எட்டி மரமாக இருந்தாலும் புட்டி மரமாக இருந்தாலும் என் நடவடிக்கை பயங்கரமா இருக்கும் | Mansoor Ali Khan
ஆக்ரமிப்பு --------------------------------------------- (உப்பள விவசாயிகளின் வாழ்வியலை கூறுவது) --- ------------------------------------------- செல்வாக்கு மிகக ஒருவன் தன் சொந்த தொழிலுக்காக உப்பளங்களை எல்லாம் தன்வசப்படுத்திக்கொள்ளும் அவன் நினைத்ததை எல்லாம் சாதிக்கிறான்.அப்படி அவனிடம் சிக்கி தவிக்கும் மக்கள், நமக்கு ஒரு விடியல் வராதா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த ஒருவன் மண்ணை பறித்துகொண்டான் பொறுத்தார்கள், பொன்னை எடுத்துக்கொண்டான் பொறுத்தார்கள், பெண்ணை தொட்டால் விடுவார்ளா. ? தன் மானம் காக்க அவனை வென்றார்களா? இவர்களின் நிலை என்ன? என்பதே கதை களம் என்கிறார் இயக்குனர் வான்யா. வி-1 சினிமாஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் அழகு பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சுகன்யா அறிமுகமாகி உள்ளார். தீபா சங்கர் குணச்சித்திர வடத்தில் நடிக்க வால்டர் வெற்றிவேல் நிர்மல் விக்ரம் வேதா,மாஸ்டர், வெந்து தணிந்தது காடு புகழ் விஜய் சத்யா, ரஞ்சன், சுமதி, குபேரர், வதிலை வசந்தா, வி.வி.ஈசு, முத்து சிற்பி, மணிவாசகம்
Comments
Post a Comment