தணல்’ - விமர்சனம் சென்னையில் 2 வங்கியில் கொள்ளையடித்த பணத்தை 3 பேர் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது. இதனையடுத்து போஸ் வெங்கட் தலைமையிலான போலீஸ் அவர்களை பிடிக்க செல்ல இரு தரப்பினர்களுக்கிடையே நடக்கும் துப்பாக்கி சூட்டில் கொள்ளையர்கள் 3 பேர் இறந்து விடுகிறார்கள். இதனையடுத்து போஸ் வெங்கட் தலைமையிலான போலீஸ்காரர்களை அஷ்வின் கொலை செய்து விடுகிறார். கடை நிலை காவலராக பணிக்கு சேர காவல் நிலையத்திற்கு செல்கிறார் நாயகன் அதர்வா அவருடன் நண்பர்கள் 5 பேரும் வேலையில் சேர வருகிறார்கள். .ஒரு நாள் முழுக்க போலீஸ் காவல் நிலையத்தில் காத்திருக்கிறார்கள். அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்ட்டர் இரவு ரோந்து பணிக்கு 6 போரையும் போக சொல்ல அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயற்சிக்கும் போது, அவர் தப்பித்து ஓடுகிறார். அவரை பின் தொடர்ந்து ஓடும் 6 பேரும், ஆள் நடமாட்டம் இல்லாத குடிசைப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போது, அங்கு வரும் அஸ்வின் போலீஸ்காரர்கள் ஒவ்வ...
Posts
G5MEDIA
- Get link
- X
- Other Apps
‘யோலோ’ - விமர்சனம் நாயகன் தேவ் யோலோ’ என்று ஒரு யூடியூப் சேனல் முலம் பொதுமக்களை ப்ராங்க் வீடியோ செயது, அதை யூ டியூப்பில் ஒளிபரப்பி செய்து வருகிறார். படவா கோபி மகளான நாயகி தேவிகாவை பெண் பார்ப்தற்காக விஜே நிக்கி அக்கா மற்றும் மாமாவை அழைத்து செல்கிறார். நிக்கியின் அக்கா, தேவிகாவை பார்த்து உனக்குத்தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே என்று கூற தேவிகா உட்பட அனைவருக்குமே அதிர்ச்சி அடைகிறார்கள். தேவிகா நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று கூற, உனது கணவர் தேவ் என்றும், உங்களை இருவரையும் ஒன்றாக பார்த்திருப்பதாகவும் கூறிவிடுகிறார் நிக்கியின் அக்கா ஒரு கட்டத்தில் தேவிகாவுக்கும் தேவுக்கும் திருமணம் ஆனதற்கான பதிவு ஆதாரம் இருப்பது தெரிகிறது.அது எப்படி சாத்தியம் என்று தேவிகா உண்மையை அறிய முயற்சி செய்கிறார். இறுதியில் தேவ், தேவிகா இருவருக்கும் திருமணம் நடந்த்து உண்மையா ? இல்லையா? இவர்களுக்கு தெரியாமல் திருமணம் நடப்பதற்கான காரணம் என்ன? என்பதே ‘யோலோ’ படத்தின் மீதிக்கதை. அறிமுக நாயகனாக நடித்திருக்கும் தேவ் முதல்ப்டம் போல இல்லாமல் எதிர்...
- Get link
- X
- Other Apps
பிளாக் மெயில்’ - விமர்சனம் கோயம்புத்தூரில் மருந்துகளை டெலிவரி செய்யும் வேலையை பார்த்து வருகிறார் நாயகன் ஜி வி பிரகாஷ் இவரது காதலி தேஜு அஸ்வினி மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வர இருவரும் காதலிக்கிறார்கள். ஒருநாள் முத்துக்குமார் பார்சல் ஒன்றை ஜி வி பிரகாஷிடம் கொடுத்து உடனே டெலிவரி செய்யுமாறு கூறுகிறார். அந்த பார்சலை வாகனத்தில் வைத்து கொண்டு செல்ல திடீர் என பார்சலுடன் வாகனம் காணாமல் போகிறது. இதனையடுத்து முத்துக்குமார் ஜி.வி.யின் காதலி தேஜு அஸ்வினியை கடத்திச் செல்கிறார். காணாமல் போன பார்சல் அல்லது 50 லட்ச ரூபாயை கொடுத்து விட்டு தேஜுவை அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார். மறுபக்கம் பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் இவரது மனைவி பிந்துமாதவி இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். பார்சலை தேடி ஜி.வி பல இடங்களில் அழைக்கிறார். ஒரு கட்டத்தில் லிங்காவை ஜி.வி சந்திக்க ஸ்ரீகாந்த் மகளை கடத்தி வந்தால் 50 லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார். இதனையடுத்து ஊட்டிக்கு ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் காரில் செல்ல...
- Get link
- X
- Other Apps
‘குமார சம்பவம்’ - விமர்சனம் தாத்தா ஜி எம் குமார், அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வரும் நாயகன் குமரன் சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்ற ஆசையில் பல தயாரிப்பாளர்களிடம் கதை கூறி வருகிறார்.இவரது கதையை திரைப்படமாக எடுக்க யாரும் முன்வரவில்லை இதே சமயம் சமூக போராளியான குமாரவேல் குமரனுடைய வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கிறார். குமாரவேல் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார். இதனால் பல பிரச்சனைகளை நாயகன் குமரன் சந்தித்து வருகிறார். குமரனுக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் தானே படத்தை தயாரிக்க நினைத்து தாத்தாவின் பூர்வீக வீட்டை விற்க முடிவு செய்கிறார். அதோடு அந்த சொத்தில் ஒரு பங்கை குமரவேலுக்கு கொடுக்க வேண்டும் என்று தாத்தா உயில் எழுதியும் வைத்திருக்கிறார். இதனால் குமரனுக்கு கோபம் வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென குமரவேல் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இறுதியில் குமரவேல் மரணம் கொலையா? தற்கொலையா? நாயகன் குமரன் படத்தை இயக்கினாரா? இல்லையா? என்பதே ‘குமார சம்பவம்’ படத்தின கதை. ...
- Get link
- X
- Other Apps
‘பாம்’ - விமர்சனம் காளகம்மாய்பட்டி என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது . ஒரு காலத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள்..அங்குள்ள மலை உச்சியில் மயில் நிற்பதும் அதன்பின் ஜோதி தெரிவதும் அதனை திருவிழாவாக எடுத்துக் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த அறிகுறிகள் ஒரு காலத்தில் வராமல் போகவே அவர்களுக்குள் பகை வருகிறது.இயற்கைச் சீரழிவால் பெரிய கல் விழுந்து உடைந்து இரண்டாகி அந்த ஊரும் இரண்டாகச் சிதறுகிறது. பெரிய கல்லை ஒரு கூட்டமும் சிறிய கல்லை ஒரு கூட்டமும் எடுத்துக் கொண்டு தெய்வமாக வழிபடுகிறது. காளக்கம்மாய்ப்பட்டி என்பது காளப்பட்டியாகவும் கம்மாய்ப் பட்டியாகவும் பிரிகிறது இருபிரிவினருக்கும் மோதல் வெடித்துக் கொண்டே செல்கிறது. வருடங்களும் உருண்டோடுகிறது. மேல் சாதியின் தலைவனாக சிங்கம்புலியும் கீழ் சாதியின் தலைவனாக கிச்சா ரவியும் இருக்கிறார்கள். இரு கிராமத்தையும் ஒன்றிணைக்க நண்பர்களான அர்ஜுன் தாஸ், காளி வெங்கட் போராடுகிறார்கள். ஒருகட்டத்தில் காளி வெங்கட் திடீரென உயிரிழந்துபோகிறார். அர்ஜுன் தாசை தவிர வே...
- Get link
- X
- Other Apps
‘மிராய் ’ - விமர்சனம் மன்னர் அசோகர் கி.மு 232-ல் நடந்த கலிங்க போர் முடிவில் மனம் வருந்தி தன்னிடம் இருக்கும் சக்திகளை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 மாவீரர்களிடம் ஒப்படைக்கிறார். பல வருடங்ககள் கடந்த நிலையில் 9 வது புத்தகம் வைத்திருக்கும் ஸ்ரேயா சரண் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். எதிர்காலத்த்தில் நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி படைத்தவர் வில்லன் மஞ்சு மனோஜ் அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார். இதை அறிந்துக்கொண்ட ஸ்ரேயா இதனை தடுப்பதற்கான தீர்வை தேடி இமாச்சல் செல்கிறார். அங்கு ஜெயராமை ( அகஸ்தியர் ) சந்திக்க இந்த பேரழிவை தடுக்க வேண்டும் என்றால் உன் மகனால் மட்டும்தான் முடியும் என்றும் அதற்காக நீ உன் மகனை தியாகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இதற்காக ஸ்ரேயா தன் மகனை அனாதையாக வாரணாசில் விட்டு செல்கிறார். 24 வருங்களுக்கு பிறகு நாயகி ரித்திகா , ஸ்ரேயா மகன் தேஜாவை தேடி கண்டுபிடித்து மிராய் என்ற அற்புத சக்தி கொண்ட ஆயுதத்தை அடைவதற்கான வழிமுறையை கூறுகிறார். இறுதியில் நாயகன் தேஜா சஜ்ஜ...
- Get link
- X
- Other Apps
*சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!* தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் : “காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.” மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித்.., இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத்திற்கு (B. Ajaneesh Loknath) நன்றி தெரிவித்தார். “ஒரே நாளில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டார். தில்ஜித் தோசாஞ் – ரிஷப் ஷெட்டி கூட்டணி, ஹொ...