Posts

G5MEDIA

Image
*ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த 'மொய் விருந்து' உணவு பயணம்* சர்வதேச உணவு நாளை முன்னிட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் ( Help On Hunger) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம்  பசித்தவர்களுக்கு ருசியான உணவை வழங்குவதற்காக 'மொய் விருந்து' எனும் உணவு வழங்கும் பயணத்தை ஒருங்கிணைத்தது. இதனை இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதுவரும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.  சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் - நாள்தோறும் பசித்தவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று உணவு வழங்கி வருகிறது. இந்த வகையில் தினமும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சேவையை மேற்கொண்டு வரும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ... உலக உணவு நாளை முன்னிட்டு, 'மொய் விருந்து' எனும் பெயரில் தமிழகம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ருசியான மற்றும் சுவையான உணவளிப்பதற்காக உணவு 
Image
*மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், ரோஹித் கேபி, கே நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் #SDT18 திரைப்படத்தின் இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி (ஆர்கேடி உலகில் ஒரு பயணம்) வீடியோ வெளியாகியுள்ளது.* விருபக்‌ஷா மற்றும் ப்ரோ என தொடர்ந்து, பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்த  மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், தற்போது அறிமுக இயக்குனர் ரோஹித் கேபி இயக்கத்தில் மிகப்பெரிய  கேன்வாஸில் உருவாகி வரும் #SDT18 எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக பான் இந்திய வெற்றிப்படமான பிளாக்பஸ்டர் ஹனுமான் திரைப்படத்தை வழங்கிய பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட்டின் சார்பில், கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில், பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். சாய் துர்கா தேஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, தயாரிப்பாளர்கள் "இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி" என்ற தலைப்பில் ஒரு அற்புதமான வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது படத்தின் கதைக்களத்தை விவரிக்கும் வகையில், படத்தினைப்  பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. 
Image
*பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!* வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்கிறார்கள், சிட்டாடல் உலகிலிருந்து வெளிவரும் இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ ஆகியவை தயாரித்துள்ளன. சிட்டாடல்: ஹனி பன்னி நவம்பர் 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் திரையிடப்படுகிறது மும்பை, இந்தியா—அக்டோபர் 15, 2024- மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தொடரான ​​சிட்டாடல்: ஹனி பன்னியின் மனங்கவரும் அதிரடி டிரெய்லரை இந்தியாவில் முன்னிலையில் உள்ள பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ, இன்று வெளியிட்டது. சிட்டாடல் பிரிவில் வெளிவரும் இந்த இந்தியத் தொடரை ராஜ் & டிகே (ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே) இயக்கியுள்ளனர் மற்றும் ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர். மேனன் இதனை எழுதியுள்ளார். இந்தத் தொடரை டி2ஆர் ஃபிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள
Image
*God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Presents #BB4 Akhanda 2 Thaandavam Launched Splendidly, Title Theme Unveiled* God Of Masses Nandamuri Balakrishna and Blockbuster maker Boyapati Sreenu’s fourth collaboration #BB4 is titled Akhanda 2 Thaandavam, and it’s the sequel for their sensational blockbuster Akhanda. Raam Achanta and Gopichand Achanta will produce the movie on 14 Reels Plus Banner, while M Tejaswini Nandamuri presents this Pan India project. Akhanda 2 was launched splendidly today in the presence of the entire core team and also a few guests. For the muhurtham shot, Tejaswini switched on the camera, while Brahmani sounded the clapboard. Balakrishna uttered a powerful dialogue for the muhurtham shot. Pragya Jaiswal who played the leading lady in Akhanda is also part of the sequel, and she also graced the grand launching ceremony. Nandamuri Ra
Image
வேட்டையன்’  - விமர்சனம் கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்பியாக இருக்கும் (ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். கொலை குற்றவாளிகளையும், கஞ்சா விற்பவர்களையும், தாதாக்களையும் தொடர்ந்து என்கவுண்டர் செய்து வருகினார்.. மறுபக்கம் நேர்மையான அரசு பள்ளி ஆசிரியராக துஷாரா விஜயன் தான் வேலை பார்க்கும் பள்ளியில் கஞ்சா பதுக்குவது பற்றி கடிதம் மூலம் ரஜினிக்கு தெரியப்படுத்துகிறார் .இதனால்,துஷாராவுக்கு நற்பெயர் கிடைக்க அவர் எதிர்பார்த்திருக்கும் சென்னைக்கு பணி மாறுதலும் கிடைக்கிறது. இதே வேளையில் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அமிதாப் பச்சன், சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே நீதி பாதுகாக்கப்படும் என்று நினைக்கிறார். சென்னையில் துஷாரா  வேலை பார்க்கும்  பள்ளியிலேயே கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்படும் இளைஞர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்து விடுகிறார். இதனையடுத்து கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வரவைக்கப்படும் ரஜினிகாந்த், உண்மை அறியாமல் அந்த இளைஞரை என்கவுண்டர் செய்து விடுகிறார். ஒரு கட்டத்தில் 
Image
பி ளாக்’ - விமர்சனம் 1964 ஆம் ஆண்டு நடக்கும் கதை விவேக் பிரசன்னா தனது  நண்பனையும் மற்றும் அவரது காதலியையும்   கடற்கரை ஒட்டியிருக்கும் குடியிருப்பில் தங்க வைத்து விட்டு வெளியே சென்று வர காதல் ஜோடிகள் மர்மனான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  பல வருடங்களுக்குப் பிறகு   ஜீவா - பிரியா பவானி சங்கர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் பார்ட்டிக்கு செல்ல அங்கு ஏற்பட்ட பிரச்சனையில் ஜீவா ஒருவரை அடித்து விடுகிறார். இதனையடுத்து உப்பளப்பாக்கம் கடற்கரை பகுதியில் வாங்கி இருக்கும்  புதிய வீட்டிற்கு ஜீவா- பிரியா பவானி சங்கர் தம்பதியினர்  சில நாட்கள் தங்கி வரலாம் என செல்கிறார்கள். அந்த பகுதியில் வேறு யாரும் குடிவராத  அந்தத் தொடர் வீடுகள் பகுதிக்கு அவர்கள் சென்ற இரவு, பல அமானுஷ்ய சம்பவங்Kள் நடக்கின்றன. உடனே அந்த இடத்தை விடுத்து தப்பித்து செல்லலாம் என இருவருமே நினைக்கிறார்கள். ஆனாலும், ஒரே இடத்துக்கு மீண்டும் மீண்டும் இருவரும் வருகிறார்கள். ஒரு கட்டத்தில்  நாயகி பிரியா பவானி சங்கர் காணாமல் போகிறார். இறுதியில் இந்த
Image
ராமுவின் மனைவிகள் (பாதிக்கப்படும் பெண்களின் அவல நிலை பற்றிய கதை) ராமுவும் மல்லியும் முறைப்படி செய்து கொள்கின்றனர். புகுந்த வீட்டிற்கு வந்த மல்லி மேலும் அங்கு இருக்கும் சில பெண்களை  கண்டு திகைக்கிறாள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஏதோ ரகசியம் இருப்பதை உணர்கிறாள். என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது அங்கிருக்கும் மலர் நாங்கள் அனைவரும் ராமுவின் மனைவிகள்தான் என்று கூற .... இதைக்கேட்ட மல்லி மேலும் அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் மல்லியும், மலரும் மனம் விட்டு நெருங்கி பழகுகிறார்கள்.  ராமுவின் கொடுமையிலிருந்து வெளியேற இருவரும் முடிவு செய்து வீட்டை விட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி வெற்றியடைந்ததா? இல்லையா ? என்பதே படத்தின் கதை களம் என்கிறார் இயக்குனர் சுதீஷ் சுப்ரமணியம். டென்ஸ் ஆப் சங்க்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் கதையின் பாத்திரங்களாக பாலு, ஆதிரா ,சுருதி , தமிழ்ச்செல்வி ,பிரேமா , சந்தோஷ் ,அபி , திவாகர் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - விபின் வி.ராஜ் இசை - எஸ்.பி வெங்கடேஷ் பாடல்கள் -வைரபாரதி எடிட்டிங் -பி.சி மோகன்