29’ - விமர்சனம்
’29’ - விமர்சனம் சேலத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நாயகன் விதுவிற்கு 29 வயதியாகியும் தான் யார்? எனற அடையாளத்தை தேடி வருகிறார். வேலைக்காக சென்னை வர .நாயகன் வேலை பார்க்கும் அதே நிறுவனத்திலேயே நாயகி ப்ரீத்தியும் வேலைக்கு சேருகிறார். இருவரும் நட்பாக பழக நாளடைவில் அது காதலாக மலர்கிறது. இந்நிலையில் நாயகி பிரீத்தியின் காதலன் என்பதுதான் தன் அடையாளம் என்று வாழ்ந்து வருபவர் நாயகன் விது ,ஆனால் நாயகி பிரீத்திற்கு சிறுவதில் இருந்து கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறார். இதனால் இருவருக்கிடையே பிரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் கலெக்டர் தேர்வு சரியாக எழுத முடியாததால் நாயகி ப்ரீத்தி ஊரை விட்டு டெல்லி சென்று விடுகிறார். காதல் தோல்வியால் சொந்த ஊருக்கு செல்லும் நாயகன் விது அங்கு கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கல்லூரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதனால் சிறைக்கு செல்லும் நாயகன் விதுவை சிறையில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இறுதியில் நாயகன் விது சிறையில் இர...