சிவசக்தி நாட்டியாலயா வழங்கும் நாட்டிய சம்வத்சாரா 2021.!!

சிவசக்தி நாட்டியாலயா வழங்கும் நாட்டிய சம்வத்சாரா 2021.!!
சிவசக்தி நாட்டியாலயா வழங்கும் நாட்டிய சம்வத்சாரா என்ற நிகழ்ச்சியை வைஷ்ணவி சுகுமார், மிருதுளா பார்த்தசாரதி ஆகியோர் வழங்க சிறப்பு விருந்தினராக வந்த நாட்டியாச்சாரியா டாக்டர் எஸ் சிவகுமார் அவர்கள் தலைமை தாங்கி இந்த விழாவை நடத்தினார். 
மேலும் இந்த நாட்டிய விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்களையும் விருதுகளையும் வழங்கி பெருமைப்படுத்தினார். 

இந்த நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரதா கானா சபா அரங்கில் இன்று ( 15.10.21 ) கோலாகலமாக நடந்து முடிந்தது.

Comments

Popular posts from this blog