Posts

G5MEDIA

கும்பகோணத்தில் ‘கலர்ஸ் ஹெல்த் கேர்’ புதிய கிளையை நடிகை Vani Bhojan திறந்து வைத்தார்*

Image
*கும்பகோணத்தில் ‘கலர்ஸ் ஹெல்த் கேர்’ புதிய கிளையை நடிகை Vani Bhojan திறந்து வைத்தார்* ▪️ *தமிழ்நாட்டில் ‘Kolors 2.0’ புதிய கிளை சிறப்பாக தொடக்கம்* ▪️ *நாடு முழுவதும் சேவைகளை விரிவுபடுத்தும் Kolors Health Care India Pvt Ltd* கும்பகோணம் (தமிழ்நாடு): முன்னணி வெல்நஸ் மற்றும் ஹெல்த் கேர் நிறுவனமான Kolors Health Care India Pvt Ltd தனது சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் புதிய கிளையை தொடங்கியுள்ளது. ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள பிரீமியர் அவியன் காம்ப்ளெக்ஸில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன “Kolors 2.0” வெல்நஸ் சென்டர் நடிகை வாணி போஜன் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் பேசிய வாணி போஜன், இன்றைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியமும் அழகும் இரண்டும் சமமாக முக்கியம் எனக் குறிப்பிட்டார். உடல் எடை அதிகரிப்பு, சரும பிரச்சினைகள், முடி உதிர்வு போன்ற சிக்கல்களுக்கு Kolors Health Care வழங்கும் சேவைகள் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். கும்பகோணம் போன்ற வளர்ந்து வரும் நகரத்தில் இத்தகைய மையம் தொடங்கப்படுவது ...

ஹேப்பி ராஜ்’ - விமர்சனம்

Image
’ஹேப்பி ராஜ்’  - விமர்சனம் நாயகன் ஜி.வி.பிரகாஷ்  தன்னுடன் கல்லூரியில் படிக்கும்  பிரார்த்தனாவிடம் காதலை சொல்ல  ஜி.வி.பிரகாஷ்  அப்பாவால் காதல் கைகூடாமல் போகிறது. ஜி.வி.பிரகாஷ்  அப்பாவை விட்டு விலகி செல்ல நினைக்கையில் பெங்களூரில் வேலை கிடைக்கிறது. அங்கு நாயகி ஸ்ரீ கெளரி பிரியாவை  பார்க்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பணக்காரரான  ஸ்ரீ கெளரி பிரியாவின்  அப்பா  அப்பாஸ், மகள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். இரு வீட்டாரும் பெங்களூரில் கூடி பேசி திருமண ஏற்பாடுகள் நடக்க இருக்கும் நிலையில் ஜார்ஜ் மரியன் - அப்பாஸ் இருவரும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது . இதனால் திருமணம் நின்றுவிடுகிறது. தனது  திருமணம் நின்று போனதற்கு தந்தை தான் காரணம் என்று நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், நினைக்கிறார். இறுதியில்   ஜி.வி.பிரகாஷ் - ஸ்ரீ கெளரி பிரியா திருமணம் நடந்ததா ? இல்லையா ?   ஜி.வி.பிரகாஷ் அப்பாவின் அன்பை புரிந்து கொண்டாரா? இல்லையா? என்பதே  ’ஹேப்பி ராஜ்’ படத்தின் கதை. ஹேப்பி ...

நீ ஃபார் எவர்’ ( Nee Forever) -3.5/5விமர்சனம்

Image
நீ ஃபார் எவர்’ ( Nee Forever) -  விமர்சனம் ஓய்.ஜி. மகேந்திரnவின் மகள் தான் காதலித்தவருடன் வீட்டை வீட்டு ஓடிவிடுகிறார். பல வருடங்கள் கடந்த நிலையில் கையில் ஒரு பெண் குழந்தையுடன் நிறைமாத கர்ப்பிணியாக மீண்டும் அப்பா வீட்டிற்கே வருகிறார். இதன் பிறகு இவர்கள் தாத்தாவின் கட்டுப்பாட்டில் வளர்க்கிறார்கள். இதையடுத்து சென்னைக்கு வரும் சுதர்சன் கோவிந்த் ஆப் டெவலப்பராக முயற்சிக்கிறார். காதலர்களுக்காக ‘நீ ஃபார் எவர்’ என்ற பெயரில் ஒரு சாட்டிங் ஆப் உருவாக்குகிறார். ஆனால் அந்த ஆப் சரியாக அமையாததால் காதல் பற்றி தெரிந்து வர சொல்லுகிறார்கள். மறுபுறம்  இயக்குநராக  முயற்சிக்கும் நாயகி அர்ச்சனாவிற்கு ஒரு நிறுவனம் காதல் கதை கொண்டு  வந்தால் படம் பண்ணலாம் என்று கூறுகிறது.  இந்நிலையில் சுதர்சன் , அர்ச்சனா இருவரும் டேட்டிங் ஆப் மூலம் சந்தித்து பழகுகின்றனர்.  ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறாகள். இதே சமயம்  தாத்தா  ஓய்.ஜி பேரனுக்காக பெண் ஒன்றை பார்த்து நிச்சயதார்த்ததிற்கான  ஏற்பாடுகளை செய்கிறார். இறுதியில் நாயகன் சுதர்சன் தாத்தா பார்த்த பெண்ணை திருமணம் செய்த...

பாணா காத்தாடி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்,

Image
பாணா காத்தாடி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான 'ரோர் 26' (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஜாம்பவான்களுடன், தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆர்.ஜே. பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்தினர். சைமா (SIIMA) மற்றும் மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் போன்ற உயர்மட்ட நிகழ்ச்சிகளை இயக்கிய தனது அனுபவத்தைக் கொண்டு, பத்ரி வெங்கடேஷ் 'ரோர் 26' நிகழ்வை ஒரு மறக்க முடியாத இரவாக மாற்றினார். ஏற்கனவே மூன்று தமிழ்ப் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். Badri Venkatesh, the acclaimed director behind hits like "Baana Kaathad...

எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !**வெளியீட்டுக்கு முன்பே சாதனை…

Image
*எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !* *வெளியீட்டுக்கு முன்பே சாதனை… “கான் சிட்டி” டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்குக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!* அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கிடைத்துள்ள இந்த மாபெரும் ஒப்பந்தம், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் “கான் சிட்டி”, ஏற்கனவே அதன் டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி சுவாரஸ்யமாக நகர்கிறது. ...

காட்டேரி

Image
காட்டேரி ஆனந்தி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜெயா மாறன் தயாரிக்கும் படம் "காட்டேரி'. திகில் கலந்த அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதாநாயகனாக சினிமா மாறன் நடிக்கிறார். புது முக நடிகர் நடிகைகளும் நடிக்கும் இப்படத்தை எஸ்.சாய்வேல் பாலாஜி இயக்குகிறார். ஒளிப்பதிவு: சி ஹெச் பி. ராவ், இசை: லால் சங்கர், கலை: ரவீந்திரன், படத்தொகுப்பு: ராஜேஷ், சண்டை பயிற்சி: டைகர் சுகுமார், நடனம்: ஜாய்மதி, ஒப்பனை:கோ தண்டபாணி, உடைகள்:சங்கர். தயாரிப்பு மேற்பார்வை: வி.மாணிக்க வாசகம், தயாரிப்பு நிர்வாகம்: பி.எஸ்.ராஜேந்திரன். தயாரிப்பு: திருமதி ஜெயா மாறன். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த மாதம் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மக்கள் தொடர்பு:வி.எம்.ஆறுமுகம்.

ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !*

Image
*‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !* வடசென்னையின் துள்ளலான முகத்தை இசையில் கொண்டுவந்த ‘பெரம்பூர் கானா’ – வைரலாகும் ‘அன்பே டயானா’ முதல் பாடல்! பெரம்பூரின் மனிதர்கள், மகிழ்ச்சி, மாஸ் லோக்கல் உணர்வுகளை கொண்டாடும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வெளியீடு! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சத்யா கரிகாலன்,  யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு ...