Posts

G5MEDIA

உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசிய அளவிலான உயர் துல்லிய லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ்

Image
உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசிய அளவிலான உயர் துல்லிய லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ்   சென்னை:   உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை (ஜூலை 15) முன்னிட்டு, தேசிய அளவிலான உயர் துல்லிய (High Definition) லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஸ்பெக்ட்ரா மெடிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அரங்கில் நடைபெற்றது.   இந்த அறிவியல் கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று, அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (Aesthetic Plastic Surgery), உயர் துல்லிய லைப்போசக்ஷன் (High Definition Liposuction), உடல் வடிவமைப்பு (Body Contouring), 4D Body Sculpting, தோல் இறுக்கம் (Skin Tightening) உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் குறித்து கலந்துரையாடினர்.   நிகழ்ச்சிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜே. எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை ராய் காஸ்மெட்டிக் சென்டரின் நிறுவனர் ...

ஐ , நோபடி’ (I,Nobody) - விமர்சனம்

Image
’ஐ , நோபடி’ (I,Nobody)  -  விமர்சனம் வஞ்சியூரில் உள்ள ஒரு வங்கியில் மூன்று பேர் துணிகரமாக கொள்ளையடிக்கிறார்கள். அப்போது வங்கியில் இருந்த பிரித்விராஜ் சுகுமாரனை முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். பின்னர், ஒரு இடத்தில் அவரை இறக்கிவிடும் போது, கொள்ளையர்களில் ஒருவரின் முக்கியமான அடையாள அட்டை எதிர்பாராத விதமாக பிரித்விராஜின் கையில் சிக்குகிறது. இதே சமயம், எதிர்பாராத விதமாக நிகழும் விபத்தில் அந்த மூன்று கொள்ளையர்களும் உயிரிழக்கிறார்கள். பிரித்விராஜின் கையில் சிக்கிய அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு, கொள்ளையர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டதால், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய முடியாமல் போலீசார் திணறுகிறார்கள். இந்நிலையில் இந்த வங்கியில் பிரித்விராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் எந்த விதமான சேமிப்பு கணக்கு இல்லாமல் இருக்கிறது. பிரித்விராஜ் அங்கு நீண்ட நேரமாக இருந்தது  சந்தேகத்தை அதிகரிக்கிறது. இதனால், அந்த கொள்ளைச் சம்பவத்...

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ – விமர்சனம்

Image
‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ – விமர்சனம் சென்னையில் அருவி மதன் கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதியான கன்யா பாரதி தூக்கு தண்டனை வழங்க இருக்கும்  நிலையில்  என்னவோ ஒன்று  அவரை தீர்ப்பு  எழுத விடாமல் தடுக்க இந்த வழக்கிற்கான  இறுதி தீர்ப்பை மறுநாளைக்கு ஒத்தி வைக்கிறார். இந்நிலையில் நீதிபதி கன்யா  தூக்கு தண்டனை கைதியான வெற்றியின் சுயசரிதை புத்தகத்தை படிக்க தொடங்குகிறார்.  1972 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் வசிக்கும் லிசி ஆண்டனி தனது  மகனான வெற்றியை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். இவரது கணவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு பொழுதை கழித்து வருகிறார். வெற்றி படித்த படிப்பிற்கான அரசாங்க வேலையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இதே சமயம்  வட்டிக்கு பணம் கொடுக்கும் கவிதா பாரதி  வட்டியை செலுத்தாததால் கேவலமாக பேசுகிறார். இதனையடுத்து  வெற்றி நண்பரான மாறனிடம் உதவி கேட்ட திருட்டு வேலை செய்யும் மாறன் வெற்றிக்கு உதவி செய்கிறார். வீட்டிற்கு தெரியாமல் வெற்றி   சிறு சிறு திருட்டுகளை செய்து வருகிறார்....

#LoveOhLove 3.5/5 ❤️Raja Rani & Love today வரிசையில் #LoveOhLove

Image
’லவ் ஓ லவ்’ (Love Oh Love)  -  விமர்சனம் வேலைக்காக துபாய் செல்ல தயாராக இருக்கும் நாயகன் பவிஷ், நாக துர்காவை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அங்கு வரும் மாதர் சங்கத் தலைவியான வனிதா, பவிஷுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என போராட்டம் நடத்துகிறார். இதனையடுத்து, இன்ஸ்பெக்டரான செல்வராகவனிடம் பவிஷ் தனது காதல் கதையை சொல்லத் தொடங்குகிறார். நாக துர்காவை முதன்முதலில் பார்த்தவுடனே பவிஷ் காதலில் விழுகிறார். அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அளவுக்கு அவளை ஆழமாக நேசிக்கிறார். ஆனால் நாக துர்காவின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் பவிஷின் பொருளாதார நிலையை மீறியதாக இருக்கின்றன. காதலியின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், தனது வசதிக்கு மீறி செலவு செய்யத் தொடங்குகிறார் பவிஷ். கையில் பணம் இல்லாத நிலையிலும் கடன் வாங்கி அவளுக்காக செலவு செய்கிறார். காதலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த இந்த முடிவுகள், நாளடைவில் அவரை பெரும் கடன் சுமையில் சிக்க வைக்கின்றன. ஒரு கட்டத்தில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ...

இதயம் முரளி’ - விமர்சனம்

Image
’இதயம் முரளி’  - விமர்சனம் அமெரிக்காவில் வசித்து வரும் அதர்வாவின் திருமண ஏற்பாடுகளை அவரது மாமா நட்டி தீவிரமாக செய்து வருகிறார். திருமணத்திற்கு முந்தைய நாள், தனது நண்பர்களுடன் விமானத்தில் இந்தியா திரும்பும் அதர்வா, அதே விமானத்தில் பயணிக்கும் பகத் பாசிலை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். இருவரும் உரையாடத் தொடங்க, தனது வாழ்க்கையில் நடந்த காதல் கதையை  பகத் பாசிலிடம் அதர்வா சொல்லத் தொடங்குகிறார். திருச்சியில்  பள்ளிப்  பருவத்தில்  டியூஷனில் ப்ரீத்தி முகுந்தனை முதன்முதலாகப் பார்க்கும் அதர்வா, அவர்மீது காதல் கொள்கிறார். டியூஷன் சென்டர், டென்னிஸ் மைதானம் என ப்ரீத்தி செல்லும் இடமெல்லாம் அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து, தனது காதலை மனதிற்குள் வளர்த்துக் கொண்டே இருக்கிறார். ஒருநாள், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அதர்வாவை வீட்டிற்கு அழைக்கிறார் ப்ரீத்தி. அங்கு சென்று தனது காதலை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கும் அதர்வாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. ப்ரீத்தி இரட்டைப் பிறவி சகோதரிகளில் ஒருவர் என்பதும், இருவரும் ஒரே மாதிரி தோற்றமளிப்பத...

இசையமைப்பாளர்களின் மெட்டு பாதி என்றால் "ஜானகி அம்மா" அவர்களின் ஈர்ப்பான குரல் வளம் பாதி.அதனால் தான் இவர்கள் பாடிய பாடல்கள்,நூற்றுக்கு நூறு எல்லோருடைய இதயத்தையும் வசியப்படுத்தியது.

Image
இசையமைப்பாளர்களின் மெட்டு பாதி என்றால் "ஜானகி அம்மா" அவர்களின் ஈர்ப்பான குரல் வளம் பாதி.அதனால் தான் இவர்கள் பாடிய பாடல்கள்,நூற்றுக்கு நூறு எல்லோருடைய இதயத்தையும் வசியப்படுத்தியது. இந்த இசையரசியின் குழந்தைத்தனமான எளிமையையும்,தன்னடக்கத்தையும்,வேறு யாரிடத்தும்,நாம் காண முடியாது. இசையமைப்பாளர் செளந்தர்யன்...

கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னை அசோக் நகரில் பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது! சென்னையில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்த திட்டம்*

Image
*கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னை அசோக் நகரில் பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது! சென்னையில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்த திட்டம்*   • பிரபல திரைப்பட நட்சத்திரம் 'இளைய திலகம்' திரு. பிரபு கணேசன் மற்றும் பிரபல நடிகை செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோர் ஜூலை 12-ம் தேதி புதிய விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கின்றனர்.   சென்னை, 10 ஜூலை 2026: இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் நம்பகமான நகை பிராண்டுகளில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னையின் அசோக் நகர், அண்ணா மெயின் ரோடு (அசோக் பில்லர் ரோடு) (Ashok Pillar Road, Anna Main Road, Ashok Nagar) என்ற முகவரியில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய விற்பனை நிலையம் வருகிற ஜூலை 12 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்குத் திரைப்பட நட்சத்திரங்கள் திரு. பிரபு கணேசன் மற்றும் செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் முக்கியச் சந்தைகளில் ஏற்கனவே வலுவான விற்பனை செயல்பாடுகளைக் கொண்டுள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு, இந்த புதிய வி...