’சுப்பன்’ - விமர்சனம் மதுரை ஏரியாவில் பெரிய தாதாவான பெரியவர் இவருக்கு வாரிசு இல்லை இவரிடம் விஸ்வாசமாக இருக்கும் ஆனந்த முருகன் மற்றும் சரவண சக்தி இருவருக்கும் சரிசமமாக தனது சொத்தை எழுதி வைக்கிறார்; ஆனால் அவரின் உயிருக்கு உயிரான புல்லட் ஒன்றை மட்டும் யாருக்கும் எழுதி வைக்காமல் தன்னுடனே சேர்த்து உதைக்க சொல்கிறார் அந்த புல்லட்டு தான் மிகப்பெரிய கௌரவமாக என்னும் ஆனந்த முருகன், சரவண சக்தி இருவரும் மோதி கொள்கிறார்கள் இதில் இதில் சரவண சக்தியை கொன்று அந்த புல்லட்டை ஆனந்த் முருகன் அடைகிறார். மறுபக்கம் நாயகன் பாலஹாசன் மனைவி ஷார்மிஷா, தங்கை காயத்ரி மற்றும் அப்பா, அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். காயத்ரிக்கு நிச்சயதார்த்தம் நடந்த சில நாட்களில் வில்லன் ஆனந்த் முருகனின் தம்பி யாசர் தவறான வீடியோ ஒன்றை எடுத்து வைத்து கொண்டு பாலியில் ரீதியாக மிரட்டுகிறார். இதை காயத்ரி தனது குடும்பத்திடம் தெரிவிக்க போலீசில் புகார் கொடுக்க நினைக்க யாசருக்கு போலீஸ் துணையாக நிற்கிறது. இதனையடுத்து நாயகன் பாலஹாசன் யாசரின் அண்ணன் ஆனந்த் முருகனிடம் கூறுகிறார். இறுதிய...
Popular posts from this blog
அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie
குதிரை கொம்பு Movie - கிடைக்காத பொருளுக்கு ஆசைப்பட்டால் ஏற்படும் விளைவுகளையும், நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு. ஆப்பிள் மூவீஸ், யாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ரமேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அய்யனார் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். இல்லியஸ், ராம்ராஜ், ரமேஷ்,பிரவீன், சௌகத் அலி,சனா ஸ்ரீ, துர்கா ,லாவண்யா, வேல்ராஜ் ,மம்முட்டி சிங்காரவேலன்,சண்முகம், ரவி ,சேகர்,சரவணன், கணேஷ் ஆகியோருடன் அய்யனார் கிருஷ்ணனும் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு -- ஏ.எஸ்.ராஜ், ஜெய்குமார் இசை - சௌகத் அலி பாடல்கள் - கலையமுதன் தயாரிப்பு - கோமதி அய்யனார், யாஸ் , ஆர்.ரமேஷ் கதை திரைக்கதை வசனம் இயக்கம் - அய்யனார் கிருஷ்ணன் இப்படத்தில் மூன்று பாடல்களுடன் மூன்று சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன இந்த ஊரிலே கோழிப் போரு... என்ற திருவிழா பாடல் சேலம் செட்டிச்சாவடியிலுள்ள ஊரடி மாரியம்மன் திருவிழாவில் இப்பாடல் காட்சிகள...
"பூங்கா" திரைப்பட விமர்சனம்! பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்வார்கள். யோகா கிளாஸ் எடுக்கப்பட்டு, ஸ்கேட்டிங் பயிற்சி கொடுக்கப்பட்டு பூங்காக்கள் பிஸியாக இருப்பதுண்டு. அந்த பூங்காக்களில் கல்யாணம் நடந்து பார்த்திருக்கிறீர்களா? ம்ஹூம் வாய்ப்பில்லை. இந்த படத்தில் பார்க்கலாம். யெஸ், அப்படிபொரு வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியிருக்கும் படம் இது. கதைநாயகன் சிவா உட்பட நான்கு பேர் சென்னையிலுள்ள ஒரு பூங்காவில் சந்தித்துப் பழகி நட்பாகிறார்கள். சேர்ந்து வசிக்கிறார்கள். பூங்கா மூலம் கிடைத்த நண்பன் விஷ்ணு சிவா பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான். ஒரு கட்டத்தில் அந்த விஷ்ணுவை சிவா கடுமையாக தாக்குகிறான். நட்பில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை. அது மட்டுல்லாது பூங்காவுக்கு தன் காதலியுடன் வந்து போய்க் கொண்டிருக்கும் இன்னொரு இளைஞனையும் அடித்து உதைக்கிறான். சிவாவுக்கு அவர்கள் மீது அப்படி என்னதான் கோபம்? எதற்காக அப்படி நடந்துகொள்கிறான்? நண்பர்களுக்குள் உருவான பிரச்சனை தீர்ந்ததா? இப்படி பல கேள்விகள். அதற்கான பதில்கள் என விரிகிறது பூங்காவின் கதைக்களம். சிவாவாக கெளஷிக். வால...
Comments
Post a Comment