Posts

G5MEDIA

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!

Image
சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!! Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன், இணை தயாரிப்பாளர்- ஹரிஹரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி சிவானி ஸ்டுடியோ  நிறுவனம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. vij தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, அம்மாவுக்கும் இரட்டை பெண் குழந்தைகளுக்குமான அன்பும் உறவும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்கிறார். அதில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பும் தாயின் விநோதமான நடத்தைகள், அவரது இரட்டை பெண் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்க தொடங்குகிறது. இதன் பின்னர் அவர்கள் அந்த மர்மங்களை ஆராய ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட...

வாரண்ட்’ வெப் சீரிஸ் - விமர்சனம்

Image
’வாரண்ட்’ வெப் சீரிஸ்  -  விமர்சனம் திருச்சியில் ஒய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி சக்திவேல் இவரது ஒரே மகனான  பிரசாந்த் பாண்டியராஜை அரசு வேலையில்  சேர்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அதற்காக பல அரசு தேர்வுகளை மகனை எழுத சொல்கிறார். ஆனால் எந்த தேர்விலும் பிரசாந்த் தேர்ச்சி பெறாத நிலையில் தாய்மாமா  காளி வெங்கட் முயற்சியில் போலீஸ் வேலையில்  சேர்த்து விடுகிறார். திருச்சியில் உள்ள பொன்மலைக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பிரசாந்த் பணியில் சேர்கிறார். தொடக்கத்தில் பிரசாந்திடம் சிறு சிறு வேலைகள் கொடுக்கப்படும்  போது அதை சரிவர செய்யாமல் இருக்கிறார்.  இந்நிலையில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்படும் திருடன் ஒருவனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அந்த திருடன் பிரசாந்திடம் இருந்து  தப்பிச் செல்கிறார். இதில் அவமானப்படும பிரசாந்த் மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகிறார். ஒரு கட்டத்தில் காவல்துறை வேலையே  வேண்டாம்  என்று முடிவு எடுக்கும் பிரசாந்த் பாண்டியராஜ் அப்பாவின் ...

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!*

Image
*முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!* *ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும்  ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது !!* லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ...

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்துள்ளது !!*

Image
*துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்துள்ளது !!* *துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!!*  துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் ( SLV Cinemas ) தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது ! பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காத...

தென்னிந்திய நடிகை பிரியா பவானி சங்கர் (actress Priya Bhavani) Shankar தலைமையில் வேளச்சேரியில் பிரம்மாண்டமாக ‘கலர்ஸ் 2.0’ வெல்னஸ் சென்டர் திறப்பு*

Image
*தென்னிந்திய நடிகை பிரியா பவானி சங்கர் (actress Priya Bhavani) Shankar தலைமையில் வேளச்சேரியில் பிரம்மாண்டமாக ‘கலர்ஸ் 2.0’ வெல்னஸ் சென்டர் திறப்பு* சென்னை: முன்னணி வெல்னஸ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனமான ‘கலர்ஸ்’ தனது சேவைகளை சென்னை நகரில் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. வேளச்சேரி மகேஸ்வரி நகரில் 100 அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘கலர்ஸ் 2.0’ வெல்னஸ் சென்டரை தென்னிந்திய நடிகை பிரியா பவானி சங்கர் சிறப்பாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் விளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறப்பு விழாவை நடத்தினர். அவருக்கு நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியா பவானி சங்கர், இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உ டல்நலத்தை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டதாக தெரிவித்தார். அழகு என்பது வெளிப்புற தோற்றத்தில் மட்டும் இல்லை என்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் உண்மையான அழகு வெளிப்படும் என்றும் கூறினார். உடல் எடை கட்டுப்பாடு, தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களு...

கருப்பு ’ - விமர்சனம்

Image
‘கருப்பு ’  - விமர்சனம் ஏழு கிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் செல்வாக்கு படைத்த வழக்கறிஞர் ஆர் ஜே பாலாஜி . அந்த நீதி மன்றத்தின்  நீதிபதி நட்டிக்கு லஞ்சம் கொடுத்து எல்லா வழக்குகளிலும் வெற்றி பெற்று அந்த நீதி மன்றத்தை தனது  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். இதே சமயம் கேரளாவில் இருந்து இந்திரன்ஸ் தனது மகளின்  ஆபரேஷனுக்காக சென்னை வருகிறார். வந்த இடத்தில் இவர்களுடைய  நகையை திருடர்கள் கொள்ளையடித்து செல்ல, பிறகு  அதனை போலீஸ் கண்டுபிடித்து கொடுக்கிறார்கள். ஆனால், 60 பவுன் தங்க நகைக்கு பதிலாக 45 பவுன் மட்டுமே திருப்பி கொடுக்க முன் வர மேலும், இந்த நகையை  நீதிமன்றத்தின் மூலமாக பெற்றுக் கொள்ள சொல்லுகிறார்கள். இந்த வழக்கை ஆர்.ஜே. பாலாஜி எடுத்து  நடத்த  சாதாரணமாக முடிய வேண்டிய வழக்கை பணத்திற்காக  இந்த வழக்கு 4 மாதங்களுக்கு மேல் இழுத்துக்கொண்டே போக ஒரு கட்டத்தில் பாலாஜியால் நமக்கு நீதி கிடைக்காது என இந்திரன்ஸ் தெரிந்து கொள்கிறார். இதன்பின் இந்திரனை  அடித்து  இனி இந்த வழக்கை நீ எப்படி நடத்துறாய் என்று பார்க்கிறேன் என பாலாஜி ச...

சட்டென்று மாறுது வானிலை ’ - விமர்சனம்

Image
‘சட்டென்று மாறுது வானிலை ’  - விமர்சனம் ஆதரவற்ற இலலத்தில் வளரும் நாயகன் ஜெய் ஐ.டி. நிறுவனத்தில்  வேலை செய்து வருகிறார். மறுபுறம் அமைச்சரின் மகளான மீனாட்சியை அரசியல் தலைவரான சரவண சுப்பையாவிற்கு 2 வதாக திருமணம்  செய்து வைக்க  மீனாட்சியின் அப்பா நினைக்கிறார். இதனால் வீட்டை விட்டு வெளியேறும் மீனாட்சி ஹாஸ்டலில் தங்குகிறார்.  ஜெய், மீனாக்ஷியை பார்த்தும் காதல் கொள்கிறார்.  ஒரு பிரச்சனையில் இருந்து மீனாட்சியை ஜெய் காப்பாற்ற இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் தேன்நிலவிற்காக கொடைக்கானல் செல்கிறார்கள். அங்கு கருடன் ராம் நடத்தி வரும் ஹோட்டலில்  தங்குகிறார்கள். அங்கிருந்து வந்த பிறகு ஜெய், மீனாட்சி இருவருக்கும் சண்டை ஏற்பட்ட பிரிகிறார்கள். இந்நிலையில் கருடன் ராம் ஹோட்டலில் எதோ மர்மம் உள்ளது என்பதை ஜெய் கண்டுபிடிக்கிறார். இதே சமயம் நாயகி மீனாட்சி காணாமல் போகிறார். இதனையடுத்து ஜெய் கைது செய்யப்படுகிறார். இறுதியில் ஜெய் காணாமல் போன நாயகி மீனாட்சியை கண்டுபிடித்தாரா ? இல்லையா? கருடன் ராம் ஹோட்டலில் நடக்கும் மர்மத்தை என்ன? ...