‘ராட்ட’ - விமர்சனம்
‘ராட்ட’ - விமர்சனம் குமாரபாளையம் பகுதியில் இருக்கும் நாயகன் சக்திவேல் நாகப்பன், அம்மாவுடன் வசித்து வருகிறார். சித்தா தர்ஷன் நடத்தும் விசைத்தறி பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.சிறந்த உழைப்பாளியான நாயகன் அங்கு வேலை பார்ப்பவர்களை விட வாரம் அதிக சம்பளம் பெறக்கூடியவர் . நாயகன் அம்மா மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டி கோவில் கோவிலாக வேண்டி வருகிறார். இந்நிலையில் நாயகி ஹெலன் நாயகன் வேலை பார்க்கும் விசைத்தறி பட்டறையில் வேலைக்கு சேர்கிறார். இதனையடுத்து நாயகன் வீட்டுக்கு அருகிலேயே குடும்பத்துடன் குடியேறுகிறார். இந்நிலையில் நாயகன் சக்திவேல் , நாயகி ஹெலன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் காதலை சொல்லிக் கொல்லாமல் இருக்கிறார்கள். ஒரு கட்டடத்தில் விசைத்தறி பட்டறை முதலாளி சித்தா தர்ஷன் நாயகியிடம் தாலியை கொடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார். இறுதியில் நாயகி ஹெலன் விசைத்தறி பட்டறை முதலாளி சித்தா தர்ஷனை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? நாயகன் சக்திவேல் , நாயகி ஹெலன் இருவரின் காதல் கைகூடியதா ? இல்...