அம்மன் கிரீடம் ஒன்று கைலாசம்  கிராமத்தில் இருப்பதாக செய்தித்தாள்  மூலம் அறியும் மூவரும்  அதை திருட கைலாசம்  கிராமத்திற்கு செல்கிறார்கள். இறுதியில் அந்த கிரீடம் இவர்களுக்கு கிடைத்ததா ? இல்லையா? ஊரை விட்டு  ஒடி போன  யோகிபாபுவிற்கு என்ன ? நடந்தது எனபதே ’தூக்குதுரை’  படத்தின் மீதிக்கதை.. யோகி பாபு வழக்கமான தனது அதிரடி  வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார்.  பாலசரவணன், மகேஷ், செண்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் கூட்டணி  ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். நாயகி இனியா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். படத்தில் மற்ற வேடங்ககளில் நடித்தவர்கள் கதைக்கு ஏற்ற தேர
Image
'லோக்கல் சரக்கு' சினிமா விமர்சனம் குடி குடியை எப்படியெல்லாம் கெடுக்கும்; எந்தளவுக்கு கெடுக்கும் என்பதை எடுத்துச் சொல்லும் விதத்தில் உருவாகியிருக்கும் படம். அந்த இளைஞன் எந்த நேரமும் குடித்துக் கொண்டிருக்கிறான். குடிப்பதற்காக கைவசமுள்ள பொருட்களை விற்கிறான். யாராவது அவனை வேலையில் சேர்த்துவிட்டால் குடிப்பழக்கத்தால் அதையும் கெடுத்துக் கொள்கிறான். அவனது தங்கை தனக்கான வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டு வீட்டை விட்டுப் போய்விடுகிறாள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து குடிக்கிறான். ஊரில் எவரும் மதிக்காத நபராக மாறிப்போகிறான். நாட்கள் அப்படியே கடந்துகொண்டிருக்க, அவன் வசிக்கும் பகுதியில் ஒரு பெண் வீடு பார்த்து குடியேறுகிறாள். அவளிடமும் லேசாக சிநேகம் வளர்த்துக் கொண்டு குடிப்பதற்கு பணம் கேட்கிறான். அப்படியே இன்னும் சில நாட்கள் கடந்து போகிறது.  ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பெண், அந்த குடிகாரனை தன் கணவன் எனவும், அவன் தனக்கு தாலி கட்டியிருப்பதாகவும் சொல்கிறாள். அவனுக்கு அவளை யாரென்றே தெரியவில்லை. சில விஷயங்களை எடுத்துச் சொன்னபின் அவன் அவளுக்கு தாலி கட்டியத
எட்டி மரமாக இருந்தாலும் புட்டி மரமாக இருந்தாலும் என் நடவடிக்கை பயங்கரமா இருக்கும் | Mansoor Ali Khan
Image
*'பதான்'- ஓராண்டு நிறைவு ! 'ஜவான்'- இது வரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் ..! இதயத்தை வருடும் கதையுடன் வெளியான 'டங்கி' திரைப்படத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்த ஷாருக்கான்...2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கானின் படங்கள் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.!* ஷாருக்கான் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே (பதான்) மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கியதன் மூலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதைத்தொடர்ந்து 'ஜவான்', 'டங்கி' என பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து இந்த ஆண்டு முழுவதும் திரையுலகில் ஆட்சி செய்து ஆதிக்கம் செலுத்தினார்.  இந்நிலையில் 'பதான்' வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும்,  ஷாருக்கானின் 'ஜவான்', 'டங்கி' என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை வழங்கியதால் அவரது ரசிகர்கள் ஷாருக்கின் படங்களை நினைவுக்கூறுகிறார்கள்.  பதானுக்கு பிறகு ஷாருக்கான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவானை வழங்கினார். இது ஒரு மெகா பான் இந்திய பிளாக் பஸ்டராக மாறியது. பவர் பேக் ஆக்ஷனுடன் கூடிய ஷாருக
Image
தமிழ்நாட்டில் SALEM ERODE தன்னுடைய இருப்பை வலுப்படுத்துகிறது: மரபு மற்றும் ந ம்பிக்கையின் பாதைகள் வழியாக வலிமையின் ஒரு படி சென்னை 20thஜனவரி 2024: ஒரு மதிப்பிற்குரிய BSE-பட்டியலிடப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFC) Salem Erode Investments Ltd, தனது 93 ஆண்டுகால பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில் அடுத்து வரும் ஆண்டுகளுக்கான தன் தொலைநோக்கு இலக்குகளை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்நிறுவனம் தற்போது தமிழகத்தில் 22 கிளைகளை நடத்தி வருகிறது. எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. Salem Erode investment-ன் வெற்றியின் மையமாக அதன் வலுவான மதிப்பீடுகளான - நம்பிக்கை, வைப்புத்தொகையாளர்களின் நம்பிக்கை, நிறுவன நம்பிக்கை மற்றும் பணியாளர் விசுவாசம் ஆகியவை உள்ளன. இந்த தூண்கள் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க நீண்ட ஆயுளுக்கு பங்களித்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனிப்பட்ட நுகர்வோருடனும் வலுவான பிணைப்பை வளர்த்துள்ளன. Salem Erode தனது வாடிக்கையாளர்களை தனது குடும்பத்தின் ஒரு அங்கமாகவே கருதுகிறது, ஒவ்வொரு உறுப்பினரின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் ஏன் ம
Image
*பினாங்கு மாநாடு & கண்காட்சி பணியகம் பினாங்கின் ஏழாவது பதிப்பை இந்தியா 2024 காண ரோட் ஷோவில் வழங்குகிறது* சென்னை 19thஜனவரி 2024: பினாங்கு கன்வென்ஷன் & பொருள்காட்சி அமைப்பு (PCEB) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பினாங்கு ரோட் ஷோ முதல் இந்தியா 2024 இன் ஏழாவது பதிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. இது நான்கு மாறுபட்ட நகரங்களில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மும்பை (ஜனவரி 15), புதுடெல்லி (ஜனவரி 17), சென்னை (ஜனவரி 19), மற்றும் கொச்சின் (ஜனவரி 22) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த விரிவான ரோட் ஷோ, இந்தியப் பயண ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், கலாச்சார செழுமை மற்றும் சமகால கவர்ச்சி ஆகியவற்றின் தனித்துவமான கலவைக்காக கொண்டாடப்படும் இடமான பினாங்கின் சலுகைகளில் தங்களை மூழ்கடிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. 'பினாங்கு ஒடிசி' பிரச்சாரமானது PCEB இன் ஒரு மூலோபாய முன் முயற்சியாகும், இது பினாங்கை இந்திய சந்தையில் வணிக சந்திப்புகள் மற்றும் ஓய்வு நேரங்கள் ஆகிய இரண்டுக்கும் விருப்பமான இடமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வணிகம் மற்றும் ஓய்
Image
FRIENDS FILM FACTORY  இந்த வருடம் பொங்கல் திருவிழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் குழந்தைங்களுடன் கொண்டாடிய        இசையமைப்பாளர் D. இமான் அவர்கள். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார். இவர் தனக்கென்று ஒரு TRUST ஆரம்பித்து, அதன் மூலமாக பல உதவிகளை செய்து கொண்டு வருகிறார். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்தும், பல உதவிகளை தேடி போய் செய்தும் வருகிறார்.  இசையமைப்பாளர் இமான் அவர்கள் ஊசிலம்பட்டிக்கு சென்று அங்குள்ளவர்களை ஊக்குவித்தது மதுரை மாவட்ட உசிலம்பட்டி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விழாவை FRIENDS FILM FACTORY TEAM அவர்களும் BUTTERFLY NETWORK TEAM இருவரும் ஊருதுணையாக இருந்து விழாவை சிறப்பித்து கொடுத்தனர்.
Image
ஹனு-மான்’ - விமர்சனம் அஞ்சனாத்திரி கிராமத்தில் வசித்து வரும் நாயகன் தேஜா சஜ்ஜா, சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வருகிறார். இவரது அக்கா வரலட்சுமி சரத்குமார் தம்பிக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அதே  கிராமத்தில் ஊர்காவல்காரன் ஒருவன் மக்களிடம் வரி வசூல் செய்து ஊர் மக்களை காப்பாற்றுவதாக கூறிக் கொண்டு ஊர்  மக்களை கஷ்டப்படுத்துகிறான். அதே கிராமத்திற்கு வரும்  நாயகி  அம்ரிதா பார்த்ததும் காதல் கொள்கிறான் நாயகன் தேஜா சஜ்ஜா  சிறுவயது முதலே நாயகி வெற்றி பெறுவதற்கு துணையாக இருப்பவன்  ஒரு நாள் இரவில் நாயகியை கொள்ளையர்கள் கொலை செய்ய  துரத்த  நாயகிக்கு தெரியாம காப்பாற்றும் நாயகனை கத்தியால் குத்தி ஆற்றில் வீசி விடுகிறார்கள் . நீருக்கு அடியில்  ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் மாபெரும் பலசாலியாக உருவெடுப்பதோடு, அதன் மூலம் ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். நாயகன் தேஜா சஜ்ஜாவின் சக்தி பற்றி தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய், அவரிடம் இருக்கும் சக்தியை பறிப்பதற்காக அவரை தேடி வருகிறார். ஒரு கட்டத்தில் ஊர் மக்களை விஷவாயு  வை
Image
’மிஷன் - சாப்டர் 1’  - விமர்சனம் கோயம்பதூரில் வசித்து வரும் அருண் விஜய் தன் மகளின் மருத்துவத்திற்காக லண்டன் செல்ல நினைக்கிறார். இதனால் தன்னிடம் இருக்கும் நிலங்களை எல்லாம் விற்று பணத்தை  தயார்  செய்கிறார். மறுபுறம் இந்தியாவில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை அழிக்க தீவிரவாதி கும்பல் திட்டம் போடுகிறது. தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் அருண் விஜய், எதிர்பாரத ஒரு பிரச்சனையில் சிக்கி லண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைச்சாலை அதிகாரியான எமி ஜாக்சனிடம் தனது நிலையை சொல்லி புரிய வைக்க முயற்சிக்கிறார் ஆனால் எமி ஜாக்சண்  நம்ப மறுக்கிறார். இந்நிலையில் அந்த சிறையில் இருந்து மூன்று தீவிரவாதிகள் தப்பிக்க முயற்சி செய்ய அதை அருண் விஜய் தடுக்கிறார். அருண் விஜயின் நடவடிக்கையால் கோபமடையும் தீவிரவாதக் குழுவின் தலைவன், எப்படியாவது சிறைச்சாலையில் இருக்கும் மூன்று கைதிகளை தப்பிக்க வைக்க வேண்டும் என்று தொடர் முயற்சியில் இறங்க,தான் இருக்கும் வரை அது நடக்காது என்று அருண் விஜய் கூறுகிறார். இறுதியில் மூன்று தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்பி சென்றார்களா? இல்லையா? அருண்
Image
’அயலான் ’ -  விமர்சனம் வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஒரு கல் பூமியில் விழுகிறது. கீழே விழுந்த அந்த கல் வில்லனிடம் கிடைக்கிறது. அதனை வைத்து பூமிக்கு அடியில் துளையிட்டு ஸ்பார்க் என்ற கனிமத்தை எடுக்க முயற்சி செய்கிறார். இந்த விஷயம் ஏலியனுக்கு தெரியவர  அந்த கல்லை எடுக்க பூமிக்கு வருகிறது. பூம்பாறை கிராமத்தில் வசித்து வரும் இயற்கையை நேசிப்பவரான  சிவகார்த்திகேயன்  எந்த உயினத்திற்கும் தீங்கு நினைக்காத மனிதராக இருக்கிறார். ஒருநாள் இவரின் வயலை வெட்டுக்கிளிகள் முழுவதுமாக சேதமாக்கிவிடுகிறது. அம்மாவின் வற்புறுத்தலால் சென்னைக்கு வேலை தேடி வரும் சிவகார்த்திகேயன் யோகிபாபு மற்றும் கருணாகரனுடன் இணைந்து வேலை செய்கிறார் ஒரு கட்டத்தில் வில்லனால் தாக்கப்பட்டு மயக்கமடையும் ஏலியன் சிவகார்த்திகேயனால் காப்பாற்றப்படுகிறது.  இதனையடுத்து  ஏலியனின் பிரச்சனையை தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அதற்கு உதவி செய்ய நினைக்கிறார் இறுதியில் சிவகார்த்திகேயன் வில்லனிடம் இருந்து அந்த கல்லை மீட்டு ஏலியனிடம் ஒப்படைத்தாரா? இல்லையா?  என்பதே  ’அயலான் ’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் 
Image
கேப்டன் மில்லர்’ - விமர்சனம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நடக்கும் கதை தமிழ்நாட்டின் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் தனுஷ் இவரது அண்ணன் சிவராஜ்குமார் சுதந்திரத்துக்காக போராடும்  இயக்கம் ஒன்றில் இருக்கிறார் 6 00 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுடைய  இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கோயிலைக் கட்டினார்கள், ஆனால் அவர்கள் அந்த கோயில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை . ஆதிக்க சாதியினரிடம் அடிமைத்தனமாக வாழ்வதை விட, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து மரியாதையாக வாழலாம் என்று நினைத்து ராணுவத்தில் சேருகிறார். தனுஷ்  சுதந்திர போராட்டகாரர்களை பிரிட்டிஷ் அதிகாரியின்  கட்டாயத்தின் பெயரில் சுடுகிறார். பின்னர் மனவேதனை பட்டு சுட சொன்னவரை கொலை செய்துவிட்டு கொள்ளை கூட்டத்தில் சேர்கிறார் தனுஷை  பிடிக்க பிரிட்டிஷ் ராணுவ தீவிரமாக முயற்சி செய்கிறது . இந்நிலையில், ஊர் கோயிலில் பழைமையான பொக்கிஷத்தை பிரிட்டிஷ் அதிகாரிகள் எடுத்து  சென்று விடுகிறார்கள். இதை அவர்களிடம் இருந்து திருட ராஜா ஜெயபிரகாஷ் தனுஷை நாடுகிறார்.பொக்கிஷத்தை திருடிய தனுஷ், அதை ராஜாவிடம் கொடுக்காமல் எடுத்து சென்றுவிடுகிறார் இதனால் கோப
Image
நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட தருணம் படத்தின் டீசர் !!  ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள  தருணம் படத்தின் டீசரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்!!  ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு பட இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  தருணம் திரைப்படத்தின் டீசரை முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்.  வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  மென்மையான இசையுடன் இதயம் வருடும் காதலுடன் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கும் தருணம் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.   தேஜாவு  திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.  திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன்,  பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயரதரமான படைப்பாகத் தயா
Image
மெரி கிறிஸ்துமஸ்’ -  விமர்சனம் காதலியை கொலை  செய்த குற்றத்திற்காக 7 வருட சிறைத்தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வரும்  விஜய் சேதுபதி.மும்பையில் இருக்கும் வீட்டிற்கு வருகிறார்.  அன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இரவு உணவு  சாப்பிட உணவகம் ஒன்றுக்கு செல்கிறார். அங்கு கேத்ரினாவையும் அவரது 3 வயது மகளையும் சந்திக்கிறார். இருவருக்கும் ஒரு நட்பு ஏற்படுகிறது. இருவரும் பேசிக்கொண்டே, அன்று இரவு ஒன்றாக ஊர் சுற்றுகின்றனர்.அதன் பின்னர் கத்ரினாவின் அழைப்பின் பெயரில் விஜய் சேதுபதி, கத்ரினா வீட்டிற்கு செல்கிறார். அங்கு கத்ரினாவின்  கணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இறுதியில் கத்ரினாவின் கணவரை கொலை செய்தது யார் ? கொலைக்கான காரணத்தை போலீஸ் கண்டுபிடித்ததா ? இல்லையா? என்பதே  ’மெரி கி றிஸ்துமஸ் கதை. ஆல்பர்ட் ஆரோக்கியசாமி என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் விஜய் சேதுபதி இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்விஜய் சேதுபதி, இந்த படத்திலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார்.. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவரது கதாபாத்திரம் ரசித்து பார்க்க முடிகிறது. நாயகியாக நடித்தி