Posts

Showing posts from February, 2022
Image
*Actor Arya launches 550 SD TMT bars from Trisul Steels on 26th February 2022* *Chennai, 26th February 2022*, Famous Kollywood Actor Arya today launched Trisul Steels & TMT Bars Pvt Ltd.’s new product ‘550 SD TMT Bars’ in Chennai. Trisul Steels & TMT Bars Pvt Ltd, a company incorporated out of Chennai, finds its way as a latest entrant into the building material space with the launch of its new product 550 SD TMT bars. Being run by a young team of professionals, the group aims to have a strong presence in the building material space in the coming times. The company boasts of its state of art manufacturing set up with scientific thought process to business. *About 550 SD TMT Bars* While majority of the TMT industry is dominated by 500 or 500 D bars, we are launching ourselves with far superior product range in the category of 550 SD. The 550 SD range of TMT bars that aids more ductility, high strength and therefore highly suitable for constructions. The 550 SD range
Image
வலிமை - விமர்சனம் மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.  சென்னையில் தொடர்ந்து  கொள்ளை, கொலை சம்பவங்கள் நடக்கிறது .அதனை கட்டுப்படுத்துவதற்காக ம துரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார் அஜித். அவர்களை  பற்றி  விசாரிக்கும் அஜித்துக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைப்பதோடு, தகவல் தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் பல குற்றங்களை செய்து வரும் முக்கிய குற்றவாளி பற்றியும் தெரிய வருகிறது.   அதன் பிறகு கொலை, கொள்ளை, பைக் கேங், போதை பொருட்கள் கடத்தல் கும்பலின் தலைவன் கார்த்திகேயாவை அஜித் கைது செய்ய நெருக்கும் நிலையில் அ ஜித்திற்கு எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் மீண்டு குற்றவாளியை கண்டு  பிடித்தாரா? இல்லையா? என்பதே வலிமை' படத்தின் கதை . காவல்துறை அதிகாரியாக அஜித் கம்பீரமாக வலம் வருகிறார். பைக் ஆக்சன் காட்சியில் மிரள வைத்திருக்கிறார். அம்மா, அண்ணன், தம்பி பாசத்தில் நெகிழ வைத்திருக்கிறார் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு
Image
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 150வது பிரமாண்ட திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man) !  மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் அவரது 150வது சிறப்பு திரைப்படமாக உருவாகிறது  “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் வெகு சில நடிகர்களில் ஒருவரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் திரைவாழ்வில், சாதனை படைப்பாக பிரமாண்ட பட்ஜெட்டில், அவரது 150 வது படமாக இப்படம் உருவாகிறது.   அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற  ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகவுள்ளது.  சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா,ராஜ்குமார்,  ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன்,
Image
Kollywood celebrities shower praises on ZEE5 Original Series ‘VILANGU’ at the special screening! Having delivered back-to-back hits and successful movies at regular intervals, ZEE5 is unveiling its Tamil original series titled ‘VILANGU’ featuring Vemal in the lead role. The 7-episode web series premiering on February 18, 2022, is directed by Prashanth Pandiyaraj, and is produced by Escape Artists Madan. A special screening of this web series for Kollywood celebrities was recently hosted in the city, who were amazed by the brilliant work of the entire team. Presently, Vilangu features on the Top Ten of IMDB’s Most Anticipated New Indian Movies and Shows. Here’s what our Kollywood stars had to say after watching ‘Vilangu’  Film Critic-Actor Prashanth said, “First and foremost, I would like to appreciate filmmaker Prashanth Pandiyaraj, who has made a promising comeback. I would ennoble Vilangu as a movie rather than a web series. Be it the narrative brilliance, top
Image
ஜீ5  தமிழ் ஒரிஜினல் "விலங்கு" இணைய தொடரின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு   ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களிம் விருப்பமான தளமாக இருந்து வருகிறது.  ஜீ5 ன் அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது 'விலங்கு' இணைய தொடர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக,  இயக்குனர்  பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள  "விலங்கு" ஜீ5 ஒரிஜினல் இணைய தொடர், பிப்ரவரி 18, 2022 வெளியாகிறது. இதன் வெளியீட்டை ஒட்டி இன்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் ஷுஜு பிரபாகரன், Cluster Head ZEE Network,  பேசியதாவது… ஜீ5 க்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் கடந்த மாத வெளியீடான முதல் நீ முடிவும் நீ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வருட இடைவெளிக்கு பின், நாங்கள் விலங்கு மூலம் வெப் சிரீஸ் மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இதனை தொடர்ந்து இன்னும் நிறைய தொடர்கள் செய்ய நினைத்துள்ளோம். நான் இந்த சீரிஸை பார்த்து விட்டேன். கண்டிப்பாக
Image
l கூர்மன் - திரை விமர்சனம் முன்னாள் காவல்துறை அதிகாரியான நாயகன் ராஜாஜி  தன காதலி ஜனனி மறைவிற்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  ஒரு பண்ணை வீட்டில்   வேலைக்காரன் பாலசரவணன், சுப்பு என்ற நாய்  உடன் வசித்து வருகிறார்..  நாயகன் ராஜாஜிக்கு ஒருவர் மனதில் நினைப்பதை சொல்லும் திறமை கொண்டவர். காவல்துறைக்கு சவாலாக இருக்கும் பல வழக்குகளை தன் வீட்டில் இருந்தபடியே தீர்த்து வைக்கிறார். போலீஸ் உயர் அதிகாரி ஆடுகளம் நரேன். அப்படி ஒரு குற்றவாளியை விசாரிக்க ராஜாஜி பண்ணை வீட்டுக்கு அனுப்புகிறார் . அந்தக் குற்றவாளி ராஜாஜியின் பண்ணை வீட்டிலிருந்து தப்பிக்கிறார். இதனால் கோபமடையும் ஆடுகளம் நரேன், குற்றவாளியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ராஜாஜிக்கு  உத்தரவிடுகிறார். இதனையடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு வீட்டைவிட்டு வெளியே செல்லும் நாயகன் உண்மையான குற்றவாளியை பிடித்தாரா? இல்லையா? என்பதே   “கூர்மன்”. படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி, அழுத்தமான கதாப்பாத்திரத்தில்  நடித்திருக்கிறார். , காதல், ஆக்ரோஷம் என நடிப்பில்  காண்பித்திருக்கிறார். ராஜாஜியின் வேலைக்கார
Image
அஷ்டகர்மா  - விமர்சனம் மனோதத்துவ டாக்டர் கிஷனுக்கு பேய், ஆவிகள் மீது நம்பிக்கை கிடையாது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் நாயகிக்கு நடக்கும் பிரச்னைகள் பற்றி கூற அவரை இப்னாடிஸம் செய்து சிகிச்சை அளிக்கிறார்.  பேய் இருக்கிறதா இல்லையா என்று டிவியில் நடக்கும் விவாத மேடையில் கிஷன் பங்குகொள் கிறார். அங்கு பேய் என்று ஒன்று கிடையாது என வாதாடுகிறார்.  அதே விவாதத்தில் கலந்துகொண்டிருக்கும் மந்திரவாதி ஒருவர், தான் சொல்லும் பங்களாவில் தங்கி இருந்தால் பேய் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கி றேன் உங்களால் தங்க முடியுமா என்று சவால் விடுகிறார். அந்த பங்களா தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நாயகிக்கு சொந்தமானது. அவரோ தங்குவதற்கு அனுமதி மறுக்கிறார்.இதற்கிடையே கதாநாயகியை எப்போதும் எதாவது பிரச்சனை துரத்திக்கொண்டே இருக்க, பின்னர்தான் நாயகிக்கு யாரோ செய்வினை செய்த விவகாரம் கிஷனுக்கு தெரியவருகிறது.   இதை நாயகி குடும்பத்தாரிடம் சொல்லி செய்வினையை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் கிஷன்.இறுதியில் நாயகியை சுற்றும் செய்வினையில் இருந்து அவரை காப்பாற்றினாரா, இல்லையா, என்பதே ‘அஷ்டகர்மா’ . மீதிக்கதை.
Image
*பன்றிக்கு நன்றி சொல்லும் ஹீரோ நிஷாந்த் ரூஸோ..* *'பன்றிக்கு நன்றி சொல்லி' ஹீரோவை நடுநிசியில் விரட்டிய பிளாட்பாரவாசிகள்..* *பிக்பாக்கெட் சந்தேக கேஸில் போலீசில் சிக்கி மீண்ட நடிகர் நிஷாந்த் ரூஸோ..* சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சோனிலிவ் தளத்தில் வெளியிட்ட 'பன்றிக்கு நன்றி சொல்லி' திரைப்படம் அதன் வித்தியாசமான கதையம்சத்திற்காக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சினிமாவில் இயக்குனராக போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிஷாந்த் ரூஸோ, யார் இவர் என ரசிகர்களின் கவனத்தில் பதியும் விதமாக தனது பங்களிப்பை தந்துள்ளார். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்ட நிஷாந்த் ரூஸோ-விற்கு  நண்பர் ஒருவர் மூலமாக 2018ல் 'ஆண்டனி' என்கிற படத்தில் கதாநாயகனாக சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே இயக்குனர் பாலா அரனிடமிருந்து பன்றிக்கு நன்றி சொல்லி படத்தில் நடிக்கும் அழைப்பு வந்து, ஆடிசனிலும் தேர்வானார் நிஷாந்த் ரூஸோ.
Image
*சிம்புவை எல்லோரும் தப்பாவே புரிஞ்சுக்கிறாங்க ; தி பெட் பட விழாவில் நெகிழ்ந்த ஸ்ரீகாந்த்* *நான் ஐடியா சொல்வேன்.. ஆனால் குறுக்கிட மாட்டேன் ; ஸ்ரீகாந்த் நெத்தியடி பேச்சு* *குடும்பத்துடன் பார்க்கக் கூடிய  *ஸ்ரீகாந்த்தை ரொம்பவே டார்ச்சர் செய்து விட்டேன் ; ‘தி பெட்’ பட இயக்குநரின்  பேச்சு*    ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.  ஸ்ரீகாந்த் நாயகனாகவும்,  நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர்.  மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார். "தி பெட்" படத்தின் டீசர் வெளியீட்டு விழா  பிரசாத் லேபி
Image
*இயக்குநர் ராம் படத்திற்காக நிவின்பாலியுடன் இணைந்த சூரி* *இயக்குநர் ராம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சூரி*  *ராம்-நிவின்பாலி படப்பிடிப்புத் தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த இயக்குநர் மிஷ்கின்*  *ராம்-நிவின்பாலி படத்திற்காக சென்னையில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ரயில் செட்*  "மாநாடு" படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து  வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக சுரேஷ் காமாட்சி தயாரித்து , இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கிவரும் இந்தப்படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார்.  "ரிச்சி" படத்தைத் தொடர்ந்து அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது.  இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார்.  இந்தநிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்