Posts

G5MEDIA

யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம்

Image
‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம் 12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வினோதமான ஆசை கொண்ட நாயகன் பால்ராஜ், அதற்கு எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு 6 குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். அவரது 6 குழந்தை ஆசைக்கு சம்மதம் தெரிவித்ததால் காயத்ரி ரெமாவை மணக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு காயத்ரி ரெமா, ஒரு குழந்தை போதும், அதற்கு மேல் குழந்தை வேண்டாம், என்ற முடிவுக்கு வர, பால்ராஜ் மட்டும் 6 குழந்தை ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான கணவரால் தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கும் சுவேதா ஸ்ரீக்கும், பால்ராஜுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. நாளடைவில் நட்பு கள்ளக்காதலாக மாற, கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய மூன்று பேருடைய வாழ்க்கையும் என்னவாகிறது, என்பது தான் படத்தின் கதை. எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் பால்ராஜ், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொறு...

யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம்

Image
‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம் 12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வினோதமான ஆசை கொண்ட நாயகன் பால்ராஜ், அதற்கு எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு 6 குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். அவரது 6 குழந்தை ஆசைக்கு சம்மதம் தெரிவித்ததால் காயத்ரி ரெமாவை மணக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு காயத்ரி ரெமா, ஒரு குழந்தை போதும், அதற்கு மேல் குழந்தை வேண்டாம், என்ற முடிவுக்கு வர, பால்ராஜ் மட்டும் 6 குழந்தை ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான கணவரால் தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கும் சுவேதா ஸ்ரீக்கும், பால்ராஜுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. நாளடைவில் நட்பு கள்ளக்காதலாக மாற, கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய மூன்று பேருடைய வாழ்க்கையும் என்னவாகிறது, என்பது தான் படத்தின்கதை. எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் பால்ராஜ், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்...

வசூல் மன்னன் திரைவிமர்சனம்

Image
வசூல் மன்னன் திரைவிமர்சனம்  ஆறுமுகம் மாதப்பன் தயாரிப்பில் கதை திரைக்கதை வசனம் வேல் குமரேசன் இயக்கத்தில்  ஸ்ரீ தேவா, நிவேதா, வேலா ராமமூர்த்தி, சரவண சக்தி, சரவண சுப்பையா, இயக்குநர் நவீன் மற்றும் பலர் நடித்து மார்ச் 6ல் வெளியாகும் படம் வசூல் மன்னன்.  கதை கதாநாயகன் ஸ்ரீ தேவா தங்கை திருமணத்திற்காக 2 லட்சம் கடன் வாங்க அந்த கடன் வட்டி குட்டி போட்டு பத்து லட்சமாக ஆகி கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க  கதாநாயகன் தாயார் போலிஸ் பாதுகாப்புகேட்க கதாநாயகனுக்கு பாதுகாப்புக்கு ஒரு போலிஸும் அனுப்புகின்றனர். இந்த சூழ்நிலையில் கதாநாயகி நிவேதா போலிஸ் வேலைக்கு பணம் கொடுத்தாவது வேலை வாங்கவண்டும் என்பதை தெரிந்து கொண்ட கதாநயகன் ஸ்ரீ தேவா அவரை காதல் செய்து பத்து லட்சம் ஆட்டைய போட நினைக்கிறார். இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தவுடன் காதலனை என்ன செய்தார்?  அவர்கள் காதல் கைகூடியதா? சீனியர் ரிப்போர்ட்டரை கொன்ற கதாநாயகியின் தந்தை  வேலாராமமூர்த்திகைது செய்யப்பட்டாரா? என்பதெற்கெல்லாம் விடை சொல்வதே படத்தின் கதை. கதாநாநயகனாக ஸ்ரீ தேவா  நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக...

யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’

Image
சமூகத்திற்கு தேவையான படம்! - பத்திரிகையாளர்கள் பாராட்டிய ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’! அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’. வித்தியாசமான தலைப்போடு, சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சிறப்பு காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்தை சொல்லியிருப்பதோடு, அதை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கமர்ஷியலாக கையாண்ட விதம் படத்தை ரசிக்க வைப்பதாக, தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர்கள் பாராட்டை தொடர்ந...

தாய் கிழவி’ விமர்சனம்

Image
‘தாய் கிழவி’ விமர்சனம் கணவனை இழந்த ராதிகாவிற்கு சிங்கம்புலி,  அருள்தாஸ்,  பால சரவணன் என மூன்று மகன்களும் ரைச்சல் என்ற மகளும் இருக்கிறார்கள்.  மூதாட்டியான  ராதிகா , தன் கடின உழைப்பால் சேர்த்து வைத்த சொத்துக்களை  தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஊர் மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் ராதிகா , அதை வசூலிப்பதில் கடுமையாக நடந்துக் கொள்கிறார்., ஊர் மக்கள் அவரை பார்த்தாலே பயப்படுவதோடு, அவர் எப்போது இறப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று ராதிகா உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து விடுகிறார். இதனால், ஊர் மக்களும், அவரது மூன்று மகன்களும், ஒரு மருகனும் சொத்துக்காக அவரது இறப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இதனையடுத்து அங்கு வரும் நகைக்கடை முதலாளியான இளவரசு மூலம் ராதிகா 160 பவுன் தங்க நகைகள் வாங்கிய விபரம் மகன்களுக்கு தெரிய வருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகையை கைப்பற்றுவதற்காக  தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என்று மூன்று மகன்களும...

புதிய குறும்படம், ' The Last Bus

Image
 ராகவேந்திரா பிலிம் சார்பில் சுமன் இயக்கி தயாரித்துள்ள புதிய குறும்படம், 'தி லாஸ்ட் பஸ்'. துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி ராமச்சந்திரன், பரதா, சதீஷ், வெங்கடேஸ்வரா, யாஷா, தெய்வா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவா இசையமைத்துள்ளார்.  தேர்வில் தோல்வியடைந்த 16 வயது மாணவி, தாயின் திட்டுக்கு ஆளாகி, மனம் வெறுத்துப்போய் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் கடைசி இரவு பஸ்சில் ஏறி புறப்படுகிறாள். அங்கு அவள் சந்திக்கும் பிரச்சினைகள் சஸ்பென்ஸ் - திரில் கதைக்களத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.  'தி லாஸ்ட் பஸ்' திரைப்படம், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்தவகையில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதை இந்த படம் தட்டி தூக்கியிருக்கிறது.  ''இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. 39 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் அடுத்தடுத்த சர்வதேச பட விழாக்களிலும் திரையிடப்படும். விரைவில் திரைக்கு வருகிறது'', என்கிறார் சுமன்.   இக்குறும்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு...

ஆழி திரைப்பட விமர்சனம்

Image
ஆழி  திரைப்பட விமர்சனம் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகதிஷ், தேவிகா கதீஷ், நிகில் முருகன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஆழி. கதை மீன்பிடி படகு மெக்கானிக்கான சரத்குமார், அந்த வேலையை பகுதி நேரமாக வைத்துக் கொண்டு, போதைப் பொருள் விற்பனை, ஆயுதம் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, கல்லூரியில் படிக்கும் அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், உடன் படிக்கும் மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஜெகஜித் மற்றும் தேவிகாவின் காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரிய வருகிறது. கோபம் கொள்ளும் அவர் இந்திரஜித் ஜெகஜித்தை கடத்தி ஆழ்கடல்லுக்கு அழைத்துச் சென்று   கொலை செய்ய திட்டமிடும் சரத்குமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திரஜித் ஜெகஜித், தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. மீன்பிடி படகு மெக்கானிக் கதாபாத்தகரத்தில் சரத்குமார் சிறப்பாக நடித்துள்ளார்.  இந்திரஜித் ஜெகஜித்  சரத்குமாரிடம் தப்பிக்கும் முயற்சியில...