Posts

Showing posts from January, 2023
Image
*அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது* லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும்  புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் , கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் தமிழழகன்  ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா  இசையமைக்கிறார் இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்திருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். லெமன் லீப் கிரியேசன்ஸ் பொரைவேட் லிமிடெட் சார்பில் கணேசமூர்த்தி, சௌந்தர்யா கணேசமூர்த்தி. நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்ச
Image
*அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது* லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும்  புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் , கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் தமிழழகன்  ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா  இசையமைக்கிறார் இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்திருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். லெமன் லீப் கிரியேசன்ஸ் பொரைவேட் லிமிடெட் சார்பில் கணேசமூர்த்தி, சௌந்தர்யா கணேசமூர்த்தி. நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்ச
Image
அமெரிக்காவை சேர்ந்த சிந்தியா லௌர்டே கதையின் நாயகியாக  நடிக்கும் " வர்ணாஸ்ரமம " சுகுமார் அழகர்சாமி இயக்கி உள்ளார். சமீபகாலமாக நடைபெற்று வரும் ஆணவக்கொலைகள் எதற்காக நடைபெறுகிறது.இதை தூண்டிவிடுபவர்கள் யார்? எப்படி எல்லாம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்டறிய துப்பறியும் பத்திரிகையாளரான சிந்தியா லெளர் டே முற்படுகிறார். அதனால் அவருக்கு பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறுகிறது. அவைகளை கடந்து அவர் வெற்றிபெற்றாரா? இல்லையா? என்பதை கதைக்களமாக்கி உருவாக்கி இருக்கிறேன். இதை படமாக்க அமெரிக்காவை சேர்ந்த  சிந்தியா லௌர்டே யிடம் கதையை சொன்னேன்.அவருக்கு கதை பிடித்து இருந்ததால் நானே தயாரிக்கிறேன் என்றார். அப்படி என்றால் இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றேன்.அவரும் சரி என்று சொல்லி நடித்தார். இவர் நடித்தார் என்று சொல்வதைவிட இந்த கதையில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்" என்று கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கும் சுகுமார் அழகர்சாமி கூறினார். படத்திற்கு " வர்ணாஸ்ரமம்" என்று பெயர் சூட்டி தனது முதல் படமாக இயக்கி உள்ளார்.
Image
*ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்* “இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்னு இருக்கு இருக்குன்னு நினைத்தால்..” ; அழைப்பு விடுத்த யோகிபாபு* இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். G இவர்களுடன் ஜி.எம் குமார், அருள்தாஸ், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன், கேபிஒய் ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே செல்வா படத்தொகுப்பை கவனித்துள்ளார். கபிலன், இளைய கம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். வரும் பிப்ரவரி-3ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கால
Image
அயலி’ வெப் சீரிஸ்  - விமர்சனம் சாதி, சமயம், தெய்வம் ,நம்பிக்கைகள் ,பழக்க வழக்கங்கள், சம்பிரதாயம் என்கிற பெயரால் பெண்களுக்கு எவ்வாறு கல்வி மறுக்கப்படுகிறது என்பதைச் சொல்கிற கதைதான்   ‘அயலி’ 1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள  வீரப்பண்ணை கிராமத்தில் அயலி என்ற பெண் தெய்வம் இருக்கிறது.  அந்த கிராமத்தில் பெண்கள் பருவம் எய்தியவுடன் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்பது அங்குள்ள வழக்கம்.அதை மீறினால் அது தெய்வ குற்றமாகக் கருதப்படும்.இதனால் அங்கு படிக்கும் பெண்கள் ஒன்பதாம் வகுப்பு தாண்டுவதில்லை 8ம் வகுப்பு மாணவி அபிநயஸ்ரீ, நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.  ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது. அதனால் அபிநயஸ்ரீ தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார்,  இதற்கிடையில் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. அதனை தனது அம்மாவின் உதவியுடன் சமாளிக்கிறார். இறுதியில் அபிநயஸ்ரீ பிடித்து டாக்டர் ஆனாரா  ? இல்லையா ? என்பதே  ‘அயலி’ வெப் சீரிஸின் மீதி1990க்கதை.. தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபிநயஸ்ரீ சிறப்பான நடிப்பை கொடுத்திருக்க
Image
மெய்ப்பட செய்’ விமர்சனம் தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் ஆதவ் பாலாஜி பக்கத்து ஊரில் இருக்கும் பெரிய மனிதர்  ராஜ்கபூர் இவருடைய மகள் நாயகி மதுனிகா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இவர்களுடைய காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது.இதனால் காதல் ஜோடி திருமணம் செய்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு துணையாக நாயகனின் 3  நண்பர்களும் செல்கிறார்கள். சென்னையில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து தங்குகிறார்கள்..அந்த வீட்டில் பிணம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டெடுக்கப்பட அது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண் என்று தெரிய வருகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்காக களத்தில் இறங்குகிறார் நாயகன். இறுதியில் நாயகன் கொலை குற்றவாளிகளுக்கு  தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதே ‘மெய்ப்பட செய்’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜி,முதல் படம் போல் இல்லாமல் காதல்,, ஆக்ஷன் , செண்டிமெண்ட், என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்
Image
"மாளிகப்புரம்"  - விமர்சனம் கேரளாவில் உள்ள ஒரு சிறிய ஊரில் அப்பா, அம்மா, பாட்டி என உறவினர்கள் சூழ மகிழ்வுடன் வாழ்ந்து வருகிறார்.சிறுமி தேவநந்தா அவரது பாட்டி சொன்ன சுவாமி ஐயப்பன் கதைகளை கேட்டு வளரும் தேவநந்தா சபரிமலை சென்று  ஐயப்பனை தரிசிக்க ஆர்வமாக இருக்கிறார். சிறுமியின் அப்பா சபரிமலை அழைத்து செல்வதாக சொல்லி மலைக்கு போவதற்காக மாலை போட்டு விடுகிறார். இந்நிலையில் தேவநந்தாவின்  அப்பா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார்.  தன்னை சபரி மலைக்கு  கூட்டிச்செல்ல யாரும் இல்லாததால் சிறுமி தேவநந்தா பள்ளி தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார்  இந்த சூழ்நிலையில்தான் சிறுமிகளை கடத்தி செல்லும் சம்பத் ராம் சிறுமி தேவநந்தாவின் மேல் கண் வைக்கிறான். இந்நிலையில் திடீரென வரும் உன்னி முகுந்தன் தேவானந்தாவை கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா சிறுமி ஐயப்பனை தரிசனம் செய்தாரா? இல்லையா? என்பதே  "மாளிகப்புரம்" படத்தின் கதை. .நாயகன் உன்னி முகுந்தன் கறுப்பு உடை,திடகாத்திர தேகம், அழகான சிரிப்புடன் வலம் வருகிறார். சண்டை
Image
*தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா - ஹரிஷ் கல்யாண் - இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் )படத்தின் தொடக்க விழா* *தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில்  தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்* தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார். அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன்
Image
பதான் - விமர்சனம் இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவின் முன்னாள் உளவாளியாக இருக்கும் ஜான் ஆபிரகானிடம்  பொறுப்பை  ஒப்படைக்கிறார்.  இந்தியாவின் ரா உளவு பிரிவு அதிகாரியான டிம்பிள் கபாடியா அதை தடுக்க மற்றோரு உளவாளியாக இருக்கும் நேர்மையான உளவாளி ஷாருக்கானை அனுப்புகிறார். வில்லன் ஜான் ஆபிரகானை  பிடிக்க நெருங்கும் நேரத்தில் அவரை தனது காதல் வலையில் வீழ்த்துகிறார் நாயகி தீபிகா படுகோன்  இதனால் ஷாருக்கான் தடுமாறி, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். இறுதியில் நாயகன் வில்லன் சதி திட்டத்தை முறியடித்தாரா? இல்லையா? என்பதே ‘பதான்’ படத்தின் கதை. பதான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாருக்கான் அதிரடி நாயகனாக கலக்கி இருக்கிறார். .ரொமான்டிக் ஹீரோவாக ஜொலித்த ஷாருக், இம்முறை ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார்.  ஷாருக் கானின் நடிப்பு பிரமாதம். படத்தை அவர் தான் தூக்கி பிடிக்கிறார். நாயகி தீபிகா படுகோன் கவர்ச்சியில் மட்டுமல்ல.. சண்டைக் காட்சியிலும் தூள் பறத்துகிறார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் சல்மான் கான்  
Image
சமீபத்தில் வெளியாகி ஹிட்டான 'காந்தாரா' படத்தைப் போல், தற்போது மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான 'மாளிகப்புரம்' பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தமிழில் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகிறது. மக்களிடத்தில் இதன் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.  'மாளிகப்புரம்' படத்தில் ஐயப்பனின் மார்கழி மாத வழிபாடு பிரதானம். ஆன்மீகமும், அறிவியலும், நம்பிக்கையும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதை சொல்லுவது தான் இப்படம்.  'மாளிகப்புரம்' படம், ஒரு குடும்பத்தின் பிரச்னையை ஆன்மீக வழியாக பார்க்கிறது.  'கடவுள் மனித ரூபத்தில் வந்து மனிதர்களுக்கு உதவி செய்வான்' என்பது ஆன்மீகம்.  'தகுந்த நேரத்தில் சகமனிதர்களுக்கு உதவி செய்பவன் கடவுள்' என்று சொல்கிறது நம்பிக்கை.  இரண்டுக்குமான இடைவெளி, ஒரு மெல்லிய நூலிழை அதன் வழியாக பயணிக்கிறது, 'மாளிகப்புரம்'.  எட்டாம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து சென்று பந்தள நாட்டில் குடியேறிய பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களே ஐயப்பன் பிறந்த பந்தள ராஜவம்சத்தினர். ஒரு பக்தன் ஐயப்பனை வேண்டி தூய
Image
விளையாட்டுத்துறையில் சூப்பர் ஸ்டார்களை தேடுங்கள் - உலக சாதனை படைத்த ஸ்கேட்டிங் வீராங்கனை ஏ.ஜே.ரபியா சக்கியா வேண்டுகோள் ஸ்கேட்டிங் விளையாட்டுத் தளங்களை அரசு உருவாக்கி கொடுக்க வேண்டும் - ஸ்கேட்டிங் பயிற்சியாளர் டோனா சதிஷ் ராஜா கோரிக்கை 9ம் வகுப்பு மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியாவின் உலக சாதனை ஸ்கேட்டிங்! - தனி ஒருவராக 44 கி.மீ தூரத்தை கடந்து சாதித்தார் அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான்! - உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா 44 கி.மீ தூரத்தை தனிநபராக குறைவான நேரத்தில் கடந்து சாதனை படைத்த 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா ”ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா” என்று பாரதியார் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் எழுதிய கவிதை, இன்று ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விளையாட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. படிப்பு மட்டும் ஒருவர் முன்னேற்றத்திற்கு போதாது, அவற்றுடன் கூடுதல் திறன் வேண்டும், அதிலும் விளையாட்டு திறன் என்பது மிக மிக முக்கியம், என்பதை தற்போதைய காலக்கட்டம் நிரூபித்து
Image
பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் ‘மெய்ப்பட செய்’! - ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகிறது தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’ திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகிறது ஹர்ஷித் பிக்சர்ஸ் (S R HARSHITH PICTURES) சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா  நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.  முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ’மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்

ரெய்ட் MOVIE

Image
*ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் & ஜி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து S.K. கனிஷ்க், GK. G. மணிகண்ணன்  வழங்கும் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்ட்'* நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் மூலம் நல்ல படங்களைக் கொடுத்து வருகிறார். கடந்த வருடம் வெளியான 'டாணாக்காரன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இப்போது 'ரெய்ட்' படத்துடன் வருகிறார்.  தயாரிப்பாளர் S.K. கனிஷ்க் & GK. G. மணிகண்ணன் பேசியதாவது, "கன்னட படமான 'டகரு'-வை நாங்கள் பார்த்தபோது அந்த கதை பிடித்துப் போய் அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தோம். ஆனால், அதற்கு முன்பே இயக்குநர் முத்தையா சார் இதன் உரிமத்தை பெற்றுவிட்டார் என்பதை அறிந்தோம். நாங்கள் அவரை அணுகி பேசினோம். ஆனால், அப்போது 'விருமன்' பட வேலைகளில் பிஸியாக இ ருந்ததால் உடனடியாக ரீமேக் வேலைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால் அவர், நாங்கள் விருப்பப்பட்டால் அவருடைய அசிஸ்டெண்ட் கார்த்தியை வைத்து படம் இயக்கவும் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதவும் ஆர்வம் காட்டினார்.
Image
ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடிக்கும் "ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் No3" ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio லலித், தயாரிப்பாளர் Escape Artists மதன், PVR சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, Advocate தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு மற்றும் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ரிபீட் (தெலுங்கு) வெற்றி படங்களுக்கு பிறகு வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிக்கும் படம் இது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் வெங்கி என்பது குறிப்பிடத்தக்கது. "ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் No3" என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்
Image
*“இரண்டு படங்களின் ரிலீஸையும் உதயநிதி அழகாக கையாண்டார்” ; நன்றி தெரிவித்த ஷாம்* *“சினிமா மீதான காதல் கொண்டவர்.. அவருக்கு பணம் ஒரு விஷயமே இல்லை” ; வாரிசு தயாரிப்பாளருக்கு நடிகர் ஷாம் புகழாரம்* *“என் ஐந்து வருட இடைவெளியை வாரிசு ஒரு படமே நிரப்பி விட்டது” ; மனநிறைவை வெளிப்படுத்திய ஷாம்*  *“நேர்மையான உண்மையான மனம் கொண்ட அற்புத மனிதர் வம்சி” ; வாரிசு இயக்குநர் குறித்து நெகிழ்ந்த ஷாம்*  தமிழ் திரையுலகில் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் வித்தியாசமான முயற்சியாக உருவான 12B படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். கடந்த 20 வருடங்களில் நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஷாம் இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையன்று வெளியான வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரராக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷாம். தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக படத்தில் நடித்த
Image
மாஸ்டர் படத்திற்காக ‘சந்தோஷம்’ சிறந்த துணை நடிகர்  விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்!!  தமிழ் சினிமாவில் இளம் நடிகரான மாஸ்டர் மகேந்திரன் ஆந்திர முன்னணி இதழ் வழங்கும் சந்தோஷம் விருதுகளில், சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘மாஸ்டர்’ படத்திற்காக பெற்றுள்ளார்.  நாட்டாமை படத்தின் மூலம் தமிழக மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தற்போது தமிழில் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.  வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பெரும் புகழை பெற்றுத்தந்தது. லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் சேதுபதியின் இள வயது பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் மாஸ்டர் மகேந்திரன். இந்த பாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.  பெரும் ப்ளாக்பஸ்டராக மாறிய ‘மாஸ்டர்’ படம் ஆந்திராவிலும் வெற்றிக்கொடி நாட்டியது. தற்போது ஆந்திராவின் முன்னணி இதழ் வருடாவருடம் வழங்கும் சந்தோஷம் விருது விழாவில், மாஸ்டர் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்