Posts

G5MEDIA

ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்(ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தப் போராட்டம்)

Image
ரோபோ சங்கர் நடித்த          ஈகோ ராமன் (ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தப் போராட்டம்) ஒரு மாணவன் தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறான். எதிர்பாராவிதமாக அவன் வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகளால் ஆசிரியருக்கும் அவனுக்கும் இடையேயான இணக்கம்  தடைபடுகிறது. அதனால் மிகவும் பாதிப்படைகிறான். இதில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் மனதளவில் ஒரு யுத்தம் நடக்கிறது. இறுதியில் வென்றது ஆசிரியரா ? மாணவனா ? என்பதை விறுவிறுப்புடன் சொல்லும் கதையே  ஈகோ ராமன். அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதையின் முதன்மை பாத்திரமாக ரோபோ சங்கர் நடிக்க கதாநாயகன் நாயகியாக சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா நடித்திருக்கின்றனர். கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர். பாடல்கள் &  இசை -- ரெய்மன் ராட்ரிக்ஸ் மக்கள் தொடர்பு- வெங்கட் தயாரிப்பு- சுதா.ஜி கதை திரைக்கதை வசனம் இயக்கம் -  கணேசன் நாச்சிமுத்து இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்ப...

மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!*

*மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!* இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண்  நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது. கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது. பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. “பெத்தி”...

29’ - விமர்சனம்

Image
’29’  -  விமர்சனம் சேலத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நாயகன் விதுவிற்கு 29 வயதியாகியும்  தான் யார்? எனற அடையாளத்தை தேடி வருகிறார். வேலைக்காக சென்னை வர .நாயகன் வேலை பார்க்கும் அதே நிறுவனத்திலேயே நாயகி ப்ரீத்தியும்  வேலைக்கு சேருகிறார். இருவரும் நட்பாக பழக  நாளடைவில் அது காதலாக மலர்கிறது. இந்நிலையில் நாயகி பிரீத்தியின் காதலன் என்பதுதான்  தன் அடையாளம் என்று வாழ்ந்து வருபவர்  நாயகன் விது ,ஆனால் நாயகி  பிரீத்திற்கு சிறுவதில் இருந்து கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறார்.  இதனால் இருவருக்கிடையே பிரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் கலெக்டர் தேர்வு சரியாக எழுத முடியாததால் நாயகி ப்ரீத்தி ஊரை விட்டு டெல்லி சென்று விடுகிறார். காதல் தோல்வியால் சொந்த ஊருக்கு செல்லும் நாயகன் விது  அங்கு கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும்  கல்லூரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதனால் சிறைக்கு செல்லும் நாயகன் விதுவை சிறையில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.  இறுதியில் நாயகன் விது சிறையில் இர...

பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா*

Image
*“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா*  “ரங்கஸ்தலம்” படத்தை மிஞ்சும் ராம் சரண் நடிப்பு… பிரம்மாண்டமாக உருவாகும் “பெத்தி” 70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.   கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து...

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.*

Image
*ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.* அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களி...

நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்” சீரிஸை பாராட்டி குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் !!*

Image
*நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின்  தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்”  சீரிஸை பாராட்டி  குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் !!* மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.  இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சுழல் :  தி  வோர்டெக்ஸ் சீசன் 2  மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் 'Wallwatcher Filmsஇன் மற்றொரு தரமான படைப்பு' எனக் கூறி, ‘இ...

அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடம் சார்பில், வெள்ளிக்கிழமை, 01 மே, 2026 அன்று, சென்னை, கோவூர், தனலட்சுமி திருமண மண்டபத்தில், காலை 5.32 மணிக்கு துவங்கி நடைபெற்றது.

Image
அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடம் சார்பில், வெள்ளிக்கிழமை, 01 மே, 2026 அன்று, சென்னை, கோவூர், தனலட்சுமி திருமண மண்டபத்தில், காலை 5.32 மணிக்கு துவங்கி நடைபெற்றது.  இந்த நிகழ்வில்,  # ஸ்ரீ ராஜராஜேஸ்வரி யாகம்  # The Journey Through Time - ஆங்கிலப் புத்தக வெளியீடு # ALP ஜோதிடம் - உயர் நிலை மற்றும் அட்சய வாஸ்து வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை உருவாக்கிய முனைவர் சி.பொதுவுடைமூர்த்தி விழாவிற்கு தலைமை தாங்கினார். விழாவில்  சிறப்பு விருந்தினர்களாக - திரு. N. நாராயணன், மாநில தலைவர், தமிழ்நாடு பிராம்மணர் சங்கம்,சென்னை.  திரு. Dr. தாமு (நகைச்சுவை நடிகர்) அவர்கள், சென்னை. திரு. Dr. சுரேஷ் குமார் (Sun tv Top 10 Movies) அவர்கள், சென்னை. திரு. சரவணன் (தொழிலதிபர்)திருச்சி. திருமதி. ராஜலட்சுமி சிவசங்கரன் அவர்கள் (RL Handicrafts,விளக்கு கடை) சென்னை. திரு. Dr. மாயன் செந்தில்குமார் அவர்கள், சென்னை. திருமதி. ஜெயந்தி ரவி (சித்தயோகி பப்ளிகேஷன்ஸ் நிறுவனர் & நாடி ஜ...