Posts

G5MEDIA

காட்டாளன்’ - விமர்சனம்

Image
’காட்டாளன்’  - விமர்சனம் கேரளா எல்லையில் உள்ள ஆனைக்கொல்லி என்ற மலைக்  கிராமத்தில் யானை கூட்டங்களால் அப்பாவி மக்கள் அடித்துக் கொலை செய்யப்படுகிறார்கள்.இதனையடுத்து யானைகளை கொன்று தந்தங்களை கடத்தும் சுனிலிடம் ஊர் மக்கள் உதவி கேட்கிறார்கள். காட்டு யானைகளை கொன்று  தந்தம் எடுத்துக்கொள்ளும்  சுனில்  அந்த மக்களை அடிமைப்படுத்துவதோடு  பெண் களையும் சிறுமிகளையும் தூக்கிச் சென்று சீரழிகிறான்.  இதே சமயம் சுனில் இடத்தை பிடிக்க நினைக்கும்  கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் தந்தங்களை காவல்துறை  உயர் அதிகாரி உதவியுடன் கைப்பற்றுகிறார். இந்நிலையில் பறிக்கப்பட்ட தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸை சுனில் களத்தில்  இறக்குகிறார்.  காவல்துறை உயர் அதிகாரியை ஏமாற்றி இழந்த தந்தத்தை மீட்டெடுப்பதோடு சுனில் மனதில் ஆண்டனி வர்கீர் தனி இடம் பிடிக்கிறார். இதற்கிடையே பழங்குடி சிறுமிக்கு விபத்து ஏற்பட அவரை காப்பாற்ற பல லட்சம் தேவைப்படுகிறது. ஆண்டனி வர்கீர் சுனிலிடம் பணம் கேட்க அதை கொடுக்க மறுக்கிறார். இதையடுத்து பணத்திற்காக காட்டு யானை...

பிளாஸ்ட்’ - விமர்சனம்’ .

Image
’பிளாஸ்ட்’  - விமர்சனம்’ . கராத்தே மாஸ்டரான அர்ஜுன், மனைவி அபிராமி , மகள்  ப்ரீத்தி முகுந்தன், தம்பி விவேக் பிரசன்னா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கு சிறு வயதில் இருந்தே கராத்தே சொல்லிக் கொடுப்பதோடு, யாருக்கும்  ஒரு பிரச்சனை என்றாலும் தைரியமாக அதை தட்டிக் கேட்டாக வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார். இந்நிலையில் தொழிலதிபரான ஜான் கொக்கேன்,  ரூ.7000 கோடி மதிப்பிலான ஒரு திட்டத்தை முடிப்பதற்காக அமைச்சரான பி.எல்.தேனப்பனுக்கு ரூ.1000 கோடியை லஞ்சமாக கொடுக்க சம்மதித்து, அந்த பணத்தை அர்ஜுன் சிதம்பரம் மூலம் அமைச்சரின் டிரஸ்ட் வங்கி கணக்கில் மாற்றும் பணியை மேற்கொள்ளும் வேலையில்  ஒரு விபத்தில்  மாட்டிக்கொள்ள போலீஸ் அவரை மருத்துவ மனையில் சேர்த்து அவர் குறித்து விசாரித்து வருகிறது. இதே சமயம் மருத்துவ மனையில் இருக்கும் அர்ஜுன் சிதம்பரம் 18 போலீசை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல அவருக்கு ரௌடியான பவன் உதவி  செய்கிறார். இந்நிலையில், ப்ரீத்தி முகுந்தனிடம் செயின் பறிக்க முயற்சிக்கும் ஒரு குற்றவாளியை அவர் அடித்து...

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!*

Image
*சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!* சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர் சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்...

இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” - ராம் சரண் !!*

Image
*இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “ பெத்தி” - ராம் சரண் !!* இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ - டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், திவ்யேந்து சர்மா, ஜகபதி பாபு ம...

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!

Image
சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!! Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன், இணை தயாரிப்பாளர்- ஹரிஹரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி சிவானி ஸ்டுடியோ  நிறுவனம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. vij தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, அம்மாவுக்கும் இரட்டை பெண் குழந்தைகளுக்குமான அன்பும் உறவும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்கிறார். அதில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பும் தாயின் விநோதமான நடத்தைகள், அவரது இரட்டை பெண் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்க தொடங்குகிறது. இதன் பின்னர் அவர்கள் அந்த மர்மங்களை ஆராய ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட...

வாரண்ட்’ வெப் சீரிஸ் - விமர்சனம்

Image
’வாரண்ட்’ வெப் சீரிஸ்  -  விமர்சனம் திருச்சியில் ஒய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி சக்திவேல் இவரது ஒரே மகனான  பிரசாந்த் பாண்டியராஜை அரசு வேலையில்  சேர்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அதற்காக பல அரசு தேர்வுகளை மகனை எழுத சொல்கிறார். ஆனால் எந்த தேர்விலும் பிரசாந்த் தேர்ச்சி பெறாத நிலையில் தாய்மாமா  காளி வெங்கட் முயற்சியில் போலீஸ் வேலையில்  சேர்த்து விடுகிறார். திருச்சியில் உள்ள பொன்மலைக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பிரசாந்த் பணியில் சேர்கிறார். தொடக்கத்தில் பிரசாந்திடம் சிறு சிறு வேலைகள் கொடுக்கப்படும்  போது அதை சரிவர செய்யாமல் இருக்கிறார்.  இந்நிலையில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்படும் திருடன் ஒருவனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அந்த திருடன் பிரசாந்திடம் இருந்து  தப்பிச் செல்கிறார். இதில் அவமானப்படும பிரசாந்த் மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகிறார். ஒரு கட்டத்தில் காவல்துறை வேலையே  வேண்டாம்  என்று முடிவு எடுக்கும் பிரசாந்த் பாண்டியராஜ் அப்பாவின் ...

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!*

Image
*முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!* *ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும்  ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது !!* லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ...