Posts

Showing posts from January, 2022
Image
*'தாழ்த்தப்பட்ட ஒருவரை தாழ்த்தப்பட்டவர் என்பதற்காகவே கொலை செய்த குற்றத்திற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது' - கவனம் ஈர்த்த சாயம் ட்ரைலர்!* *சாதிப் பிரச்சினைகள் பற்றி பேச வரும் சாயம்.‌. பிப்ரவரி 4 முதல் திரையரங்குகளில்..!* ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள்ர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'தாழ்த்தப்பட்ட ஒருவரை தாழ்த்த
Image
சில நேரங்களில் சில மனிதர்கள் - விமர்சனம்  நான்கு மாறுபட்ட குணாதிசயம் கொண்ட அசோக் செல்வன், மணிகண்டன், அபி ஹாசன், பிரவீன் ராஜா ஆகியோரது வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள், அவர்களை எப்படி மாற்றுகிறது என்பது தான், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் கதை. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் நாசர் இவருடைய மகன் அசோக் செல்வன் தனியார் மொபைல் கடையில் பணிபுரிந்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் தனது காதலியான ரியாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இரு வீட்டாரின் சம்மதத்தோடு இத்திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணநாள் நெருங்குவதால் நண்பர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்க செல்கிறார். நாசர்  வீடு திரும்பும்போது சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரவீன் ராஜா கார் மோதி பலியாகிறார். நாசர் இந்த பழி  இளம் நடிகர் அபிஹாசன் மீது விழுகிறது. இதற்கிடையில் நடிகர்தான் இந்த விபத்தை நடத்தினார் என அவரை சமூக வலைதளத்தில் அவமானப் படுத்துகின்றனர்.  இறுதியில்  இந்த பிரச்சனையில் இருந்து இளம் நடிகர் மீண்டாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை. நாசர் தனது நடிப்

கொன்றுவிடவா MOVIE - விமர்சனம்

Image
கொன்றுவிடவா MOVIE - விமர்சனம்  கொடைக்கானலில்  கூலித்  தொழிலாளி  ரவீந்திரன்  இவருக்கு இரண்டு மகள்கள் மூத்தமகள் ஜோமோல் , மகாலெட்சுமி எதிர்பாரா விதமாக  மூத்த பெண் கற்பழித்து  கொலை செய்யப்படுகிறார். இவருடைய இளையமகளுக்கு கை கால் செயல் இழந்துவிட  மருத்துவ உதவிக்காக அந்த ஊரில் இருக்கும் ரா.ராமமூர்த்தி , ஹனீபா , கே.பி.அனில் (நாகராஜ்) ஆகியோர் பண உதவி செய்கிறார்கள் .   இதே நேரத்தில் அந்த ஊரில் பெண்கள் பின்னால் சுற்றும் ஒருவரை பெண் ஆவி கொலை செய்கிறது.  இதையடுத்து கருப்பசாமி, முத்து, மணி, நாகராஜ்  கொலை செய்ய முயற்சிக்கிறது.  இறுதியில் பெண் ஆவி யார்? எதற்க்காக பழிவாங்க  நினைக்கிறது என்பதே  "கொன்றுவிடவா" படத்தின் மீதிக்கதை. மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோமோல் படம் முழுவதும் கருப்பு நிற சேலையில் வந்து  தன்னை கொன்றவர்களுக்கு உதவியவரை  பழிவாங்கும்.  பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை  சமூக அக்கறையுடன் சொல்  லும் திரைப்படம். அபிஜித் K.M ஒளிப்பதிவு மலைப்பகுதியை அழகாக படமாக்கியுள்ளார். பிலால் கீஸ் பின்னணி இசை   K.R. ஸ்ரீஜித்   
Image
*சீயான் விக்ரமின் 'மகான்' படத்தின் புதிய பாடல் வெளியீடு* *ஆக்ஷன் திரில்லர் படமான 'மகான்' படத்திலிருந்து துள்ளலான கானா பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது.* ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'மகான்'. சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் அறுபதாவது திரைப்படமான இதிலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. 'எவன்டா எனக்கு கஸ்டடி..' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க, பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் 'யெவ்வர்ரா மனகி கஸ்டடி..' என்றும், மலையாளத்தில் 'இனி ஈ லைப்ஃபில்..' என்றும், கன்னடத்தில் 'யவனோ நமகே கஸ்டடி..' என்றும் வெளியாகியிருக்கிறது. சீயான் விக்ரம் நடித்த 'மகான்' படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தில் சீயான் விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா,
Image
Etcetera entertainments தயாரித்துள்ள   “மகா” திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ளது.  நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம்,  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR  கௌரவ  பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்க்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  U.R. ஜமீல் இயக்கும் இப்படத்தை,  Etcetera Entertainment நிறுவனம் சார்பில்   தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.  தொழில்நுட்ப குழுவில் ஜிப்ரான் (இசை), J. லக்‌ஷ்மன் (ஒளிப்பதிவு), J.R. ஜான் ஆப்ரஹாம் (ப
Image
Playback singer bhairavi dhandapani and her performances in Nashville  Playback singer and carnatic singer bhairavi dhandapanis  is a well know established singer in South India and ab road.she has done her live and fusion carnatic performances in allover India popular cities like Bombay, chennai , coimbatore and all major cities in most of the popular auditoriums and st ages, abroad performances like Singapore, dubai and for the past couple of years she is been performing  on behalf of Avadhut Spritual and Cultural Foundation in Newyork, new Jersey, California, San Francisco, San Jose, Nashville,  m emphis, bowling green, Chicago.. and so on..her latest performances in 2021 and 2022 for diwali function she performed with her students from avadhut Spritual and Cultural Foundation for Tennessee Tamil Sangam Nashville on December 19th for musical nights and volunteering appreciation programme.. It was held in MTSU state University Auditoriu
Image
மருத  - விமர்சனம் சரவணன், ராதிகா இருவரும் அன்னான் தங்கை ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு  சரவணன் பல்லாயிரக்கணக்கான பணம்,  தங்க சங்கிலி என அதிகமாக செய்முறை செய்கிறார்.   அதன் பிறகு சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.  இதனால் கோபம் அடையும்  சரவணனின் மனைவி விஜி தாங்கள் செய்த செய்முறை பணத்தை  தி்ரும்ப செய்ய  சொல்லி  ராதிகாவை பார்க்கும்போதெல்லாம் அவமானப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்துகிறார். இதனால்  அவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதன் பிறகு சரவணன் குடும்பத்திற்கும் ராதிகா குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்கிறார்கள்.  இறுதியில் விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா?  அன்னான் - தங்கை குடும்பம்  ஒன்று சேர்ந்ததா? இல்லையா ? என்பதே  'மருத'  படத்தின் மீதிக்கதை. இயக்குனர் ஜி.ஆர்.எஸ் படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல்  கதாநாயகனாகவும் சிறப்பாக செய்த
Image
மருத  - விமர்சனம் சரவணன், ராதிகா இருவரும் அன்னான் தங்கை ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு  சரவணன் பல்லாயிரக்கணக்கான பணம்,  தங்க சங்கிலி என அதிகமாக செய்முறை செய்கிறார்.   அதன் பிறகு சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.  இதனால் கோபம் அடையும்  சரவணனின் மனைவி விஜி தாங்கள் செய்த செய்முறை பணத்தை  தி்ரும்ப செய்ய  சொல்லி  ராதிகாவை பார்க்கும்போதெல்லாம் அவமானப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்துகிறார். இதனால்  அவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதன் பிறகு சரவணன் குடும்பத்திற்கும் ராதிகா குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்கிறார்கள்.  இறுதியில் விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா?  அன்னான் - தங்கை குடும்பம்  ஒன்று சேர்ந்ததா? இல்லையா ? என்பதே  'மருத'  படத்தின் மீதிக்கதை. இயக்குனர் ஜி.ஆர்.எஸ் படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல்  கதாநாயகனாகவும் தனது பங்களிப்ப
Image
Meera Jasmine tamil malayalam english news and photos wetransfer link                                                                                                           மீண்டும் திரையில் மக்கள் மனம் கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின் !  தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக,  இளைஞர்கள் மனதைக்கிறங்கடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றுகிறார்.  காதல் பிசாசாக மக்கள் மனதை கொள்ளையடித்து சென்ற மீரா ஜாஸ்மின் தமிழ் ரசிகர் இதயங்களை கொள்ளை கொள்ளும்  வகையில் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.  ரன், சண்டகோழி படங்களில், தனது அழகு கொஞ்சும் நடிப்பால், ரசிகர்களை ஆச்சர்யபடுத்தி, விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ் ஜே சூர்யா, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த மீரா ஜாஸ்மின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதையெல்லாம் ஈடுகட்டும் விதமாக, நிறைய தமிழ் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும்  பல தமிழ்படங்களில் ஒப்பந்தம
Image
"பொறி பறக்கும் #வீரமேவாகைசூடும் டிரைலர்.."  நடிகர் மாரிமுத்து.  'வீரமே வாகை சூடும்' இயக்குனர் து.ப.சரவணனின் முதல் படம். ஒரு இயக்குனருக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. ட்ரைலர் பார்க்கும் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வாரிசு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக ஒரு வேள்வியே நடத்தியிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரின் இசை, படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். விஷாலுடன் இது எனக்கு 5வது படம். மருது-வில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து VFF நிறுவனமும், விஷால் சாரும் காட்டும் பாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கடும் உழைப்பாளி. நடிப்பு, தயாரிப்பு, சங்கப் பணிகள் என்று 24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி. அதையும் விட அவர் மிகப் பெரிய மனிதாபிமானி. படப்பிடிப்பில் இருக்கும் கடைநிலை ஊழியர் வரை யாருடைய மனதும் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். இப்படத்தின் பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார்
Image
புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கும் 'சிவப்பு மனிதர்கள்' தனி மனித உணர்வையும் தற்காப்பு சட்டத்தையும் விரிவாகப் பேசும் 'சிவப்பு மனிதர்கள்' BTK FILMS சார்பில் B.T அரசகுமார் M.A அவர்கள் தயாரிப்பில் அன்பு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சிவப்பு ம னிதர்கள்’. சமூக கருத்து பேசும் பொழுதுபோக்கு திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, சமூகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்துகிறது. அந்த வ கையில், தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி இந்திய திரையுலகில் இதுவரை சொல்லப்படாத சட்டத்தின் மறுபக்கத்தை சொல்லி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்த இருக்கிறது வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம். ஜாதி மதம் இனம் மொழி கடந்த அபூர்வமான உணர்வு காதல், இங்கு இணைந்த காதலர்களை விட பிரிந்தவர்கள் தான் அதிகம். ‘சிவப்பு மனிதர்கள்’ படத்திலும் காதலை, காதல் சார்ந்த உணர்வுகள் எதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. பல எதிர்ப்புகளை கடந்து காதலர்கள் இணைய நினைக்கையில் பல தடைகள் பல கொலைகள் கடந்து