Posts

G5MEDIA

ஒன் மேன் – திரைப்பட விமர்சனம்#OnemanMovie Reviews#SankagiriRajkumar

Image
One Movie Review சங்ககிரி ராஜ்குமார் பலவித தோற்றத்தில் நடித்து ஒருவராக எல்ல வேலையும் செய்து இயக்கி  வெளியாகும் படம் ONE. கதை  ராஜா, பூமா, ஜாக்கி , ரூபி உள்ளிட்ட நண்பர்கள் ஒரு விஞ்ஞான மாநாட்டுக்காக போகிறார்கள். அதில் ராஜா பாச உணர்வே இல்லாதவன். உடல்நிலை சரியில்லாத தன் அம்மாவைக் கூட மதிக்காமல் எரிந்து எரிந்து விழுவான்.    போகும் வழியில் ஒரு காட்டுப் பகுதியில்  வாகனம் பழுதாகிறது. சரி செய்ய சில மணி நேரம் ஆகும் என்ற நிலையில் காட்டுக்குள் போகிறார்கள். அங்கே ஒரு பழைய விஞ்ஞான ஆய்வகம் இருக்கிறது. அதில் ஒரு வீடியோ கிடைக்கிறது. அதில் பேசும் ஒருவர் (எல்லாமே சங்ககிரி ராஜ்குமார்தான்) தனது  ஒரு வித்தியாசமான கண்டுபிடிப்பு  பற்றிச்   சொல்கிறார் .   அங்கே இருக்கும் ஒரு சிவப்பு நிற திரவத்தை ஊசி மூலம் ஏற்றிக் கொண்டு , ஒரு சிவப்பு நிற வாயுவை விடுவித்தால் அந்த வாயு சில நொடிகளில் உலகம் முழுவதும் பரவி எல்லா மனிதர்களும் மறைந்து விடுவார்கள். சிவப்பு நிற திரவ ஊசியை போட்டுக் கொண்டவர்கள் மட்டும் உலகத்தில்  இருப்பார்கள் மறைந்த உலக மக்கள் எல்லாம் மீண்ட...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் -Movie Review குடும்பங்கள் கொண்டாடும | ரேட்டிங்: 4/5

Image
 விஸ்வநாத் அண்ட் சன்ஸ் -Movie Review குடும்பங்கள் கொண்டாடும | ரேட்டிங்: 4/5   முதல் பாதி விறுவிறுப்பு, பரபரப்பு... பிற்பாதி எமோசனல்,  செண்டிமெண்ட். சூர்யாவின் ஸ்டைலிசான நடிப்பு,  மமிதாவின் குறும்பு படத்துக்கு பிளஸ்.  அம்மாவின் அரவணைப்பில் வளரும் மிகப்பெரிய தொழிலதிபரான சூர்யா, தன் அம்மா ஆசைப்பட்டதற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்தாலும், திருமணம் மட்டும் செய்துக் கொள்ளக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது மனதை மாற்ற அவரது அம்மா ராதிகா பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலன் இல்லாமல் போக, தன் குடும்பத்திற்கு வாரிசு இல்லாமலேயே போய் விடுமோ…! என்று கவலைப்படுகிறார். அம்மாவின் கவலையை தீர்ப்பதற்காக வாடகைத்தாய் மூலம் சூர்யா குழந்தை பெற்றுக் கொள்கிறார். சூர்யாவின் இந்த நடவடிக்கை அவரது அம்மாவுக்கு அதிர்ச்சியளித்தாலும், கொஞ்சி விளையாடவும், குடும்பத்தின் பெயர் சொல்லவும் ஒரு குழந்தை வந்துவிட்டது என்று மகிழ்ச்சியடைகிறார். ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் குழந்தையின் உயிருக்கு திடீரென்று ஆபத்து ஏற்பட...

’போட்டோகிராபர்’ - விமர்சனம் #MovieReview

Image
’போட்டோகிராபர்’ - விமர்சனம் தொழிலதிபரான ஆடுகளம் நரேன், தனது நிறுவனத்தை மகன் அஷ்ரஃப் நிர்வகிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், புகைப்படக் கலையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அஷ்ரஃப், அதற்காக சிறிது கால அவகாசம் கேட்டுவிட்டு தனது இலக்கை நோக்கி பயணிக்கிறார். வித்தியாசமான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் அஷ்ரஃப், சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் கவனம் செலுத்துபவர். எப்போதும் சானிடைசரை உடன் வைத்திருக்கும் அவரது இந்த பழக்கத்திற்கு, சிறுவயதில் தாயைப் பிரிந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவமே காரணமாக உள்ளது. நண்பன் கருணாகரன் மூலம் மதிகெட்டான் சோலை அருகிலுள்ள மர்மமான அடர்ந்த காட்டைப் பற்றி அறியும் அஷ்ரஃப், அங்குள்ள அரிய மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார். ஆனால், அந்தக் காட்டிற்குள் சென்றவர்கள் உயிருடன் திரும்பியதில்லை என்பதை அறிந்த கருணாகரன், அவரைத் தடுக்க முயற்சிக்கிறார். இருப்பினும், தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் அஷ்ரஃப் காட்டுக்குச் செல்ல முடிவு செய்கிறார். அஷ்ரஃப், வனக்காவலரையும் மீறி அந்த மர...

அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் ” ( Don’t Trouble the Trouble ) மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) இசை வீடியோ

Image
*அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்  ”  ( Don’t Trouble the Trouble )  மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku )  இசை வீடியோ வெளியாகியுள்ளது.* பன்முகரி திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில், ‘பாகுபலி’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தொலைநோக்கு படைப்பாளி  இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணி இணையும் போது, ‘Don’t Trouble the Trouble’ போன்ற ஒரு மாயாஜாலமான படைப்பு உருவாகிறது.  ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் தனது முதல் விநியோக முயற்சியான ‘பிரேமலு’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, தற்போது இந்தியாவின் பெருமைக்குரிய ‘பாகுபலி’ திரைப்படத் தொடரைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்த பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கி வருகிறார். “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்”  ( Don’t Trouble the Trouble ) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார். ஃபஹத் பாசி...

துல்கர் சல்மானின் 'ஐ ம் கேம்- I Am Game' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !*

Image
*துல்கர் சல்மானின் 'ஐ ம் கேம்- I Am Game' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !* துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ' ஐ ம் கேம்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 'அருகே அருகே' ( Arugey Arugey..) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள பதிப்பிற்கு பாடலாசிரியர் ஷார்பு எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியிருக்கிறார். தெலுங்கு பதிப்பின் பாடலை சனாரே எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தி பதிப்பின் பாடலை நுமன் கோகர் எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். கன்னட பதிப்பின் பாடலை ஹிருதயா சிவா எழுத, பாடகர் அனிருத் சுஸ்வரம் பாடியுள்ளார்.  ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள :ஐ அம் கேம்' திரைப்படம் - ஆகஸ்ட் 20ஆம் தேதி ...

துல்கர் சல்மானின் 'ஐ ம் கேம்- I Am Game' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !*

Image
*துல்கர் சல்மானின் 'ஐ ம் கேம்- I Am Game' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !* துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ' ஐ ம் கேம்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 'அருகே அருகே' ( Arugey Arugey..) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள பதிப்பிற்கு பாடலாசிரியர் ஷார்பு எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியிருக்கிறார். தெலுங்கு பதிப்பின் பாடலை சனாரே எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தி பதிப்பின் பாடலை நுமன் கோகர் எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். கன்னட பதிப்பின் பாடலை ஹிருதயா சிவா எழுத, பாடகர் அனிருத் சுஸ்வரம் பாடியுள்ளார்.  ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள :ஐ அம் கேம்' திரைப்படம் - ஆகஸ்ட் 20ஆம் தேதி ...

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

Image
எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டார் கள்ளக்குறிச்சி மாவட்டம் எகால் கிராம இளைஞர்களின் சார்பாக புரட்சியின் தொடர்ச்சி என்ற தலைப்பில் உருவான பாடல் பாடலாசிரியர்-  கவிஞர் ஏ.கே அருள்தாஸ் இசை- குட்லக் ரவி தயாரிப்பு- ஸ்ரீ தனலட்சுமி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்  & ஏகே புரொடக்ஷன்ஸ் பாடியவர்- 'கலைமாமணி' பூத்துறை  சித்தன் குணா ஒளிப்பதிவு- அஜித் செல்வராஜ், சீனு முனுசாமி நடனம்-தேவப்பிரியா