Posts

G5MEDIA

Image
வேட்டையன்’  - விமர்சனம் கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்பியாக இருக்கும் (ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். கொலை குற்றவாளிகளையும், கஞ்சா விற்பவர்களையும், தாதாக்களையும் தொடர்ந்து என்கவுண்டர் செய்து வருகினார்.. மறுபக்கம் நேர்மையான அரசு பள்ளி ஆசிரியராக துஷாரா விஜயன் தான் வேலை பார்க்கும் பள்ளியில் கஞ்சா பதுக்குவது பற்றி கடிதம் மூலம் ரஜினிக்கு தெரியப்படுத்துகிறார் .இதனால்,துஷாராவுக்கு நற்பெயர் கிடைக்க அவர் எதிர்பார்த்திருக்கும் சென்னைக்கு பணி மாறுதலும் கிடைக்கிறது. இதே வேளையில் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அமிதாப் பச்சன், சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே நீதி பாதுகாக்கப்படும் என்று நினைக்கிறார். சென்னையில் துஷாரா  வேலை பார்க்கும்  பள்ளியிலேயே கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்படும் இளைஞர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்து விடுகிறார். இதனையடுத்து கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வரவைக்கப்படும் ரஜினிகாந்த், உண்மை அறியாமல் அந்த இளைஞரை என்கவுண்டர் செய்து விடுகிறார். ஒரு கட்டத்தில் 
Image
பி ளாக்’ - விமர்சனம் 1964 ஆம் ஆண்டு நடக்கும் கதை விவேக் பிரசன்னா தனது  நண்பனையும் மற்றும் அவரது காதலியையும்   கடற்கரை ஒட்டியிருக்கும் குடியிருப்பில் தங்க வைத்து விட்டு வெளியே சென்று வர காதல் ஜோடிகள் மர்மனான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  பல வருடங்களுக்குப் பிறகு   ஜீவா - பிரியா பவானி சங்கர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் பார்ட்டிக்கு செல்ல அங்கு ஏற்பட்ட பிரச்சனையில் ஜீவா ஒருவரை அடித்து விடுகிறார். இதனையடுத்து உப்பளப்பாக்கம் கடற்கரை பகுதியில் வாங்கி இருக்கும்  புதிய வீட்டிற்கு ஜீவா- பிரியா பவானி சங்கர் தம்பதியினர்  சில நாட்கள் தங்கி வரலாம் என செல்கிறார்கள். அந்த பகுதியில் வேறு யாரும் குடிவராத  அந்தத் தொடர் வீடுகள் பகுதிக்கு அவர்கள் சென்ற இரவு, பல அமானுஷ்ய சம்பவங்Kள் நடக்கின்றன. உடனே அந்த இடத்தை விடுத்து தப்பித்து செல்லலாம் என இருவருமே நினைக்கிறார்கள். ஆனாலும், ஒரே இடத்துக்கு மீண்டும் மீண்டும் இருவரும் வருகிறார்கள். ஒரு கட்டத்தில்  நாயகி பிரியா பவானி சங்கர் காணாமல் போகிறார். இறுதியில் இந்த
Image
ராமுவின் மனைவிகள் (பாதிக்கப்படும் பெண்களின் அவல நிலை பற்றிய கதை) ராமுவும் மல்லியும் முறைப்படி செய்து கொள்கின்றனர். புகுந்த வீட்டிற்கு வந்த மல்லி மேலும் அங்கு இருக்கும் சில பெண்களை  கண்டு திகைக்கிறாள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஏதோ ரகசியம் இருப்பதை உணர்கிறாள். என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது அங்கிருக்கும் மலர் நாங்கள் அனைவரும் ராமுவின் மனைவிகள்தான் என்று கூற .... இதைக்கேட்ட மல்லி மேலும் அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் மல்லியும், மலரும் மனம் விட்டு நெருங்கி பழகுகிறார்கள்.  ராமுவின் கொடுமையிலிருந்து வெளியேற இருவரும் முடிவு செய்து வீட்டை விட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி வெற்றியடைந்ததா? இல்லையா ? என்பதே படத்தின் கதை களம் என்கிறார் இயக்குனர் சுதீஷ் சுப்ரமணியம். டென்ஸ் ஆப் சங்க்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் கதையின் பாத்திரங்களாக பாலு, ஆதிரா ,சுருதி , தமிழ்ச்செல்வி ,பிரேமா , சந்தோஷ் ,அபி , திவாகர் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - விபின் வி.ராஜ் இசை - எஸ்.பி வெங்கடேஷ் பாடல்கள் -வைரபாரதி எடிட்டிங் -பி.சி மோகன்
Image
செல்ல குட்டி’  -  விமர்சனம் 1998 ஆண்டு நடக்கும் கதை கடலூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் மகேஷ் பெற்றோரை இழந்தவர் தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். அங்கிருக்கும் பள்ளியில் படித்து வரும் மகேஷ் படிப்பில் சிறந்த மாணவனாக இருக்கிறார். இவரது பகுப்பில் படிக்கும் நாயகன் டிட்டோ, , நாயகி  தீப்ஷிகா இவர்கள் அனைவரும் நட்பாக பழகி வருகினார்கள். ஒரு கட்டத்தில் தீபிக்‌ஷாவை  மகேஷ்  காதலிக்க  தீபிக்‌ஷா டிட்டோவை ஒரு தலையாக காதலிக்கிறார். மகேஷ் தீபிக்‌ஷாவிடம் தனது காதலை சொல்ல, அதை அவர் நிராகரித்து விடுகிறார். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத  மகேஷ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து  வாழ்க்கையை தொலைக்கிறார். தீபிக்‌ஷா , டிட்டோ இருவரும் பள்ளியில் தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் ஒன்றாக சேர்ந்து படித்து பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேறுகினார்கள். இந்நிலையில்  தீபிக்‌ஷாவை  டிட்டோவிற்கு  திருமண செய்து வைக்க இரு குடும்பத்தாரும் முடிவு செய்கிறார்கள். இதற்கிடையே ,நண்பன் மகேஷ் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்வது துரோகம், என்று கருதும் டிட்டோ தீபிக்‌ஷாவை திருமணம் செய்ய மறு
Image
நீல நிற சூரியன்’ - விமர்சனம் கஜராஜ் - கீதா கைலாசம் இவர்களின் ஒரே மகனான  சம்யுக்தா விஜயன்  ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். சிறு வயதிலிருந்தே இவருக்குள் தான் ஒரு பெண்ணாக ஆக வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கிறது.ஆசிரியர் ஆன பிறகு சிகிச்சை மூலம் பெண்ணாக மாற நினைக்கிறார். இதனையடுத்து தான் பெண் போன்று  சேலை அணிந்து வர பள்ளி தலைமை இடத்தில் அனுமதி கேட்க , பள்ளி தலைமையாசிரியர் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். பள்ளியின் தாளாளர், இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார் ஒரு கட்டத்தில் தனது  முடிவை வீட்டில் கூற, முதலில் ஏற்க மறுக்கும் பெற்றோர்கள்  பின் ஒரே மகன் என்பதால் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், சொந்த பந்தங்கள் ஏற்க மறுக்கிறார்கள் இந்நிலையில்.ஆணாக இருந்த அரவிந்த் பெண்ணாக சேலை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்கிறார்.  இறுதியில் பள்ளி மாணவர்கள் அரவிந்தை பானுவாக ஏற்றுக் கொண்டதா.? இல்லையா?  இந்த சமூகம் பானுவாக ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? என்பதே ‘நீல நிற சூரியன் படத்தின் மீதிக்கதை. அரவிந்த் மற்றும் பானு என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  சம்யுக்தா விஜயன். இரண
Image
*அக்-11* *ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’* பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ அக்-11ல் வெளியாகிறது. கடந்த பல வருடங்களாக தரமான படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் திறமை வாய்ந்த நடிகரான ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ;பிளாக்’ படத்தை தயாரித்துள்ளது. பிரமிப்பூட்டும் டிரைலர் ஏற்கனவே வர்த்தக ரீதியாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் யூட்யூப் மற்றும் சோஷியல் மீடியாக்களில் நிறைய பாசிடிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.   இரண்டு முதன்மை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் படங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை. இந்த நிலையில் அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியின் தனித்துவமான கதைக்கரு பார்வையாளர்களையும் விநியோகஸ்தர்களையும் ஏற்கனவே உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.   பிரபல விநியோகஸ்தரான சுப்பையா சண்முகத்தின் SSI புரொடக்சன் இந்தப்படத்தின் தமிழ் நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகையை கொடுத்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றியுள்ளது. பாலசுப
Image
கன்னடத் திரை உலகில் இயக்குனர் பவித்ரன் வசந்தகால பறவை, சூரியன், இந்து, ஐ லவ் இந்தியா, திருமூர்த்தி, கல்லூரி வாசல் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பிரம்மாண்ட இயக்குனர் பவித்ரன். இவர் தற்பொழுது கன்னட மொழி படத்தை இயக்கி இருக்கிறார். தமிழில் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் படத்தின் கதையை கர்கி எனும் பெயரில் இயக்கியிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் சாது கோகிலா நடித்திருக்கின்றார். கதையின் நாயகனாக ஜே.பி நடிக்க கதாநாயகியாக மீனாட்சி நடித்திருக்கின்றார். முன்னணி இசையமைப்பாளர் அர்ஜுன் ஜென்யா இசையமைக்க பிரகாஷ் பழனி தயாரித்திருக்கிறார் திரையிட்ட இடங்களில் ரசிகர்களின் ஆதரவு பெற்று கன்னட திரை உலகினரை தனதாக்கியிருக்கிறார் இயக்குனர் பவித்ரன்