Posts

G5MEDIA

Prime Video Presents 2026: Prime Video இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய ஒரிஜினல்ஸ் ஸ்லேட்டை அறிவிக்கிறது

Image
*Prime Video Presents 2026: Prime Video இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய ஒரிஜினல்ஸ் ஸ்லேட்டை அறிவிக்கிறது — பல வடிவங்கள் மற்றும் மொழிகளில் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் விரிவான வரிசை* Hrithik Roshan-இன் HRX Films மற்றும் Alia Bhatt-இன் Eternal Sunshine Productions போன்ற தொழில் முன்னணியான நிறுவனங்களுடனான புதிய ஒத்துழைப்புகளுடன், Dharmatic Entertainment, D2R Films, Excel Entertainment, Tiger Baby Films, Emmay Entertainment, Abundantia Entertainment, The Viral Fever மற்றும் Wallwatcher Films உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து புதிய கதைகளுடன், இந்தியாவின் படைப்பு பொருளாதாரத்தில் Prime Video தன் முதலீட்டு அறிவிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது Amazon MGM Studios-இன் உற்சாகமான இந்திய திரைப்பட தொகுப்பு அறிவிப்புகள், திரையரங்கு உலகில் நுழைவதை முன்னிலைப்படுத்தும் இந்த வரிசை, ஆழமான தொழில் ஒத்துழைப்புகளை வளர்க்கிறது 2025-ல் புதிய Prime உறுப்பினர்களை ஈர்ப்பதிலும், Prime Video-ஐ ஸ்ட்ரீம் செய்யும் Prime உறுப்பினர்களின் விகிதத்திலும் Prime Video India உலகளவில...

யூத்’ - விமர்சனம்

Image
 ‘யூத்’ -  விமர்சனம் சென்னையில் சொந்தமாக பேக்கரி கடை நடத்தி வரும்  சுராஜ் ,  மனைவி  தேவதர்ஷினி மகன் கென்னுடன் வசித்து வருகிறார்.  10ம் வகுப்பில் மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் கென் கருணாஸ், 11ம் வகுப்பில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் காதல் ஒன்றுதான் வாழ்க்கை என்று இருக்கிறார். இந்நிலையில் பக்கத்து வகுப்பில் படிக்கும் மீனாட்சியை கென் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள்.  சில நாட்கள் கடந்த நிலையில் மீனாட்சி பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லை என ஊருக்கு செல்கிறார். இதே சமயம் முகநூல் மூலம் அறிமுகமாகும்  பிரியதர்ஷினி  நெருங்கி பழ இதை நேரில் பார்க்கும்  மீனாட்சி கென்னை கன்னத்தில் அறைவதுடன் காதலை முறித்துக் கொள்வதாக கூறுகிறார். பிரியதர்ஷினியுடனான காதலும் பொய் என கென்னுக்கு தெரிய வருகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்க்கும் கென்னின் அப்பா சுராஜ்  அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் கென் பள்ளிப்படிப்பை தொடர்ந்தாரா? இல்லையா? கென் குடும்பத்திற்காக காதலை தூக்கி எறிந்தாரா ? இல்லையா?  என்...

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியீடு*

Image
*சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியீடு* *சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெங்கி அட்லூரி ( (Venky Atluri)- ஒரு சக்தி வாய்ந்த எமோஷனல் டிராமாவை  வழங்க உறுதியளிக்கிறார்* சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் - ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள...

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!*

Image
*பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம்,  ஏப்ரல் 3 வெளியாகிறது!* ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) (Love Insurance Kompany)– ஏப்ரல் 3 உலகளவில் வெளியாகிறது ! தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது. முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள்  மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது வெளியீட்டு அறிவிப்பு,  திரை ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில்...

திவ்யா திரைவிமர்சனம்

Image
திவ்யா திரைவிமர்சனம் RJP இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து தயாரித்து இயக்கி வெளியாகியுள்ள படம் திவ்யா. இவருடன் கதாநாயகியாக கேத்தி, மற்றும் செந்தில், பவுன்ராஜ், அனந்த் ராம், கலாவதி, சபி, ஜிவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  கதை  கதாநாயகன் RJP தனது நண்பர்களுடன் கல்லலூரியில் அடாவடித்தனம் செய்துகொண்டு படித்து வருகிறார்கள். அதே கல்லூரிக்கு கதநாயகி கேத்தா வந்து சேர முதல் சந்திப்பிலேயே அவரை ராக்கிங் செய்ய  மோதல் உருவாகிறது. பின்  இருவருக்கும் காதல் உருவாகிறது. இவர்கள் சேர ஜாதி தடையாக இருக்கிறது. கதாநாயகி அப்பாவுக்கு இவர்கள் காதல் தெரிய வர மகளுக்கு சொந்தத்தில் நிச்சயம் செய்கிறார். பின் காதலர்கள் ஊரைவிட்டு ஓட முயல வில்லன் செந்தில் அவர்களை கண்டுபிடித்து தாக்க  போலிஸ் அவர்களை அழைத்து வந்து ஸ்டேஷனில் விசாரிக்க அதன் பிறகு அவர்கள் காதல் நிறைவேறியதா? முடிவு என்ன என்பதே படத்தின் கதை.  கதாநாயகனாக RJP சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாகியாக கேத்தி தன் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகன் நண்பர்களாக சபி, ஜிவி, தாத்தாவாக பவுன்ராஜ், கேத்தி அ...

போலீஸ் ஃபேமிலி’ - விமர்சனம்

Image
‘போலீஸ் ஃபேமிலி’  -  விமர்சனம் சென்னையில் மிகப்பெரிய ரவுடியாக இருக்கும் சரவணன் தனது  மகனுக்காக ரவுடித்தனத்தை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை மதுரையில் வாழ்த்து வருகிறார்.  இதற்கிடையில் ஒருநாள் இரவில் இரு சக்கர வாகனத்தில் வரும் வாலிபரை கஞ்சா  கடத்தியதாக போலீஸ் கைது செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அந்த இளைஞரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மலைசாமி தலைமையிலான காவலர்கள் கடுமையாக தாக்குகிறார்கள்.  மயக்க நிலையில் இருக்கும் இளைஞரை ஊருக்கு  வெளியே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டுவிடுகிறார்கள்.  மறுநாள் அந்த இளைஞர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாகவும்   அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட உண்மையும் அவரது அப்பா சரவணனுக்கு தெரிய  வருகிறது.  தன் மகனை கொலை செய்த காவலர்களை பழிவாங்க நினைக்கும் சரவணன், சம்மந்தப்பட்ட காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய தொடங்குகிறார்.  ஒவ்வொரு போலீஸ் குடும்ப உறுப்பினரை கொலை செய்யும் சரவணன் கடைசியாக  ப...

வெஞ்சென்ஸ்’ - விமர்சனம்

Image
‘வெஞ்சென்ஸ்’  -  விமர்சனம் காளி வெங்கட் வளர்ப்பு மகளான அபர்ணதி  பள்ளிக்கூடத்தில் தன்னை யாருமே கண்டு கொள்வதில்லை என்று அப்பாவிடம் கூறுகிறார்.  அதற்கு படித்து மாவட்ட அளவில் முதல் இடத்திற்கு வந்தால் அனைவரும் உன்னை புகழ்ந்து பேசுவார்கள் என்று  அப்பா கூறுகிறார். இதனையடுத்து நன்றாக படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். ஆனால்,  அந்த மகிழ்ச்சி மூன்று நாட்கள் மட்டுமே நீடிப்பதால் மீண்டும் புகழ் போதைக்கு அடிமையாகிறாள்.  ஒரு கட்டத்தில் தனது உண்மையான தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ளும் அபர்ணதி  வளர்ப்பு தந்தை காளி வெங்கட்டை கொலை செய்து அவரது  உடல் உறுப்புகளை தானம் செ ய்து பிரபலம் ஆகிறாள். ஒரு கட்டத்தில் மாவட்ட கலெக்டராகும் அபர்ணதிக்கு முதலமைச்சர் இளவரசு மூலம் பல தடைகள் வருகிறது. ஆனால் அந்த தடைகளை முறியடிக்கும் அபர்ணதி முதலமைச்சர் இளவரசுவே அவர்  பேச்சை கேட்கும் நிலைக்கு உயர்கிறார்.  இவரது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாத எதிரிகள் அபர்ணதியை கொலை செய்ய நினைக்க அதில் அபர்ணதி மகளுக்கு மிகப்பெ...