*ஜவானின் ஒலிக்கு தயாராகுங்கள்!* இன்று மதியம் 12:50 மணிக்கு ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் முதல் பாடல் வெளியீடு.. ஹிந்தியில் 'ஜிந்தா பண்டா' என்றும், தமிழில் 'வந்த இடம்' என்றும், தெலுங்கில் 'தும்மே துலிபெலா' என்றும் வெளியாகிறது. ஜவானின் முதல் பாடல்- பார்வையாளர்களுக்கு ஆக்சன் நிரம்பிய காட்சியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல், இன்று மதியம் 12: 50 மணிக்கு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. 'ஜவான்' திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Posts
Showing posts from July, 2023
- Get link
- Other Apps
டைனோசர்ஸ்’ - விமர்சனம் வடசென்னையில் கணவர் இல்லாத ஜானகிக்கு அட்டு ரிஷி (அன்னான் ) மற்றும் உதய் கார்த்திக் (தம்பி) இரண்டு மகன்கள். இருக்கிறார்கள் ரிஷியின் உயிர் நண்பன் மாறா, பிரபல ரவுடியான மானக்ஷாவிடம் அடியாளாக இருந்தவர் இந்நிலையில் திருமணம் ஆனதும் மானேக்ஷாவிடம் இருந்து வெளியே வர முடிவு செய்கிறார். மாறா ரவடியாக இருந்தபோது செய்த ஒரு கொலைக்காக, பல மாதங்கள் கழித்து மாறா மற்றும் அவரது கூட்டாளிகள் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட . தனது நண்பன் மாறாவிற்காக அந்தக் கொலைப் பழி ஏற்று சிறை செல்கிறார் அட்டு ரிஷி. இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் மனைவியின் சகோதரர் அருண் இவர் ஒரு ரெளடி. இவரிடம் சிக்கி படுகொலை செய்யப்படுகிறார் மாறா. இவரின் கொலைக்கு எதிர்பாராத விதமாக நாயகன் உதய் கார்த்திக்கும் ஒரு காரணமாகி விடுகிறார்.. இறுதியில் நாயகன் உதய் கார்த்திக் அண்ணனின் நண்பன் மாறா கொலைக்கு காரணமானவர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.’டைனோசர்ஸ்’ அறிமுக நாயகன் உதய் கார்த்திக், இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு தேவையானதை மட்டும் கொடு
- Get link
- Other Apps
லவ்’ - விமர்சனம் ஆர்.பி.பாலா, கெளசல்யா பாலா தயாரிப்பில் ஆர்.பி.பாலா இயக்கத்தில் பரத், வாணி போஜன், ராதாரவி, விவேக் பிரசன்ன, டேனியல் போப், ஸ்வயம் சித்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லவ்’ தொழிலில் பெரிதான வெற்றியைபெற முடியாமல் இருக்கிறார் நாயகன் பரத். இந்த சூழலில் பரத் – வாணி போஜன் முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பிடித்துப்போக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். பரத்தை திருமணம் செய்ய வேண்டாம் என வாணி போஜன் தந்தை ராதாரவி. எச்சரிக்கிறார் பரத் மீதான நம்பிக்கையில் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் வாணி போஜன் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும்போது பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்போது, ஏற்படும் சண்டையில் வாணிபோஜனை பரத் வேகமாக தள்ளிவிட வாணிபோஜன் இறந்துவிடுகிறார். செய்வதறியாது திகைத்து நிற்கிறார் பரத். இறுதியில் பரத் பிரச்சனையில் இருந்தது மீட்டாரா? இல்லையா? கதை. நடிகர் பரத்தின் 50வது திரை படம் லவ் பரத், வாணி போஜன் ஒரு நிஜ கணவன் மனைவி போல் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். நடிப்பில் இருவரும் சிறப்பாக நடித்து க
- Get link
- Other Apps
’டிடி ரிட்டன்ஸ்’ - விமர்சனம் பாண்டிச்சேரியில் 1965-ம் காலக்கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பங்களாவில் ஒரு குடும்பம் மனிதர்களை வைத்து ஒரு விளையாட்டை நடத்தி வருகிறது. போட்டியில் வென்றால் கட்டிய பணத்திற்கு இணையாக பல மடங்கு பணம் கிடைக்கும் போட்டியில் தோற்பவர்களை கொலை செய்கிறார்கள். அந்த குடும்பத்தை ஊர் மக்கள் அடித்து தீ வைத்து எரித்து விடுகின்றனர் தற்போதைய காலக்கட்டத்தில், அதே பாண்டிச்சேரியில் பெரும் புள்ளியாக இருக்கும் பெப்சி விஜயனிடம் இருக்கும் பணத்தை பிபின் மற்றும் முனீஷ்காந்த் குழு கொள்ளையடிக்கப்படுகிறது இந்த நிலையில் பிபின் குழு கொள்ளையடித்த பணம், நகை மொட்டை ராஜேந்திரன் குழுவால் கைப்பற்றப்படுகிறது. அந்த பணம் எதேட்சையாக சந்தானத்தின் கையில் கிடைக்கிறது. பணத்தோடு பயணிக்கும் சந்தானத்தின் நண்பர்கள் போலீசிடம் இருந்து தப்பிக்க, விபரீதமான விளையாட்டால் கொலை செய்யப்பட்ட குடும்பம் வசித்த பங்களாவில் பணத்தை மறைத்து வைக்கிறார்கள். அதைத் தேடி சந்தானம் செல்ல.ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார் சந்தானம். இறுதியில் நாயகன்
- Get link
- Other Apps
’பீட்சா 3: தி மம்மி’ - விமர்சனம் நாயகன் அஸ்வின் சென்னையில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். ஆவிகள் இருப்பதை உணரும் செயலி ஒன்றை கண்டுபிடித்து இருக்கும் நாயகி பவித்ரா மாரிமுத்துவும் நாயகன் அஸ்வினும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். பவித்ராவின் அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரவ் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். , காரணம் தன் தங்கையை பேஷன் டிசைன் செய்யும் இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைபடுகிறார். தங்கையோ திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க அண்ணனுக்கு காதலன் அஸ்வின் மேல் கோபம் ஏற்படுகிறது. இந்த நிலையில் உணவகத்தில் அமானுஷ்ய உருவங்கள் இருப்பதை கண்டுபிடிக்கிறார் நாயகன் அஸ்வின் இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவுரவ் தன் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை மர்மமான முறையில் இறக்கிறார் . அவரை தொடர்ந்து தொழில் அதிபரும் இறக்கிறார். இறுதியில் இந்த தொடர் கொலைக்கான காரணம் என்ன? அந்த பேய்க்கும் அஸ்வினுக்கு உள்ள தொடர்பு என்ன? என்பதே ’பீட்சா 3: தி மம்மி’ படத்தின் கதை. நாயகன் அஸ்வின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். காதல், சோகம்,
- Get link
- Other Apps
OPPO Reno10 5G redefines Portrait Photography with Telephoto Camera • Reno10 5G will go on sale on 27th July, 12AM, at INR 32,999 • Reno10 5G comes with a sleek design and OPPO’s technologies such as SUPERVOOCTM, BHE, Dynamic Computing Engine Chennai, July 28, 2023: OPPO, the leading global smart devices brand, has announced that its Reno10 will go on sale on 27th July at INR 32,999. The handset will be available from 12AM onwards at OPPO E-Store, Flipkart, and mainline retail outlets. Ultra-Slim Body with 3D Curved Design The Reno10 5G sports an ultra-slim body—available in Ice Blue and Silvery Grey—with a 3D curved design that is light and easy to hold. It features a 120Hz 6.7-inch AMOLED display and a 93% screen-to-body ratio for a borderless and immersive viewing experience. It comes with a Dragontrail Star 2 display and a sturdy polycarbonate back. Its 2412×1080px screen is capable of 1 billion colours with HDR brightness of 950nits to deliver detailed and
- Get link
- Other Apps
ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படம் சாதனை படைத்துள்ளது. ZEE5 ஓடிடி தளத்தில் கலக்கும், வெள்ளித்திரைத் திரைப்படங்கள் ! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவான ஆக்சன் கமர்ஷியல் திரைப்படமான “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படமும் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான இப்படம், குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் முன்னை ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களுக்குத் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை விருந்தளித்து வருகிறது. ZEE5 தளம். திரையரங்கில் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள், ஓடிடியிலும் பெரும் வரவ
- Get link
- Other Apps
*'ஜவான்' பட வில்லனின் தோற்றத்தை ஷாருக்கான் வெளியிட்டார். ஜவானின் புதிய போஸ்டரில் 'மரணத்தின் வியாபாரி' என்ற குறிப்புடன் விஜய் சேதுபதி... எப்போதும் மிரட்டும் வில்லனுக்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்..!* ஷாருக்கானின் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'ஜவான்' மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், படத்தின் வலிமைமிக்க எதிரியின் தோற்றத்தை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வெளியிட்ட ஒரு புதிய போஸ்டரில் விஜய் சேதுபதியை, 'மரணத்தின் வியாபாரி' என அறிமுகப்படுத்துகிறார். இரண்டு வலிமைமிக்க நட்சத்திர கலைஞர்களுக்கு இடையே மறக்க முடியாத மோதல் இருக்கிறது என உறுதி அளிக்கிறார். 'ஜவான்' பெரிய திரையில் இந்த இரண்டு நட்சத்திரங்களின் முதல் சந்திப்பை குறிக்கிறது. அண்மையில் வெளியான அதிரடி மிக்க பிரிவியூவில் ஏற்கனவே உயர்தரமான டைனமிக் விஜய் சேதுபதியின் காந்த பார்வை ரசிகர்களை கவர்ந்தது. இப்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டர் பயமுறுத்தலுடன் கூடிய கட்டளையிடும் வில்லனாக அ
- Get link
- Other Apps
இராக்கதன் - விமர்சனம் திருச்சியில் அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் விக்னேஷ் இவருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பது ஆசை இதற்காக பல முயற்சிகள் எடுக்கிறார். நாயகி காயத்ரி மற்றும் தினேஷ் கலைச்செல்வன், இவர்கள் இருவருக்கும் சிறுவயது முதல் நண்பர்கள். ஒரு கால கட்டத்தில் நாயகன் விக்னேஷ் -காயத்ரி இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மாடலிங் கனவை கைவிட்டு விட்டு வேறு வேலைக்குச்செல்கிறார் நாயகன் விக்னேஷ் எதிர்பாரா விதமாக ரியாஸ்கான் நடத்தும் மாடலிங் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வருகிறது. இதற்காக சென்னை செல்லும் நாயகன் சில மாதங்கள் கடந்த நிலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவரது அருகில், மாடலின் நிறுவனத்தின் உரிமையாளரான றியாஸகானும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி வம்சி கிருஷ்ணா, கொலைக்கான பின்னணி காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’இராக்கதன்’ கதை.. போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் வம்சி
- Get link
- Other Apps
கொலை’ - விமர்சனம் இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் – லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோ நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கொலை சென்னை உள்ள அப்பாட்மென்ட்டில் ஒன்றில் வசிக்கும் பிரபல மாடல் அழகியான மீனாட்சி செளத்ரி மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இந்த வழக்கை காவல் துறையில் புதிதாக ஐ.பி.எஸ்.ஆன ரித்திகா சிங் விசாரிக்கிறார்.அவருக்கு புலனாய்வில் திறன் வாய்ந்த காவல்துறை அதிகாரியான விஜய் அண்டனி உதவுகிறார். இந்த வழக்கை விஜய் ஆண்டனி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன இறுதியில் மீனாட்சியை கொலை செய்தது யார்? கொலைகாரனை விஜய் ஆண்டனி & ரித்திகா சிங் இருவரும் சேர்ந்து கண்டிபிடித்தார்களா? இல்லையா? என்பதே ’கொலை படத்தின் கதை. விசாரணை அதிகாரியாக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.வழக்கமான விஜய் ஆண்டனியாக இல்லாமல் பாதிநரைத்த முடியுடன் தோற்றத்தில் வேறுபாடு காட்டியிருப்பதோடு கூர்ந்த பார்வை கம்பீர உடல்மொழியுடன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்
- Get link
- Other Apps
சத்திய சோதனை’ - விமர்சனம் நாயகன் பிரேம்ஜி நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்திப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் வருகிறார். வரும் வழியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார் உடனே அந்த உடலை ஒரு ஓரமாக இழுத்து வைக்கிறார் அந்த உடலில் இருக்கும் கைகடிகாரம், கைப்பேசி மற்றும் சிறிய தங்க செயின் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார். சங்குப்பட்டி காவல் நிலையத்தில் அந்த உடைமைகளை அவர் ஒப்படைக்கிறார். ஆனால் காவல்துறையினர் அவரை நம்பாமல்.. காவலில் எடுத்து விசாரிக்கிறார்கள். கொலையாளி நகை பிரியர். அவர் அணிந்திருந்த நூற்றுக்கணக்கிலான சவரன் தங்க நகை எங்கே? என கேட்கிறார்கள். கொலை செய்தவர்களும் காவல்துறையிடம் சரணடைந்து நாங்கள் கொலை செய்த போது அவருடைய கழுத்தில் தங்க நகைகள் இருந்தது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இறுதியில் காணாமல் போன தங்க நகைகள் என்ன ஆனது? அப்பாவியான பிரேம் ஜி இந்த பிரச்சனையில் இருந்தது வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே ’சத்திய சோதனை’ படத்தின் கதை. பிரதீப் என்ற அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம்
- Get link
- Other Apps
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெ ளியிட்டுள்ளது !! சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மத்தகம்' சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும், குட் நைட் புகழ் மணிகண்டன் முதல் முறையாக ஒரு வில்லத்தனம் மிகுந்த கேங்ஸ்டராகவும் தோன்றுகிறார்கள். வெகு சிறப்பாக எடிட் செய்யப்பட்டிருக்கும் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டுவதுடன், இந்த சீரிஸ் ஒரு அற்புதமான த்ரில்லராக இருக்கும் என்பதை வலுவாக வெளிப்படுத்துகிறது. ஒரு இரவில் என்ன செய்ய முடியும் என்று கேட்கும் குரலுடன் டீஸர் தொடங்குகிறது. அதன்பிறகு அது அந்த கேள்விக்கு விடையளி
- Get link
- Other Apps
*"உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளியாக உள்ள ‘கொலை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்" - விஜய் ஆண்டனி!* தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நாளை (ஜூலை 21, 2023) உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கரியரில் ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி
- Get link
- Other Apps
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்" சீரிஸை அறிவித்துள்ளது !! தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக 'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் மங்களகரமான பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. இந்த புதிய ஒரிஜினல் சீரிஸை, ‘மொழி' முதல் காலத்தால் அழியாத பல கிளாசிக் படங்களை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இயக்குநர் ராதாமோகன் கூறுகையில்.., "சட்னி - சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில
- Get link
- Other Apps
நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது !! Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்” மற்றும் "ரேக்ளா" பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்த
- Get link
- Other Apps
’பொருளு’ - விமர்சனம் தெருவில் அனாதையாக விடப்படும் குழந்தைகளை எடுத்து வளர்க்கிறார் மாற்றுத்திறனாளி ஒருவர் இவருடன் சேர்த்து ஒரு பெண் மற்றும் 5 ஆண் குழந்தைகளுடன் தெருவில் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகின்றனர்.. எதிர்பாராதவிதமாக ஒரு நாள் இரவு இவர் வளர்த்து வரும் பெண்ணை இருவர் கற்பழித்து விட அந்த பெண் மறுநாள் இறந்து விடுகிறாள். பெண் பிள்ளையின் சாவுக்கு காரணமானவர்கள் மாற்று திறனாளியையும் அடித்து கொலை செய்கின்றனர். இதை கண்டதும் கோபம் கொள்ளும் சிறுவன் ஏழுமலை, அக்கா மற்றும் வளர்ப்பு தந்தை கொலை செய்தவர்களை கற்களை கொண்டு அடித்து கொலை செய்கிறான் ஆதரவற்றவர்களாக இருக்கும் இவர்களுக்கு அடிதடி கட்ட பஞ்சாயத்து செய்து வரும் மாறன் சிறுவன் ஏழுமலையை தன்னுடன் சேர்த்து கொள்கிறான் அனாதையான தன் தம்பிகள் 4 போரையும் வெளிநாட்டில் தங்க வைத்து படிக்க வைக்க அனுப்புகிறான்.. ஏழுமலை சில ஆண்டுகள் செல்ல பிராண பெண்ணான நாயகி கரோலின் நாயகன் ஏழுமலையை பார்த்தும் காதல் கொள்கிறார். ஆனால் நாயகன் நாயகியின் காதலை ஏற்க மறுக்கிறான் மறுபுறம் ஊரே நடுங்கும் பிரபல ரவுடி பிரம்மாவின் தம்பியை ந