மாஸ்க்’ - விமர்சனம் சென்னையில் நாயகன் கவின் துப்பறிவாளர் என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். கவினுக்கு உதவியாக போலீஸ் கல்லூரி வினோத் மற்றும் வக்கீல் ரமேஷ் திலக் இருக்கிறார்கள். மறுபக்கம் ஆண்ட்ரியா பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர் என்ற பெயரில் பெண்களை வைத்து தவறான செயல்களை செய்து அதன் மூலம் பணத்தை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதியான பவன், தேர்தலுக்காக தொகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக 440 கோடி ரூபாய் pணத்தை ஆண்ட்ரியாவிடம் கொடுக்கிறார். அந்த பணத்தை ஆண்ட்ரியா தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைக்கிறார். அந்த பணத்தை எம்.ஆர்.ராதா மாஸ்க் அணிந்த சிலர் கொள்ளை அடித்து விடுகிறார்கள். அந்த பணத்தை தேடும் வேலையை ஆண்ட்ரியா கவினிடம் கொடுக்கிறார். இறுதியில் கவின் காணாமல் போன பணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? பணத்தை கொள்ளை அடித்தவர்கள் யார்? எதற்க்கா...
Posts
G5MEDIA
- Get link
- X
- Other Apps
MiddleClassreview #MiddleClass 3.5/5 #மிடில்கிளாஸ் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி செக் கிடைத்தால், அது தொலைந்தால், என்ன நடக்கும். இதுதான் கரு. கதை நாயகனாக முனிஸ்காந்த் ஜெயித்து இருக்கிறார். விஜயலட்சுமி நடிப்பில் கலக்கி இருக்கிறார். படம் பார்த்துவிட்டு வரும் போது ஒருவித பாசிட்டிவ் பீல் கிடைக்கும். அதுதான் படத்தின் வெற்றி. இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் ஸ்கிரிப்ட், சொல்ல வரும் கருத்து பக்கா. கு பார்க்கலாம் விமர்சனம் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் முனீஷ்காந்த் கிடைக்கும் வருமானத்தில் மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். முனீஷ்காந்துக்கு தனது கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி, விவசாயம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று ஆசை. ஆனால், அவரது மனைவி விஜயலட்சுமிக்கு சென்னையிலேயே சொந்த இடம் வாங்கி, வீடு கட்டி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்நிலையில் விஜயலட்சுமியின் தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. தனது மூத்த சகோதரியைத் தாண்டி சீர் செய்ய வேண்டும் என்று நினைக்கி...
- Get link
- X
- Other Apps
*மகத்தான மகாராணியின் புதிய அத்தியாயம் துவங்கியது ! நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!* *நந்தமூரி பாலகிருஷ்ணாவின் #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!* அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படமான, #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக உருவாகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — மகத்தான, வலிமையான ராணியின் அத்தியாயம் துவங்கியுள்ளது. அழகும், கம்பீரமும் கலந்த நயன்தாரா, ...
- Get link
- X
- Other Apps
*“சர்வம் மாயா” புதிய போஸ்டர் வெளியானது !! கிறிஸ்துமஸ் 2025 பிரம்மாண்ட வெளியீடு !* நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், படத்தின் வித்தியாசமான உலகை அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. “சர்வம் மாயா” போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மூவரின் சுவாரஸ்யமான முகபாவனைகள், அனைத்து தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. காமெடி டிராமா வகை படங்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்...
- Get link
- X
- Other Apps
*காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, லக்கி சார்ம் சம்யுக்தா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு, இசையமைப்பாளர் தமன் S, இணையும் #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் — சர்ஜிகல் ஸ்டிரைக் போல வெடித்தது!காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது !!* காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் ஆன்மீக-ஆக்சன் அதிரடி திரைப்படமான அகண்டா 2: தாண்டவம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாவதற்குத் தயாராகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்காக நாடு முழுவதும் மிக தீவிரமான மற்றும் பரவலான புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது. ராம் ஆசம்டா மற்றும் கோபி ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் பாடல்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இன்று பெங்களூரில் நடைபெற்ற விழாவில், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முன்னிலையில், படத்தின் தெல...
- Get link
- X
- Other Apps
*Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!* Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் லவ் ( With Love ) என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிரு...
- Get link
- X
- Other Apps
‘தீயவர் குலை நடுங்க’ - விமர்சனம் பிரபல எழுத்தாளரான லோகு மன அழுத்தத்தின் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரத்த்தில் காரில் சென்று கொண்டிருக்கையில் இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் காரை விபத்துக்குள்ளாக்கி லோகுவை கொடூரமாக தாக்கி கொலை செய்கிறார். இதனையடுத்து இந்த கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் அர்ஜுன் வருகிறார். சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவருடன் நெருக்கமாக பழக தொடங்குகிறார். இந்த கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதை அர்ஜுன் கண்டுபிடிக்கிறார். இதனையடுத்து அர்ஜுன் தொழிலதிபரான ராம்குமாரை தனியே சந்தித்து விசாரிக்கையில் அர்ஜுன் கண் முன்னே ராம்குமார் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இறுதியில் அர்ஜுன் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? ஐஸ்வர்யாவிற்கும் இந்த கொலைக்கும் தொட...