Posts

G5MEDIA

LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்

Image
LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”  - விமர்சனம் படவா கோபி, வினோதினி தம்பதிகளின் மூத்த மகன் நாயகன் ஆதவ் கிருஷ்ணா கல்லூரியில் படித்து வருகிறார். படிப்பில் திறமைசாலியான  ஆதவ் சக மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். ஒரு நாள் இதே  கல்லூரியில் படிக்கும் நாயகி சிம்ரனுக்கு ரவுகளால் ஆபத்து வர ரவுகளிடம் இருந்து சிம்ரனை ஆதவ் காப்பாறுகிறார். இதனையடுத்து ஆதவ், சிம்ரன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.  இந்நிலையில் சிம்ரன் சிறுவயதிலேயே அவருடைய அம்மா வேறுறொரு நபருடன்  காசிக்கு சென்று விடுகிறார். அம்மா இல்லாமல்  அப்பாவின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார் நாயகி சிம்ரன். இந்நிலையில் ஆதவை தன்னுடன் அழைத்துச் செல்லும் சிம்ரன் காசியில் இருக்கும் அம்மவை பார்க்க செல்கிறார். சென்ற  இடத்தில் அம்மாவை பார்ப்பதற்காக தனியே செல்லும் நாயகி சிம்ரன் காணாமல் போகிறார். இதனையடுத்து  ஆதவை கைது செய்யும் போலீஸ் அவரை சிறையில் அடைகிறது. இறுதியில் நாயகி சிம்ரனை கடத்தியது யார்? காணாமல் போன நாயகி சிம்ரன் கிடைத்தாரா? இல்லையா?  சிறையில்  ...

சிவ சம்போ' சினிமா விமர்சனம்

Image
'சிவ சம்போ' சினிமா விமர்சனம்  கதாநாயகனுக்கு நாயகி மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கதாநாயகியோ கடந்த கால சச்சரவான சில சம்பவங்களால்  தனது காதலை அவனிடம் சொல்லத் தயங்குகிறாள்.  சில நாட்களில்  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இது கடந்தகால கதையாக இருக்க, நிகழ்காலத்தில் நாயகன் தன் மனைவி இறந்துவிட்டதாக கருதி அதற்கு காரணமானவர்களை பழி வாங்கப்பட்டதாக  திரைக்கதை பரபரக்கிறது. கதாநாயகிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் என்ன? அவள் இறப்புக்கு காரணம் என்ன? என்பதெல்லாம் பெரும்பாலான புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியிருக்கிற 'சிவ சம்போ'வின் மீதிக்கதை. ஹீரோ தில் நட்ராஜ் கதையில் போலீஸ் ஆஃபீஸர் என்றாலும் அதற்கேற்றபடி மிடுக்கான தோற்றத்தை ஓரளவுக்கு கொடுக்கிறார்.காதல் மனைவியை சீரழித்தவர்களை பழி வாங்க களமிறங்கும்போது கோபத்தின் கோபத்தின் உச்சத்தை  காட்டுகிறார். இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம் என்று  தோன்றுகிறது.  கிராமத்து லட்சணம் கொண்ட ஹீரோயின் ஷிவானி திருமணம் என்ற பெயரில் தன்னை நாசமாக்கியவர்களை க...

திஐ 3உண்மை சம்பவம்-கிரைம் திரில்லர்)

Image
திஐ 3 (உண்மை சம்பவம்- கிரைம் திரில்லர்) ஒரு மலைக்கிராமத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. இளம் பெண்கள், காதலர்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இச்சூழ்நிலையில் தொழிலதிபர் ராகவன் மீது போலீசுக்கு சந்தேகம் எழுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால் மாற்று வழியை கையாளுகின்றனர். அது என்ன வழி ?கொலையாளிகள் யார் ? என்று பல கோணங்களில் துப்பு துலக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படும் படமே தி ஐ -3, ஶ்ரீ ஸ்வர்ணலட்சுமி மூவிஸ் சார்பில் கொடைக்கானல்  ஆர்.ராஜேந்திரன் தயாரிக்க குரு பிரகாஷ் இயக்கி உள்ளார். ரோஷன் - சந்தியா கதாநாயகன் நாயகியாக நடிக்க ரமேஷ்,மாலி,சுஜி ,ஸ்ரீ, சாய் கோபி,லோகேஷ் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர். ஒளிப்பதிவு - ராஜேஷ் குமார் இசை -ஜீவா வர்ஷினி பாடல்கள் -காதல் மதி எடிட்டிங் - சி.எஸ் பிரேம்குமார் நடனம் - விமல் சண்டைப்பயிற்சி - ரவி ராஜ் மக்கள் தொடர்பு -வெங்கட் வசனம் -முத்துக்குமார் இணைத்தயாரிப்பு -  செல்வ சத்யா,...

மை லார்ட்’ - விமர்சனம்

Image
’மை லார்ட்’  - விமர்சனம் சென்னையில் வசிக்கும் மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி  உயிருக்கு போராடி வருகிறார். இதனையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முயற்சியில் அவரது குடுமபம் தீவிரம் காட்டி வருகிறது. இதே சமயம் ஆஷா சரத்  உலகத்திற்கு தான் ஆரோக்கியமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். se இதனையடுத்து அரிதான இரத்தப்  பிரிவை  சார்ந்த ஆஷா சரத்துக்கு  மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.  இந்நிலையில்  கோவில்பட்டியை சேர்ந்த சசிகுமாரின்  கிட்னி சரியாக இருப்பதை அறிந்து  அவரை ரகசியமாக சென்னைக்கு அழைத்து வர முயற்சி செய்கிறார்கள். மறுபக்கம் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சசிகுமார் மனைவி  சைத்ராவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.  இந்நிலையில்  சைத்ராவிற்கு உடலில் இரத்தப் போக்கு எற்பட  தனியார் மருத்துவ மனையில் சேர்கிறார்.  மருத்துவ செலவிற்காக ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்க மிகப்பெரிய சிக்கலில் சசிகுமார் மாட்டிக்கொள்கிறார். ...

சீதா பயணம் ‘ - விமர்சனம்

Image
‘சீதா பயணம் ‘ - விமர்சனம் சிறுவயதில் அம்மாவை இழக்கும் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் அப்பா சத்யராஜ் அரவணைப்பு வளர்ந்து வருகிறார். சமையல் கலை நிபுணருக்கான படிப்பை முடித்தவர் பிரபல சமையல் கலைஞர் நடத்தும் ஒர்க் ஷாப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்கிறார்  காரில் செல்லும் வழியில் நாயகன்  நிரஞ்சனை  சந்திக்க மதுரைக்கு செல்லும் வழியில் இருக்கும் சீதா புரத்தில் இறக்கி விட சொல்கிறார்.  முதலில் லிப்ட் தர மறுக்கும் ஐஸ்வர்யா பிறகு அவரை அழைத்துச் செல்கிறார். இருவரும் சாலையில் பயணிக்கும் போது பள்ளி  சிறுவர்களை சந்திக்கும் ஐஸ்வர்யா பிறகு அடிதடி வேலை  செய்யும்  அர்ஜுனை பார்க்கிறார்.  வழியில் பழம் விற்கும்  சிறுமி, டீக்கடை நடத்தும் கோவை சரளாவை சந்திக்க பிறகு  நாயகன் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விடுகிறார். இறுதியாக ஒர்க் ஷாப் நடக்கும் இடத்திற்கு செல்கிறார் அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து  உயிர்  பிழைக்கும் ஐஸ்வர்யா  தான் சந்தித்த அனைவருக்கும் நன்றி கூறி இனிப்பு வழங்க வேண்டும் என்று அப...

சீதா பயணம் ‘ - விமர்சனம்

Image
‘சீதா பயணம் ‘ - விமர்சனம் சிறுவயதில் அம்மாவை இழக்கும் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் அப்பா சத்யராஜ் அரவணைப்பு வளர்ந்து வருகிறார். சமையல் கலை நிபுணருக்கான படிப்பை முடித்தவர் பிரபல சமையல் கலைஞர் நடத்தும் ஒர்க் ஷாப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்கிறார்  காரில் செல்லும் வழியில் நாயகன்  நிரஞ்சனை  சந்திக்க மதுரைக்கு செல்லும் வழியில் இருக்கும் சீதா புரத்தில் இறக்கி விட சொல்கிறார்.  முதலில் லிப்ட் தர மறுக்கும் ஐஸ்வர்யா பிறகு அவரை அழைத்துச் செல்கிறார். இருவரும் சாலையில் பயணிக்கும் போது பள்ளி  சிறுவர்களை சந்திக்கும் ஐஸ்வர்யா பிறகு அடிதடி வேலை  செய்யும்  அர்ஜுனை பார்க்கிறார்.  வழியில் பழம் விற்கும்  சிறுமி, டீக்கடை நடத்தும் கோவை சரளாவை சந்திக்க பிறகு  நாயகன் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விடுகிறார். இறுதியாக ஒர்க் ஷாப் நடக்கும் இடத்திற்கு செல்கிறார் அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து  உயிர்  பிழைக்கும் ஐஸ்வர்யா  தான் சந்தித்த அனைவருக்கும் நன்றி கூறி இனிப்பு வழங்க வேண்டும் என்று அப்பா சத்யராஜி...

செல்லமடா நீ எனக்கு

Image
செல்லமடா நீ எனக்கு மார்ச் 6 முதல் திரையரங்குகளில்  தாயை வெறுக்கு மகன், மகனுக்காக  வாழும் தாய் இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் ஒன்றிணைத்து ஒரு உன்னதமான திரைக் காவியமாக  உருவாகி உள்ளது செல்லமடா நீ எனக்கு. இப்படத்தில் வசீகரன், நேகா கதாநாயகன் நாயகியாக நடிக்க போஸ் வெங்கட், 'பசங்க' செந்தி, அமுதவாணன், மீரா கிருஷ்ணன், ரிஷா ஆகியோர் நடித்திருக்கின்றனர் கலைமகள் புரொடக்சன் சார்பில் சிறுமடை  லிங்கம்.எஸ். தயாரிக்க ஆனந்த் சிவம் இயக்கியுள்ளார் ஒளிப்பதிவு- செல்வா.ஆர்  இசை - தாஜ்நூர் கதை  வசனம் பாடல்கள் - மதுரா வேள்பாரி மக்கள் தொடர்பு - வெங்கட் தயாரிப்பு- சிறுமடை லிங்கம்.எஸ் திரைக்கதை  இயக்கம் ஆனந்த் சிவம் நெஞ்சுருக வைக்கும் காட்சிகளை செதுக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வா.ஆர். இக்காட்சிகளை காண்போரின் கண்ணீர் குளமாகும்.  மனதை வருடும் மென்மையான பாடல்களும்,துள்ளலிசை பாடல்களும் படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர் மார்ச் 6 முதல் உத்திர புரொடக்ஷன்ஸ் திரையரங்குகளில் வெளியிடுகிறது