ஆக்ரமிப்பு --------------------------------------------- (உப்பள விவசாயிகளின் வாழ்வியலை கூறுவது) --- ------------------------------------------- செல்வாக்கு மிகக ஒருவன் தன் சொந்த தொழிலுக்காக உப்பளங்களை எல்லாம் தன்வசப்படுத்திக்கொள்ளும் அவன் நினைத்ததை எல்லாம் சாதிக்கிறான்.அப்படி அவனிடம் சிக்கி தவிக்கும் மக்கள், நமக்கு ஒரு விடியல் வராதா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த ஒருவன் மண்ணை பறித்துகொண்டான் பொறுத்தார்கள், பொன்னை எடுத்துக்கொண்டான் பொறுத்தார்கள், பெண்ணை தொட்டால் விடுவார்ளா. ? தன் மானம் காக்க அவனை வென்றார்களா? இவர்களின் நிலை என்ன? என்பதே கதை களம் என்கிறார் இயக்குனர் வான்யா. வி-1 சினிமாஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் அழகு பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சுகன்யா அறிமுகமாகி உள்ளார். தீபா சங்கர் குணச்சித்திர வடத்தில் நடிக்க வால்டர் வெற்றிவேல் நிர்மல் விக்ரம் வேதா,மாஸ்டர், வெந்து தணிந்தது காடு புகழ் விஜய் சத்யா, ரஞ்சன், சுமதி, குபேரர், வதிலை வசந்தா, வி.வி.ஈசு, முத்து சிற்பி, மணிவாசகம்
Popular posts from this blog
இசையமைப்பாளர் தேவா வெளியிட்ட FIRST LOOK POSTER "வா வரலாம் வா" பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்-ரெடின் கிங்ஸ்லீ நடிப்பில் உருவான "வா வரலாம் வா" ---------------------------------- பணத்துக்கு ஆசைப்பட்டு பள்ளி குழந்தைகளை கடத்தும் நாயகனும் அவனது நண்பனும், அதில் வெற்றி பெற்று பணக்காரர்களாக உயர்ந்தார்களா? இல்லையா? என்பதை முழு நகைச்சுவையுடன் கூறுவதே "வா வரலாம் வா" பாலாஜி முருகதாஸ் - மஹானா சஞசீவி கதாநாயகன் - நாயகியாக நடிக்க, காயத்திரி ரெமா மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ளனர். முதன்மை காமெடியனாக ரெடின் கிங்ஸ்லீ நடிக்க, வில்லனாக "மைம்" கோபி நடித்துள்ளனர். இவர்களுடன், சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா சங்கர் வையாபுரி, பயில்வான் ரங்கநாதன்,பிரபாகரன் எனப்பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இசை - தேவா ஒளிப்பதிவு- கார்த்திக் ராஜா, படத்தொகுப்பு - ராஜாமுகம்மது பாடல்கள்-காதல் மதி, "கானா" எட்வின் நடனம் - நோபல் சண்டைப்பயிற்சி- இடிமின்னல் இளங்கோ தயாரிப்பு மேற்பார்வை- ஆம்பூர் ஜெ. நேதாஜி
புதிய அரசியல் ஆன்மீக படமாக"அலப்பறை" உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான்.ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான்.விதியோ அவனை ஒரு ஆன்மீகத் தலைவனாக மாற்றி விட்டது. முடிவில் அவன் தன் காதலின் நிலை என்ன? தன் அரசியலின் பார்வை என்ன?அல்லது ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா? என்பதே கதைகளம் என்கிறார் இயக்குனர். சி.எஸ்.கே சினிமா தயாரிக்கும் இப்படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார். கதையின் நாயகனாக அசோக்குமார் நடித்துள்ளார். இவர் முருகா, புடிச்சிருக்கு, கோழி கூவுது,பெஸ்டி, பிரியமுடன் பிரியா போன்ற தமிழ் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு கன்னட படங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரபல இயக்குனரும் நடிகருமான "யார்" கண்ணனின் மகள் சாயாதேவி நடித்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன், 'யார்"கண்ணன், "நமோ"நாராயணன், அன்வர் அலிகான், கோதண்டம்,வலைப் பேச்சு ஜெ.பிஸ்மி, வேல்குமார் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர். ஒளிப்பதிவு- ஹரிதாஸ் இசை-அபி ஜோ ஜோ பாடல்கள்-நிகரன் படத்த
Comments
Post a Comment