*“ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படமாக இருக்கும்” - தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்!* உள்ளடக்கம் சார்ந்த கதைகளை ஊக்குவித்து அதை செயல்படுத்துவது என்ற தெளிவான பார்வை கொண்ட தயாரிப்பாளர் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ், பெரிய திரைகளில் நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம் இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், ராஹே மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஐசரி கே கணேஷ் தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் நாளை (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ் இந்தப் படம் பற்றி கூறும்போது, “இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நாங்கள் தயாரித்த முதல் படமான ‘வெந்து தணிந்தது காடு’ வெற்றிப் ப
Posts
Showing posts from February, 2024
- Get link
- Other Apps
’அதோமுகம்’ - விமர்சனம் ஊட்டியில் நாயகன் எஸ்.பி.சித்தார்த், தனது மனைவி நாயகி சைதன்யா பிரதாப்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மனைவியை எப்படியாவது ஆச்சரியப்படுத்திய எண்ணி அவரது செல்போனில் அவருக்கே தெரியாமல் APP ஒன்றை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் அவரது நடவடிக்கைகளை பதிவு செய்து, அதை வீடியோ தொகுப்பாக உருவாக்கி பரிசளிக்க முடிவு செய்கிறார் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் சித்தார்த்திற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. மனைவியை சந்திக்க யாரோ தன் வீட்டுக்கு வருவதும், அவர்களுடன் மனைவி உரையாடுவதும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் நாயகி சைதன்யா தன்னை சந்திக்க வந்த இளைஞரை கொலை செய்துவிடுகிறார். இந்த கொலைப் பழி நாயகன் சித்தார்த் மீது விழுகிறது. இறுதியில் நாயகன் சித்தார்த் மனைவி சைதன்யாவிற்கு கொலை செய்யப்பட்ட இளைஞருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா?என்பதே ’அதோமுகம்’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி.சித்தார்த் அறிமுக நாயகன் என்று சொல்ல முடியாத அளவிற்கு எதார்த்த நாயகனாக ந
- Get link
- Other Apps
ராயல்ஓக் ஃபர்னிச்சர் எக்ஸ்பன்ஷன் ஸ்பிரீ, தி ருவள்ளூரில் தனது 167வது கடையை தொடங்கியுள்ளது. திருவள்ளூர், 23 பிப்ரவரி 2024: இந்தியாவின் புகழ்பெற்ற பர்னிச்சர் பிராண்டான ராயல்ஓக் ஃபர்னிச்சர், திருவள்ளூரில் ஒரு புதிய கடையைத் திறப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தனது இருப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கடையைத் திறப்பதின் மூலம், இந்த பிராண்ட் நாட்டில் தனது 167வது கடையைத் துவக்குகிறது. மாபெரும் திறப்பு விழாவிற்கு ராயல்ஓக் இன்கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெடின் தலைவர் திரு. விஜய் சுப்ரமணியம் அவர்கள் மற்றும் ராயல்ஓக் இன்கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குனர் திரு. மதன் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விரிவாக்கமானது, தமிழக மக்களுக்கு தரமான ஃபர்னிச்சர்களை வழங்குவதற்கான ராயல்ஓக்கின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரமாண்டமான திறப்பு விழாவில் ராயல்ஓக் குழுவிலிருந்து ராயல்ஓக் பர்னிச்சரின் தலைவர் திரு. விஜய் சுப்ரமணியம், நிர்வாக இயக்குநர் திரு. மதன் சுப்ரமணியம், அவர்களுடன் விற்பனை மற்றும் செயல்பாடுகளின் துணைத் தலைவர் பார்த்தா பிரதீம் சௌத்ரி, விற்ப
- Get link
- Other Apps
பாம்பாட்டம்’ - விமர்சனம் ராணி மல்லிகா ஷெராவத் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ராணியை பார்க்க வரும் ஜோதிடர் உங்களுக்கு நாகத்தால் ஆபத்து இருக்கிறது.. அது உங்களை நாக பௌர்ணமிக்குள் கொன்று விடும் கூறுகிறார். இதனால் கோபமடையும் மல்லிகா ஷெராவத் ஜோதிடரை சிறையில் அடைக்கிறார். அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொள்ளுமாறு உத்தரவிடுகிறார் மல்லிகா ஷெராவத் இதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து வந்து ராணி மல்லிகா ஷெராவத்தை கொன்றுவிடுகிறது. ராணி மல்லிகா ஷெராவத்தின் மகளுக்கும் இதே ஆபத்து உள்ளது என்று ஜோசியர் கூற இதனையடுத்து அரசர் பாம்புகள் இல்லாத தேசமான நியூசிலாந்துக்கு தன் மகளை அழைத்து சென்று விடுகிறார் அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க பேசப்படுகிறது. இந்நிலையில் அரண்மனை வாசலில் சிலர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள் இதனை விசாரிக்க நேர்மையான போலீஸ் அதிகாரியான ஜீவன் வருகிறார், இறுதியில் ஜீவன் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? எனபதே ’பாம்பாட்டம்’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் ஜீவன் அப்ப
- Get link
- Other Apps
கிளாஸ்மேட்ஸ்’ - விமர்சனம் இராமநாதபுரத்தில் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கும் நாயகன் அங்கயற்கண்ணன் கிடைக்கும் வருமானம் முழுவதையும் குடிப்பதற்கே பயன்படுத்துகிறார். அவரது மாமா சரவண சக்தியும் எந்த வேலைக்கும் செல்லாமல் வேலைக்கு செல்லும் இவரது மனைவி கொடுக்கும் பணத்தை வைத்து கொண்டு எந்நேரமும் குடித்து கொண்டே இருக்கிறார். குடிபழக்கத்தால் இருவரும் தொடர்ந்து தனது குடும்பத்திற்கு பல இன்னல்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதே ஊரில் வசிக்கும் மயில்சாமி இவரது மகள் அபி நட்சத்ராவை ஐ.ஏ.எஸ்.ஆக்க ஆசைபடுகிறார். இந்நிலையில் துபாயில் இருந்து வரும் சரவண சக்தி மைத்துனர் ஷாம்ஸ்க்கு பெண் பார்த்து திருமணம் ஏற்பாடு நடக்கிறது. திருமணத்துக்கு முதல் நாள் ஷாம்ஸ் குடித்துவிட்டு ஆட்டம் போட இதனால் ஷாம்ஸ் திருமணம் நின்று விடுகிறது. ஒரு நாள் சரவண சக்தி , அங்கையற் கண்ணன் மற்றும் மயில்சாமி ஆகிய மூவரும் போதையில் காரில் சென்று கொண்டு இருக்கையில் கார் விபத்துக்குள்ளாகி மரணம் அடைகிறார். மயில்சாமி இறுதியில் மயில்சாமியின் குடுப்பத்தின் நிலைமை என்ன? அங்கையற் கண்ணன் - சரவண சக்தி மனம்
- Get link
- Other Apps
’நினைவெல்லாம் நீயடா’ - விமர்சனம் சென்னையில் இசைக் கருவிகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார் நாயகன் பிரஜின் பள்ளிப் பருவ காதலியை நினைத்துக் கொண்டே வாழ்ந்து வரும் நாயகன் பிரஜின்,தன்னை பிரிந்து சென்ற காதலி நிச்சயம் தனக்காக காத்திருப்பார், தன்னை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். முறைப்பெண்ணான மனிஷா யாதவ் பிரஜினிடம் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார். அதற்கு பிரஜின் நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன் எனவே உன்னை திருமண செய்து கொள்ள முடியாது என்று கூறுகிறார். இதனால் மனம் உடையும் மனிஷா தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.. ஒரு கட்டத்தில் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கட்டாயப்படுத்த வேறு வழி இல்லாததால் தனது முறைப்பெண்ணான மனிஷா யாதவை பிரஜின் திருமணம் செய்துக் கொள்கிறார் . ஆனாலும் காதலின் நினைவாகவே இருக்கிறார். இதனால் இருவருக்கும் பிரச்சனை எழுகிறது. ஒரு கட்டத்தில் பிரஜனின் காதலி வெளிநாட்டில் இருந்து பிர்ஜினை தேடி சென்னைக்கு வருகிறார். அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது பிரஜினுக்கு தெரிய வருகிறது. இறுதிய
- Get link
- Other Apps
பர்த் மார்க்’ - விமர்சனம் ராணுவ வீரரான ஷபீர் தனது மனைவி மிர்னாவுக்கு இயற்கை முறையில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்க்காக மலைப் பகுதியில் இருக்கும் தவந்திரி பர்த்திங் வில்லேஜ் .அதாவது இயற்கை முறையில் பிரசவம் பார்க்கும் மையத்திற்கு அழைத்து செல்கிறார். மிர்ணாவுக்கு அந்த புதிய இடம் பயத்தையும் சந்தேகத்தையும் அளிக்கிறது. அந்த மருத்துவ மையத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாள். இந்த மையத்தில் சிகரெட் மற்றும் மது குடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது . இந்த தடையை மீறி சிகரெட் பிடிக்கிறார் நாயகன் இதை தட்டி கேட்ட வேலைக்காரனை கொலை முயற்சி செய்கிறார். இரவு நேரத்தில் நிறைமாத கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு அவ்வப்போது வெளியே செல்கிறான் ஷபீர் .இதனால் மிர்ணாவுக்கு மேலும் சந்தேகம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன் மனைவி மீது சந்தேகம் கொள்ளும் சபீர் இந்த குழந்தை தன்னுடைய இல்லை என்று கூறி அந்த கருவை அளிக்க நினைக்கிறான். கணவனிடம் இருந்து தப்பி செல்லும் மிர்ணா குழந்தையை உயிருடன் பெற்றெடுத்தாரா ? இல்லையா? என்பதே ‘பர்த் மார்க்’ படத்தின்கதை. ராணுவ வீரராக நடித்திருக்கும் ஷபீர் ம
- Get link
- Other Apps
ரணம்’ - விமர்சனம் உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருக்கிறார் நாயகன் வைபவ். அங்கு மற்றொரு உதவி இயக்குனராக பணி புரியும் சரஸ்மேனனை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஒருநாள் தனது மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால், தனது மனைவியை பறிகொடுத்து விடுகிறார். இதனால் வாழ்க்கையை வெறுத்து விரக்தியில் வாழ்ந்து வருகிறார் இதனையடுத்து வைபவ். சினிமா தொழிலை விட்டு காவல்துறைக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார் வரைபட கலைஞராகவும் இருக்கும் வைபவ், அடையாளம் காண முடியாத பிணத்தின் முகத்தை தத்ரூபமாக வரைந்து கொடுத்து அந்த வழக்கை முடித்து வைக்க காவல் துறைக்கு உதவிகரமாக இருக்கிறார் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் அட்டை பெட்டிகளில் எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கிடைக்கிறது. இறந்தவர் யார்? என்று தெரியாமல் திணறும் காவல்துறைக்கு வைபவ் உதவி செய்கிறார். இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போக, வழக்கை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டரான தான்யா ஹோப்க்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. இறுதியில் இந்த கொலைகள
- Get link
- Other Apps
பைரி’ - விமர்சனம் நாகர்கோவில் பகுதியில் வசிக்கு சையத் மஜித் புறா வளர்ப்பில் ஆர்வம் கொன்டவராக இருக்கிறார். ஆனால் இவரது அம்மாவிற்கு புறா வளர்ப்பது சுத்தமாக பிடிக்காது. சையத் மஜித் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் மீது முறைப்பெண் சரண்யாவுக்கு காதல்.. ஆனால் நாயகனுக்கு தன்னுடன் கூட படிக்கும் மேக்னா மீது காதல் கொள்கிறார். மறுபுறம் தன் தாத்தா அப்பாவை போல இவருக்கும் புறா பந்தயத்தின் மீது கொள்ளை ஆசை. இதனையடுத்து புறா பந்தயத்தில் புறாக்களை பறக்க விட ஆசைப்படுகிறார். தனது பகுதி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார் பண்ணையாராக வரும் ரமேஷ் ஆறுமுகம். இதே ஊரில் புறா ரேஸுக்கான நாள் நெருங்குகிறது. அம்மாவின் எதிர்ப்பையும் மீறி புறா ரேஸில் கலந்து கொள்கிறார் சையத் மஜித். அதேசமயம், ஊரில் சில பல கொலைகளை செய்து பிரபல ரெளடியாக இருக்கும் வினு லாரன்ஸ் இவரும் புறா ரேஸில் கலந்து கொள்கிறார். புறா ரேஸில் சையத் மஜித்திற்கும் வினு லாரன்ஸ்க்கும் நேரடியாகவே மோதல் ஏற்படுகிறது. இறுதியில் இந்த மோதலில் வெற்றி பெற்றது
- Get link
- Other Apps
*விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* *ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* *'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'எலக்சன்' பட ஃபர்ஸ்ட் லுக்!* 'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'எலக்சன்'. இதில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை ரிச்சா ஜோஷி, நடிகர்கள் 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும்
- Get link
- Other Apps
*தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாவது பற்றி மனம் திறந்த நடிகை ஜான்வி கபூர் !!* *தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகும் ஜான்வி கபூர் !!* திரையுலகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு சில நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர்! அவரது அழகும், அசத்தும் நடிப்பும், வெள்ளித்திரையில் மேலும் மேலும் பார்க்க தூண்டும், பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வருடம் அவருக்கு மிகச்சிறப்பான வருடமாக அமைந்திருக்கிறது. ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்தடுத்து, 3 மிகப்பெரிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று தர்மா புரடக்சனில் ‘சன்னி சங்கரி கி துளசி குமாரி’ எனும் புதிய திரைப்படத்தையும் அறிவித்துள்ளார். வளரும் இளம் நட்சத்திரமாக, இளைஞர்களைக் கொள்ளைக்கொண்டு வரும் நாயகி ஜான்வி கபூர், தற்போது தென்னிந்தியாவிலும் கால் பதித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகை ஜான்வி கபூர், தான் தென்னிந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் தேவாரா படம் பற்றி கூறியதாவது.., ஒரு மிகப்பெரிய படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்
- Get link
- Other Apps
ஸ்டார்ட் அப் துறை பின்னணியில் கோபி சுதாகர் கலக்கும் கோடியில் இருவர் !! பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் !! Do. Creative Labs தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் Scaler நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கத்தில், ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில் இருவர்’. வரும் பிப்ரவரி 25 முதல் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது. கோடியில் இருவர் சீரிஸின் டிரெய்லர் வெளியான நிலையில், ரசிகர்கள் பெரும் வரவேற்பு தந்து, கொண்டாடி வருகின்றனர். இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரெய்லர் யூடுயூப் தளத்தில், டிரெண்டாகி வருகிறது. தமிழக யூடுயூப் காமெடி வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி சுதாகர், முதல்முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் பரபரப்பான திரைக்கதையில், உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன், லைவ் லொகேஷன்களில் படம
- Get link
- Other Apps
*ரியோட்டா மீடியா தயாரிக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* 'இசை ஞானி' இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த திரைப்படத்தை ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தைப்
- Get link
- Other Apps
சைரன்’ - விமர்சனம் கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நாயகன் ஜெயம் ரவி. இரண்டு வாரம் பரோலில் வெளியே வருகிறார். ஜெயம்ரவியுடன் கூடவே இருந்து கண்காணிக்கும் காவலராக யோகிபாபு இருக்கிறார். ஜெயம்ரவி வெளியே வந்ததை நினைத்து அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட பள்ளிக்கூடம் செல்லும் அவருடைய மகள் தனது அப்பா கொலைகாரன் என தவறாக நினைத்துக்கொண்டு அவருடைய முகத்தை கூட பார்க்க மறுக்கிறது. இதனால் ஜெயம் ரவி மனவேதனையும் அடைகிறார். ஜெயம் ரவி பரோலில் வெளிய வந்த சமயத்தில் தான் அந்த பகுதியில் 2 கொலைகள் நடக்கின்றன.. அந்தக் கொலைகளைச் செய்வது ஜெயம்ரவிதான் என்று காவல் அதிகாரியான கீர்த்திசுரேஷ் சந்தேகப்படுகிறார். நான் செய்யவில்லை என்கிறார் ஜெயம்ரவி. இறுதியில் கீர்த்தி சுரேஷ் உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’சைரன்’ படத்தின் கதை.. 108 ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்திருக்கும் ஜெயம்ரவி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயம் ரவி, மகள் செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகி
- Get link
- Other Apps
*ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA)விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட, ஒரே இந்தியத் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.* இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படத்தை, கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஜவான் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரா விருதுகளில், சிறந்த திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒரே திரைப்படம் இதுவென்பது, குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பல சிறந்த படங்களான அனாடமி ஆஃப் எ ஃபால் (பிரான்ஸ்), கான்க்ரீட் உட்டோபியா (தென் கொரியா), ஃபாலன் லீவ்ஸ் (பின்லாந்து) ஃபெர்ஃபெக்ட் டேஸ் (ஜப்பான்), ரேடிகல் (மெக்சிகோ), சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (ஸ்பெயின்), தி டேஸ்ட் ஆஃப் திங்ஸ் (பிரான்ஸ்),
- Get link
- Other Apps
*மலையாள சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் வெற்றி இயக்குநர் அகமது கபீரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் !* நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார். அகமது கபீரின் 'ஜூன்', 'மதுரம்' மற்றும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்' என, அனைத்து படைப்புகளும் பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஹிருதயம்', குஷி, & ஹாய் நானா ஆகிய படங்களில் மாயாஜால இசைக்கு சொந்தக்காரரான ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அற்புதமான இந்த கூட்டணியின் அடுத்தகட்ட தகவல்கள் பற்றி அறியக் காத்திருங்கள்.
- Get link
- Other Apps
TOURISM MALAYSIA HOSTS ITS INAUGURAL SERIES OF SALES MISSION I N INDIA FOR THE YEAR 2024 Chennai,14th February 2024 – Tourism Malaysia is intensifying its promotional strategies towards Indian travellers through several tourism expos including the recent Outbound Travel Mart (OTM) held in Mumbai from 8th to 10th February 2024, and the upcoming South Asia Travel & Tourism Exchange (SATTE) in New Delhi, scheduled from 12th to 22nd February 2024. In addition to its participation at OTM, Tourism Malaysia also conducted a Food and Culture promotional event in Mumbai, which took place from 5th to 11th February. Building on the success of this event, Tourism Malaysia is now orchestrating a sales mission across five main cities. The mission kicks off in Bangalore, followed by Chennai, Kolkata, Ahmedabad, and concludes in New Delhi, spanning from February 12th to 22nd. The mission is led by Mr. Razaidi Abdul Rahim - Director, Tourism Malaysia, Chennai, Ms. Noriah Jaafar - Di
- Get link
- Other Apps
Aakash BYJU’S Student, Sri Ram A, from Chennai Achieves 99.99 Percentile in the first session of JEE Mains 2024; Scores 100 percentile in Physics and Chemistry Chennai, February 13, 2024: Aakash BYJU’S is proud to announce the remarkable achievement of Sri Ram A, a diligent student hailing from Chennai, who secured 99.99 percentile in the first session of the Joint Entrance Examination (JEE) Main 2024. He also scored a perfect 100 percentile in Physics and Chemistry showcases his unwavering commitment and academic excellence in one of India's most competitive exams. The National Testing Agency unveiled the results earlier today, marking the commencement of the first of the two scheduled Joint Entrance Examinations for Engineering this year. Enrolling in Aakash’s classroom program with the aspiration of conquering the formidable IIT JEE, renowned as the most challenging entrance exam globally, Sri Ram A credits his ascent to the top percentiles to his dedication to comp
- Get link
- Other Apps
*எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் படப்ப்பிடிப்பு நிறைவு !!* 3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிப்பில் மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ஆலன். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைபாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம். வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R. எட்டுத்தோட்டாக்கள் நாயகன் வெற்றி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த ம